சட்டசபையில் நிதி அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதைப் போல் பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்க வில்லை என்பதற்கு விளக்கம் அளித்தார்.

1) வளர்ந்த மாநிலங்களில் தமிழகம் தான் குறைவான மாநில மதிப்புக் கூட்டுதல் வரி விதிப்பதாக கூறினார். இது தவறான தகவல்.
ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பெட்ரோலின் உற்பத்தி விலை மற்றும் கலால் வரி ₹68.89. இந்தியாவில் அவர் குறிப்பிட்ட வளர்ந்த மாநிலங்கள் விதிக்கும் வரி

மஹராஷ்ட்ரா : 26% VAT+ ₹10.12
கர்நாடகம் : 35% sales tax
குஜராத் : 20.1% VAT+ 4% Cess on Town Rate & VAT
தமிழகம் : 15% + Rs.13.02 per litre
இதன் அடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசு விதித்த வரி.

மஹராஷ்ட்ரா : ₹28.03
கர்நாடகம் : ₹24.46
தமிழகம் : ₹23.05
குஜராத் : ₹16.84

அவர் குறிப்பிட்ட மாநிலங்களில் குஜராத் தான் குறைந்த மதிப்புக் கூட்டுதல் வரி வசூலிக்கிறது. தமிழகம் இல்லை.
2) Cess வரி கூட்டியதால் மாநிலங்களுக்கு வரும் நிதியில் தட்டுப்பாடு ஏற்படும் என்று அமைச்சர் கூறினார்.

இந்த வருடம் மத்திய அரசு நிதி நிலை அறிக்கையில் Cess வரி மாற்றி அமைத்தது உண்மை தான்.

இதனால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் நிதி குறைந்ததா?
Standard devolution மட்டும் பார்த்த நிதி அமைச்சர், grant In aids, post devolution revenue deficit grants மற்றும் other grantsஐ பார்க்க மறந்து விட்டார் போல.

மத்திய அரசிடம் கூடுதல் நிதி வருமே தவிர அது குறையாது என்பது நிதி நிலை அறிக்கையில் தெளிவாக தெரிகிறது.
Cess மாற்றி அமைத்ததால் மாநில மதிப்புக் கூட்டு வரியில் எந்த பாதிப்பும் இல்லை, மத்திய அரசிடம் பெறப்போகும் நிதியும் 2019-20ஐ விட அதிகமாக தான் வரப்போகிறது.

அதனால் இப்படி எதாவது காரணம் சொல்லாம உங்க தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதைப் போல பெட்ரோல் டீசல் விலையை குறைங்க.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Krishna Kumar Murugan

Krishna Kumar Murugan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ikkmurugan

23 Jun
2016 முதல் 2021 வரை ஏற்பட்ட மின் தடைகள் feeder pillar fuse போனதாலும் transformer பழுதானதாலும் ஏற்பட்டுள்ளதென்று மின்துறை அமைச்சர் கூறுகிறார்.

Fuse போனதால் ஏற்பட்ட மின் தடைகளின் எண்ணிக்கை : 5,41,533
சராசரியாக ஒரு தொகுதியில் ஒரு நாளில் 1 தடவை மின் தடை ஏற்பட்டுள்ளது.

இப்போ அப்படியா இருக்கு நிலைமை?

9 மாதங்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் இது என்ன??
google.co.in/amp/s/www.newi…
இது என்ன?? google.co.in/amp/s/www.newi…
Read 4 tweets
15 Jun
Ram Jan Bhoomi temple land scam??

The Trust began the exercise to buy-over lands adjoining the boundary of the 70 acres temple complex, which it got after the Nov’2019 SC verdict.

Intent was to expand the temple complex to 107 acres
The claim is that Irfan Ansari and Ravi Mohan Tiwari purchased some of these adjoining lands for 2 Crores and sold it to Ram janbhoomi trust for 18.5 Crores.

This claim is half baked & misleading.
Below is the e stamp document for the land purchased by Irfan Ansari. Stamp duty paid was ₹40,23,920.

In UP, stamp duty has to be paid at 7% of property value. 7% stamp duty means the property purchase value is 5.74 crore.
Read 7 tweets
13 Jun
Chief minister of Tamilnadu has sent a letter asking prime minister to withdraw invitation for bids for extraction of hydrocarbon in Vadatheru block of Cauvery basin.

cms.tn.gov.in/sites/default/…

A quick check before we call it a six
The tender was invited for development of discovered oil field and not for new discovery.

