கையெடுத்து கும்பிடக்கூடிய அவர்களை இன்னும் தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம் .!
* இந்திய ராணுவ அதிகாரி #விக்ரம்ராம்ஜீகானோல்கர். ஓய்வு எடுப்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றார். அந்த நாட்டின் இளம் மங்கை ஈவோன் மடாய்தே மா ரோஸ் காதல் திருமணம் செய்து கொண்டார். 1932 லக்னோவில் நடந்தது.
*
இந்து பாரம்பரியங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு தனது பெயரை #சாவித்திரி என்று மாற்றிக் கொண்டார். சமஸ்கிருதம் மராத்தி இந்தி என்று பேசத் தொடங்கினார். சைவ உணவு மட்டுமே. !
* இசை நடனம் ஓவியம் எல்லாம் பயின்றார் .தன்னை இந்திய ஆன்மா கொண்ட ஐரோப்பிய பெண் என்றார் .
தன்னை வெளிநாட்டுப் பெண்
என்று கூறுவதையே வெறுத்தார். இந்திய வரலாறுகளையும் புராணங்களையும் ஆழமாகப் படித்து தெரிந்து கொண்டார்.
* சுதந்திர இந்தியாவின் முதல் அட்ஜெடெண்ட் ஜெனரல் மேஜர் ஹீராலால் அடல் சாவித்திரி அவர்களிடம்
இந்தியாவின் மிக உயரிய ராணுவ விருதினை #பரம்வீர்சக்கரா வடிவமைத்துத் தர கோரினார்.
* விருத்தாசுரன் என்கிற அரக்கனை அழிப்பதற்காக தேவர்களை காப்பதற்காக. தேவேந்திரன் இந்திரனுக்காக #வஜ்ராயுதம் செய்வதற்காகத் தனது முதுகு எலும்பையே தானமாக வழங்கினார். மகாயோகி #ததீசி_முனிவர் . உலகிலேயே முதல் உடல் தானம் செய்தவர் அவர்தான்.!
* அந்த இரட்டை வஜ்ரா வின் தோற்றத்தை 🙏🙏🙏🙏
பரம்வீர் சக்ரா பதக்கத்தில் பதித்தார் .பாரதத்தில் பரம்வீர் சக்ரா பாரத ரத்னாவுக்கு ஈடானது. இணையான ஒரு மகா பெரிய விருது பரம்வீர் சக்ரா .!
* 1952. ல் கணவன் இறந்ததும். ராமகிருஷ்ணா மடத்தில் இணைந்து சாவித்திரிபாய் என்று துறவியானார்.
மகாவீர் சக்ரா வீர் சக்ரா கீர்த்தி சக்கரா
அசோகச் சக்கரா விருதுகளை வடிவமைத்த வரும் அவரே.!
* இந்தியா புண்ணிய பூமியில் ஓர் புனிதவதியை புரிந்துகொண்டோம் தெரிந்துகொண்டோம். முந்தைய பதிவையும் பாருங்கள்! படியுங்கள்! பகிருங்கள் !🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Narayanan R

