#பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் #சென்னை க்கு ஒருமுறை வந்த போது தனது உதவியாளரிடம் இரண்டு நல்ல ரக புடவைகள் வாங்கி வரச் சொல்லி உத்தரவிட்டார் தேவர்.
உதவியாளருக்கு குழப்பம்.
தேவர் பிரம்மச்சாரி. அவர் எதற்கு புடவை வாங்க - அதுவும் சென்னையில்.
குழப்பத்தோடு புடவை வாங்கி வர கூடவே
கொஞ்சம் பழங்கள்.
தேவர் உதவியாளரோடு காரில் ஏறி சென்னை #மயிலாப்பூரில் ஒரு சந்துக்கு முன் காரை நிறுத்தச் சொல்லி - உதவியாளர் புடவை மற்றும் பழ தட்டுடன் பின் தொடர சந்தில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் நொடிப் பொழுதில் நுழைகிறார்.
அங்கே அமர்ந்திருந்த பெண்மணியின் #காலில் தேவர் நெஞ்சாண்
கிடையாக விழுந்து வணங்குகிறார்.
உதவியாளரிடமிருந்து புடவை/ பழ தட்டை வாங்கி தன் பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை புடவையின் ஊடே நுழைத்து அந்த பெண்மணியின் முன்னே சமர்பித்து சற்று தள்ளி அமர்ந்து நலம் விசாரித்து
- எந்த உதவி எப்போது தேவை பட்டாலும் தன்னை அணுகலாம் என தேவர் சொல்ல
- அந்த மாதரசி ,'செய்திருக்கும் உதவிகளே போதுமானது - facebook.com/srinivasasubra…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Narayanan R

Narayanan R Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rnsaai

17 Jun
ஸ்ரீ காமாக்ஷி நாம மஹிமை:
லக்ஷ்மி சாப்பிட்டயோ?? லக்ஷ்மியின் தாயான உமா கேட்டு கொண்டிருந்தாள்!! ஆமாம் சாப்பிட்டு என்ன ப்ரயோஜனம் கையிலிருக்கும் இந்த கட்டியினால் உயிர் போகுது நானும் பலவைத்யங்கள் பண்ணி பார்த்துட்டேன் என்னால முடியல வலியை பொறுத்துக்கொள்ள முடியாமல் கண்ணீர் வடித்துக்
கொண்டிருந்தாள் லக்ஷ்மி!! சீக்ரமே சரியாயிடும் மா வா ஹாஸ்பிடல் போயே check பண்ணுவோம்!!
என்று கோவையிலுள்ள ஒரு மருத்துவ மனையை அணுகினர்!! கையிலிருக்கும் கட்டி நாளாக நாளாக பெரிசாகிட்டு இருக்கிற நாள ஆப்ரேஷன் தான் மா பண்ணனும்!! அப்படி பண்ணாலும் எந்தளவு குணமாகும் சொல்ல முடியாது!!
மருத்துவர் கூறியதை கேட்டு கலங்கினாள் உமா!! இப்படி சொல்லிட்டீங்களே அதுவும் என் பொண்ணுக்கு இரண்டு குழந்தேள் இருக்கு அவளுக்கு ஏதாச்சும் ஆச்சுனா அந்த குழந்தைகளோட கதி என்னாகிறது!! facebook.com/manoj.mahadev.…
Read 4 tweets
17 Jun
ஊடகங்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்
.............................
தென்கச்சிகோசாமிநாதன்>
நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.
.
ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.
.
“ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’
.
“ஆமாங்க.’
.
“நான் டீன் பேசறேன்.
ஹைகிரவுண்ட் ஆஸ்பத்தி ரியிலிருந்து… ஒரு முக்கிய மான விஷயம்.’
.
“சொல்லுங்க டாக்டர்.’
.
“கொஞ்ச நேரத்துக்கு முன் னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’ ...................................... ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள்.
இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.”