This oil field was discovered more than 15 years back. And it was given for extraction in 2007 during the DMK regime.

online.dghindia.org/dsf3/Files/pdf…
Even the CM details what the Tamilnadu protected agricultural zone development act deals with. It deals with new exploration and drilling.

Can the Vadatheru block (which is currently being extracted) be defined under new exploration & drilling??
Read 4 tweets
7 Jun
கடந்த 30 நாட்களில் தமிழகம் சந்தித்த வேதனைகளில் சில..

🌄 10,000த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.

🌄 மருத்துவமனைகளில் படுக்கை இல்லை, பிணவறையிலும் இடம் இல்லாத சூழல்.

🌄 கொங்கு மண்டலத்துக்குத் தடுப்பூசி விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வஞ்சித்தது.
🌄 எதோ exhibition நடத்துவதைப் போல் remdesivir மருந்தை விநியோகித்தது.

🌄 ஊரடங்கா ஊரடங்கைச் சிறப்பாகச் செயல்படுத்தியது

🌄 ஆவின் நிறுவனத்தை நஷ்டத்தில் தள்ளியது.

🌄 தேர்தலுக்கு முன் தமிழகத்தில் அதிக கடன் சுமை என்று விமர்சித்து ஒரே மாதத்தில் 6000 கோடி கடன் வாங்கியது.
🌄 ஊரடங்குக்கு நடுவில் தளர்வுகள் இல்லாமல் கடையைத் திறந்து காய்கறி விலையை பத்து மடங்காக்கியது.

🌄 இந்து அறநிலையத்துறையின் பணத்தை கொரோனா பேரிடர் தேவைக்கு உபயோகித்தது.

🌄 கோவிலுக்கு முன் சிக்கன் பிரியாணியை அமைச்சரே விநியோகித்தது.

🌄 மீண்டும் தலைதூக்கிய சாராய கலாச்சாரம்.
Read 5 tweets
2 Jun
நடப்பு ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வு 825 கோடி லிட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினால் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ₹4125 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

வந்த 1 மாசத்துல லாபத்துல ஓடிட்டு இருந்த ஆவின் நிறுவனத்த நஷ்டத்துல தள்ளியாச்சு
ஏற்கனவே நஷ்டத்துல ஓடிட்டு இருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகம் டிக்கெட் விலை குறைப்பால் அதல பாதாளத்தை நோக்கி பயணிச்சுட்டிருக்கு.

இதற்கு மேல ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு கொரோனா நிவாரண நிதி 4000 ரூபாய் கொடுப்பதால் அரசுக்கு சுமார் 8000 கோடி ரூபாய் செலவு.
குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபா கொடுக்க வேண்டும், அதுக்கு வருஷம் 24,000 கோடி ரூபாய் செலவாகும்.

இதெல்லாம் இடைக்கால நிதிநிலையில் இடம் பெறாதவை.

இதெல்லாம் போதாது என்று இவர்களின் ஆஸ்தான ஓட்டு வங்கிக்குச் சம்பள உயர்வு கொடுத்தா, அதுனால சுமார் 12,000 கோடி துண்டு.
Read 5 tweets
1 Jun
2012ல தொடங்கி 2018 வரை கட்டுமான பணிகளே முடியாமல் இருந்தது இந்த MPக்கு தெரியுமா?

2019ல் இந்த தொழிற்சாலையில் 130 பேர் பணி புரிஞ்சாங்க, அதாவது தெரியுமா?

அவங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாம அந்த ஆலைய 2019 நவம்பரிலிருந்து விற்க முயன்றது தெரியுமா?
மூன்று தடுப்பூசி தயாரிக்கும் ஆலைகளை மூடிவிட்டுத் தான் செங்கல்பட்டில் இந்த ஆலையைத் தொடங்குவதாக இருந்தது. கடைசி வரை அந்த மூன்று அலைகளை மூடவே இல்லை.

அந்த மூனு ஆலையையும் திறந்து வச்சுக்கிட்டு இங்க என்னத்த தயாரிக்க?
யாருமே இந்த ஆலைய நடத்த விருப்பபடாம இருக்கக் காரணம் என்னனு தெரியுமா?

இப்ப இத தனியாருக்கு கொடுத்தா 309 கோடி ரூபாய் வங்கிக் கடன் மற்றும் 300 கோடி ரூபாய் suppliersக்கு கொடுக்கவேண்டிய பாக்கிய அந்த தனியார் நிறுவனம் ஏத்துக்கணும் தெரியுமா?

moneycontrol.com/news/business/…
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(