சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மஹாதேவன் & ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு..புராதன சின்னங்கள் சார்ந்த வழக்கில் இந்து கோவில்கள் குறித்து நேற்று அளித்திருக்கும் தீர்ப்பின் சில அம்சங்கள் ... கீற்று போன்ற நம்பிக்கை ஒளியை பாய்ச்சுவதாக உள்ளது.

1. 100 ஆண்டுகளுக்கு மேலான கோவில்கள்
அனைத்தையும்..[ ஒரு சிலை மட்டுமே இருக்கும் சிறு கோவில்கள் உட்பட ]...தொல்லியல் துறை ஆய்வு செய்து..மதிப்பு வாய்ந்த புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும்.

இதன் மூலம்...தொல்லியல் துறையின் கீழ் ...தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்து புராதன கோவில்களின் பாதுகாப்பு
உறுதி செய்யப்படுகிறது. 75 வழிகாட்டு நெறிமுறைகளை உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த தீர்ப்பின் மிக முக்கிய அடிப்படை அம்சமாக நான் பார்ப்பது இது தான் !

2. இந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை...யாருக்கும் கொடுக்கவோ ..விற்கவோ . அரசு உட்பட யாருக்கும் உரிமையில்லை.
அந்தந்த கோவில்கள் வசம் தான் இந்த நிலங்கள் எப்போதும் இருக்க வேண்டும். ''கோவில் நிலங்களை பொறுத்தவரை..பொதுநோக்கம் என்கிற அம்சத்தை எடுத்து வரக் கூடாது.''

வெகு சிறப்பு. கோவில் நிலங்களை பட்டா போட முடியாது.

3. குத்தகை, வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை தயாரித்து ..
6 வாரங்களுக்குள் இணையதளத்தில் வெளியிடவேண்டும். அதன்மீதான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இணையதளத்தில் வெளியிடுவதன் மூலம்..பொதுமக்களுக்கு ...வாடகை/குத்தகை கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விபரங்கள் தெரியவரும்.
4. அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட இந்து கோவில் ஊழியர்கள் அனைவருக்குமான ஊதியத்தை குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின் படி நிர்ணயிக்க வேண்டும். ''அரசு ஊழியருக்கு இணையாக இருக்க வேண்டும்.''

இது...மிக அவசியமான அடிப்படையான சீர்திருத்தம்.
5. இந்து கோவில்களின் நிதியை..'முதலில்' கோவில் பராமரிப்பு, விழாக்கள், அர்ச்சகர்கள், ஓதுவார்கள், இசை கலைஞர்கள் என
ஊழியர்களுக்கு பயன்படுத்தவேண்டும்.உபரி தொகை இருந்தால்..மற்ற இந்து கோவில்களுக்கு பயன்படுத்தலாம்.
அதாவது.... இந்து கோவில்களின் வருமானம்... அவற்றின் பராமரிப்பு மற்றும் அவை சார்ந்த செலவினங்களுக்கு மட்டுமே..பயன்படுத்தப்படவேண்டும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

9 Jun
எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகனும் - சேகர்பாபு -

எல்லா ஜாதியினரும் அர்ச்சகராதான் இருக்காங்க, ஆனா, எல்லா கோயில்லயும் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகிட முடியாது அமைச்சரே -

இந்து அறநிலையத்துறையின் கீழ் 38,000 ற்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும் அதில் அதிகபட்சம்
ஒரு 3000 கோவில்களில்தான் பரம்பரை அர்ச்சகர்களாக பிராமணர்கள் இருப்பார்கள், மீதமுள்ள அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான், அதாவது அனைத்து சாதியினரும் ஏற்கனவே இங்கே அர்ச்சகர்களாகத்தான் இருக்கிறார்கள் புரிகிறதா? -
எனது குலதெய்வமான தேவதானப்பட்ட அருள்மிகு மூங்கிலனை ஸ்ரீகாமாக்ஷி அம்மன் ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கீழ்வரும் கோவில்தான் இந்தக் கோவிலில் பரப்பரை அர்ச்சகர்களாக இருப்பவர்கள் தேவர் இனத்தினரும், செட்டியார் இனத்தினரும்தான்-

பழனிக்கு அருகில் நெய்க்காரபட்டியில் புகழ்பெற்ற
Read 11 tweets
9 Jun
All Media Press Club Of TamilNadu.

புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றமும்,

அதைத் தொடர்ந்து தில்லி உயர்நீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டிவிட்டன!

ஆனால், எதிரிகளின் எரிச்சல் மட்டும் அடங்கியபாடில்லை!

பிரிட்டனிலிருந்து வெளியாகும்
'தி கார்டியன்' என்ற பத்திரிகை,
புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தை
"இந்து தாலிபான் நிர்மாணம்'' என்று வர்ணித்திருக்கிறது!