******
இப்படி எல்லா ஊடகங்களும் இருந்திருந்தால் கொரானா இவ்வளவு வேகமாக பரவி இருக்காது. உயிரிழப்பும் இவ்வளவு ஏற்பட்டு இருக்காது. மக்களை காப்பாற்றவே ஊடகங்கள் இருக்க வேண்டுமே தவிர. மக்களை வைத்து காசு பார்க்கவும், மக்களை
Read 5 tweets
17 Jun
OLD IS GOLD .... 2015 - ரிஷிகேஷில் கங்கை கரையில் படித்துறையில் கடைசி படியில் உட்கார்ந்து சரனாகதியடைந்த ஒரு மாணவனாக, ஒரு குழந்தையாக, கங்கையை பார்த்து கொண்டிருந்தேன். இரண்டு நாட்களும் காலையிலிருந்து மாலை வரை அனேகமாக
இதுதான் எனது கார்யக்ரமமாக இருந்தது என்றால் மிகையாகாது.
கண் முன் மலைகளும் மரங்களும் முதலியவை இருந்தாலும் எனக்கு என்னமோ கங்கையை தவிர வேறு எதுவும் மனதில் நிற்கவில்லை. இயற்கையை அப்போது ரசிக்க இயலவில்லை. அன்னை கங்கை மாத்திரம்தான் மனதை ஆட்கொண்டுள்ளாள்.
எவ்வளவு முனிகளும் ,
ரிஷிகளும் தபஸ் செய்த இடம் இது !
கீழ்காணும் வேத வாக்யமும் அப்போது என் மனதில் ஓடியது. facebook.com/Sarmasasthriga…
Read 4 tweets
17 Jun
"இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து விடுமானால் நாம் மக்களை சிறிது காலம் சர்வாதிகாரமாக நடத்தி தான் தீரவேண்டும். மக்களுக்கு ஜனநாயகம் என்பதை புரிய வைக்க வேண்டும்." - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
* ஒரே ஒரு ஆண்டு மட்டும் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி பாருங்கள் யாரும் தற்கொலை செய்து
கொள்ளப் போவதில்லை. இந்தியாவின் நிலையே பிரமாதமாக மாறி இருக்கும் .
* " இப்படி மக்களை சீரழிப்பது மக்களா ? அரசாங்கமா ?
நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். எதையாவது சொல்லுங்கள். அந்த சீமைச்சாராய உறாபத்தி ஆலைகளை நடத்துவது கழகங்களே. அதே கழகங்களுக்கே ஓட்டுப்போட்டு வரிசையில்
வந்து நிற்கிறான் , ஆண்டவனுக்கே வெளிச்சம், அந்த மதிமுக விசிக இரண்டு கம்யூனிஸ்ட், மதசார்பற்ற முஸ்லீம்லீக் கட்சி& கிறிஸ்தவ கட்சிகளுக்கே சமர்ப்பணம் .நீதி வாழ்க ,நியாயம் வாழ்க
Read 5 tweets
17 Jun
ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.
“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.
“இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.
அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.
“இது பாலை விட
இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.
அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.
“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது.
இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம்,
வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன்
சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங் களை விளக்குவதில் வல்லவர் பராசர பட்டர்.
இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த
Read 5 tweets
17 Jun
#வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷ்யை சுட்டுக் கொன்ற தினம் இன்று.
1911 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 17 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் சென்னை ராஜதானியையே அதிர செய்தது,
வரலாற்றில் இது ஒன்று தான் இங்கிலாந்து அரசை எதிர்த்த முதல் கொலை..... மற்றும் கடைசி கொலை.
ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் என்பது முழு பெயர். டப்ளின் உயர்நிலை பள்ளியில் படித்து பின்னர் 1892 ஆம் ஆண்டு ட்ரிடின்டி டப்ளினில் பட்டமேற்படிப்பு முடிக்கிறார். ICS படித்து தேறியவர் இந்தியாவில் உள்ள ஒரிசா மாநிலத்தில் முதல் பணி. இங்கிருந்து சென்னைக்கு சிறப்பு அலுவலராக பணி
மாற்றம்.
அங்கிருந்து வடாற்காடு மாவட்டம் என்றழைக்கப்பட்ட இன்றைய வேலூரில் துணை கலெக்டர் பதவி. இங்கு வைத்து பல மன மாற்றங்களை சந்திக்கிறார் ஆஷ் என்கிறது சரித்திரம். ராபர்ட் கிளைவ் காலத்தில் ஏற்பட்ட புரட்சிக்கு பின்னாலான காரணங்களை ஆராய்கிறார்..... அங்கு உள்ள கோட்டை கொத்தளங்களை
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(