Narayanan R Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rnsaai

1 Sep
An Iranian journalist posts a heartbreaking video of Afghans escaping to Iran.
A perfect proof of the peaceful ideology.
fb.watch/7KMESToiA3/
Ruchira Kapur (FB)
Why heart breaking ? Muslims escaping from islamic country. Why ? Its good they are going to another islamic country, otherwise they always prefer non islamic countries to settle in and after sometime they start jihad against that country itself.
And there are only muslim refugee problem in the world. No more sympathy can be expected.
Read 4 tweets
31 Aug
இன்று உத்யோகத்திலிருக்கும் அனைவரும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் “ரிடையர்” ஆகின்றோம்.
அதற்குப் பிறகு பலர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருப்பார்களே தவிர மற்றபடி தமது வாழ்க்கை முறையிலேயோ, சிந்தனை முறையிலேயோ, குறிப்பிடத்தக்க எந்த மாறுதலும் கொண்டு வராமல், அதே ‘ஹிண்டு’
அதே ‘காபி’, ‘டி.வி. சீரியல்’, முடிந்தால் மாலையில் ‘ஏதாவதொரு கோயிலுக்குச் சென்று வருதல் என பொழுதைக் கழித்து விடுகின்றதை பார்க்கின்றோம்.
அதில் திருப்தியும் அடைந்து விடுகின்றனர். சொச்ச வாழ்நாளும் இப்படியே ஓடிவிடுகின்றது.
இது சரியா? சற்று யோசிப்போம்.
நாம் உயர்ந்த “த்விஜன்ம”
குலத்தில் பிறந்த மாத்திரத்தில் நமக்கு “பிராமணத்தன்மை” பூர்ணமாக வந்துவிடுவதில்லை. சிரேஷ்டமான குலத்தில் பிறப்பது விசேஷம்தான். ஆனால் பிறவிக்கு தகுந்த வாழ்க்கையை வாழாமல் இருப்போமாகில் எல்லாம் வ்யர்த்தம்தான். facebook.com/Sarmasasthriga…
Read 4 tweets
31 Aug
திராவிட முன்னேற்ற கழக முன்னாள் தலைவர்*
*மு.கருணாநிதி மகனும், தற்போதைய திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்* *அவர்களின்*
*சகோதரர் திரு* *மு.க.தமிழரசு அவர்கள்*
*புதிதாக கட்டியுள்ள மோகனா மஹாலை*
*நேற்று "மு.க.ஸ்டாலின்" திறந்து வைத்தார்.* *திருமண மேடையில்*
*ஸ்ரீமீனாட்சி-சுந்தரரேஸ்வரர் திருமண கோலம்,* *மேடையில் ஸ்ரீராமர், சீதா,* *லெஷ்மணர்*
*சிற்பங்கள் வைக்கபட்டுள்ளது.*
*ஏன் இந்த இரட்டை வேடம் என்பதே கேள்வி.* *தங்களின் திருமண மண மேடையில்*
*ஈ.வெ.ராமசாமியின் சிலை ஏன் வைக்கவில்லை?* *தங்களின் திருமண மண்டப மண மேடையில்*
*ஈ.வெ.ராமசாமி-மணியம்மை திருமண அலங்கோல சிலையை வைத்து புரட்சி செய்யவேண்டிதானே?*
*அவ்வாறு வைத்தால்*
*நல்ல காரியம், விஷேசம் வைத்தால்*
*விளங்காது என்பதால் ஒருவரும் தேடி வர மாட்டார்கள் என்பது ஊரறிந்த* *விஷயம்தானே. தி.க பகுத்தறிவாதிகள்*
*திருமணமண்டபம்* *என்ன
Read 5 tweets
31 Aug
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது .

ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது .
இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரோன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல்அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?
01. உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

02. வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம்
Read 6 tweets
31 Aug
“ஒரு நண்பரிடம் கேட்டேன் - நீங்கள் கீதையை திரும்பத் திரும்பப் படிப்பதாகச் சொல்கிறீர்கள். ஓரளவுக்குக் தான் புரிகிறது என்றும் சொல்கிறீர்கள்.
சரி - இதுவரை கீதை படித்ததால் தாங்கள் அடைந்த பயன் - பலன் ஏதாவது உண்டா..?
நண்பர் பதில் சொல்கிறார்.
ஆம்! நான் கேட்காத அல்லது எனக்குக்
கேட்கத்தெரியாத பல நல்ல விஷயங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.
இப்போதெல்லாம் யார் மீதும் எனக்குக் கோபம் வருவதில்லை..
இப்போதெல்லாம் நான் யாரையும் வெறுப்பதில்லை..
இப்போதெல்லாம்.... நீ எனக்கு என்ன செய்தாய் - நீ மட்டும் அப்படிச் செய்யலாமா...என்றெல்லாம் யார் மீதும்....நான் குறை
காண்பதே இல்லை..
எனக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது என்ற உணர்வு மேலிடுகிறது.
யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியமில்லை என்று கருதத் தொடங்கிவிட்டேன்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளத் துணிந்து விட்டேன்.
அடுத்தபிறவிக்காக என்னை தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.
என் பொருட்டு
Read 7 tweets
31 Aug
பாலி (இந்தோனேசியா)
உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் பாலி (BALI).
இங்கே 93சதவீத மக்கள் இந்துக்கள். 42லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.
பாலியைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
1. இங்கே ஒவ்வொரு மார்ச் மாதத்தில் ஒருநாள் மௌன விரதம்
கடைபிடிக்கபடுகிறது.
Nyepi day என சொல்கிறார்கள்.
மார்ச் 12ஆம்தேதி இந்த மௌனதினம் வருகிறது.
இந்துகளின் பண்டிகைபோன்ற அந்த நாளில் இந்தோனேசியா எங்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை எந்த போக்குவரத்தும் இருக்காது.
பன்னாட்டு விமானநிலையமான Denpasar (bali) விமான நிலையம்கூட மூடப்பட்டு இருக்கும்.
யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.
வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.
2.பாலியில் இருக்கும் இந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்ததுதான். பாலி பள்ளிகளில் இன்றும்கூட ரிஷிகளைப் பற்றிய
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(