அத்துடன் நிறுத்தவில்லை அது!

பிரதமரை நவீன ஔரங்கசீப், ஹிட்லர், தாலிபான் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு வசைபாடி இருக்கிறது!!

பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதில் மிக உறுதியாக இருக்கிறார்.
வெறும் கட்டடம் என்று நாம் நினைக்கும் அதன் பின்னால்....

- தேசபாதுகாப்பு மற்றும்
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது!

அதனால்தான் அதை சிதைப்பதில் உள்நாட்டு பப்பு முதல் வெளிநாட்டு கப்புகள் வரை அனைவரும் கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்!!
Read 4 tweets
8 Jun
30நாட்கள் சாதனைகள்.

1. மத்திய அரசை இந்திய ஒன்றிய அரசு என மாற்றியது.

2. சத்குரு ஜக்கி பற்றி ஒருமையில் விமர்சித்து சீண்டியது.

3. பத்ம சேஷாத்ரி பிரச்னையை பூதாகரமாக மாற்றியது.

4. அறநிலையத்துறை பணத்தில் கொரானா காலத்தில் உணவு வழங்கியது.
5. ஸ்ரீரங்கம் ஜீயர் பதவியை கணக்கபிள்ளை பதவி என்று நினைத்தது.

6. 4500பேருந்துகளை இயக்கி கிராமங்களுக்கும் கொரானாவை அறிமுக படுத்தியது.

7. வாய்ப்பே இல்லாமல் வெளிநாட்டில் கொரானா தடுப்பூசி வாங்க போறோம் என்று சீன் போட்டது.

8. கொரானா தடுப்பூசி மருந்தை சாராய ஆலை போல நினைத்து
நாங்களே தயாரிக்க போறோம் என பீலா விட்டது.

9. கொரானா காலத்தில் அவனவன் வங்கி கணக்கில் 2000ரூபாய் நிவாரணம் கொடுப்பதை விடுத்து ரேஷன் கடை ஊழியர்களுடன் திமுக வார்டு மெம்பர் வந்து டோக்கன் கொடுத்தது.

10. தளர்வுகளற்ற ஊரடங்கு என அறிவித்து விட்டு அவனவன் போக்கில் போக விட்டது.
Read 5 tweets
7 Jun
திராவிட அரசுகள் நினைத்திருந்தால்
அறநிலையத்துறையையும் மேம்படுத்தி நிறைய மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம்.
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்களைக் காப்பாற்றுவோம்!!

இனி மக்கள் தான் விழிப்படைய வேண்டும்.
உண்டியலில் பணம் ?

இந்த அநியாயத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்கள் பயனற்று அழிந்து போகும் நிலையில் உள்ளன ??

காரணம் என்ன?
1.பழனி முருகன் கோவிலில் பக்தர்களால் வரும் வருமானம் மட்டும் 150 கோடிகளுக்கு மேல்.
2. திருவள்ளூர் வீரராகவன், சோளிங்கர், வேலூர்-ரத்னகிரி,
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களால் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.

3. மதுரை மீனாட்சி, அழகர், கூடல் கோவில், வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.

4. திருச்சி, திருவானைக்கோவில், திருவரங்கம் கோவில் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.

5. நாமக்கல் ஆஞ்சநேயர்,கிரிவலப்புகழ் திருவண்ணாமலை கோவில்
Read 16 tweets
7 Jun
மாண்புமிகு- பாரத பிரதமர் அவர்களது உரையின் முக்கிய அம்சங்கள்!

1️⃣ ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசே இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும்!

2️⃣ இலவச தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து போட்டுக்கொள்ளலாம்!
3️⃣ இந்தியாவில் 23கோடிக்கும் மேலான வர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது!

4️⃣ தீபாவளி வரை உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது!

5️⃣ மூக்கு வழியாக செலுத்தப் படக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது!
6️⃣ குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெற்றால் இந்தியாவிற்கே மிகப்பெரிய சாதனை ஆக அமையும்!

7️⃣ 2வது அலைக்கு முன்பாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கா விட்டால் நிலைமை என்னவாகி இருக்கும்!

8️⃣ 3 தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனைகளில் உள்ளது!
Read 5 tweets
7 Jun
Lucky day?
Once a man got up early in the morning. He felt very refreshed after a good night’s sleep and his mood was upbeat. He had positive thoughts brimming inside him that morning.

As looked at the clock, he noticed that it was showing the time as 9.
The clock had stopped working the previous night. The man came to the balcony. It was refreshingly chill. He checked the the temperature and it showed 9 degree Centigrade.
After brushing, he picked up the newspaper. It showed the date was 9.
“Curious!” he thought to himself.
After reading his newspaper, he went to the kitchen to fix his breakfast. Opening the breadbin, he found exactly nine slices left. After breakfast, the local temple committee members came to meet him, to seek donation from him. Interestingly,
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(