*இந்தியாவில் மோடி என்ன அந்தக் கடவுளே வந்தால் கூட ஒரு சிலர் மீது கை வைக்க முடியாது. அவர்கள் அவ்வளவு பெரிய சர்வ வல்லமை படைத்தவர்கள்.*
சோனியா குடும்பத்தினர்
சிதம்பரம் குடும்பத்தினர்
கருணாநிதி குடும்பத்தினர்,
மன்மோகன், அகமது பட்டேல் போன்றவர்கள் தண்டிக்க முடியாத மிகப்பெரிய சக்திகள
் என்று அது பெரிய லிஸ்ட் உள்ளது
மோடி அரசாங்கம் இன்னும் ஒரு பத்து வருடம் தொடர்ந்து இப்பொழுது உள்ள நீதிப் பெருச்சாளிகளையும் காங்கிரஸுக்கு விசுவாசமாக உள்ள மத்திய அரசின் ஊழல் பெருச்சாளி அதிகாரிகளையும் விரட்டி அடிக்கும் வரையிலும் இவர்கள் எவர் மீதும் மோடியால் கை வைத்து விட முடியாது.
இதை இன்று ரிபப்ளிக் டிவி பேட்டியில் குருமூர்த்தி மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
நீதித் துறை குறிப்பாக சென்னை நீதிபதிகள் சிதம்பரம்களுக்கு வெகு அனுசரணையாக இருந்தார்கள் என்றும் அவர்கள் விசாரணையை அனுமதிக்கவே விடவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் சிபிஐ முதல் அனைத்து
துறைகளிலும் காங்கிரஸின் அடிவருடிகளே அவர்களால் அவர்களுக்கு விசுவாசமான ஊழல் பெருச்சாளிகளே அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். பல ரிட்டையர்ட் அதிகாரிகள் இங்கு மிகுந்த வன்மமுடன் மோடி கொலை செய்யப் பட வேண்டும் என்று கைக் கூசாமல் ஃபேஸ்புக்கில் சொல்லுகிறார்கள் என்றால் அவர்கள் ஆட்சியில்
இருந்தால் எந்த அளவுக்கு காங்கிரஸுக்கு ஆதரவாக செயல் பட்டிருப்பார்கள் செயல் படுவார்கள் என்பதை ஊகிக்க முடியலாம்
இந்த நிலையில் மோடி அரசாங்கம் பெரும் பெரும் ஊழல் வழக்குகளை விசாரிப்பதும் தண்டனை வாங்கித் தருவதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தாயாநிதி மாறன்களுக்கும் சிதம்பரங்களுக்கும்
உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு வாய்தாக்களும் தள்ளுபடிகளும் பந்தாடல்களும் நீதிபதிகளின் ஆதரவுகளுடன் நடத்தப் பட்டு வருவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்படி கீழேயிருந்து உச்சம் வரை அழுகிப் புரையோடிப் போயிருக்கும் நீதி அமைப்புகளும் அதிகார வர்க்கமும் இருக்கும் பொழுது மோடி
அரசாங்கத்தின் எல்லைகள் மிக மிகக் குறைவே
எல்லோரும் மிக எளிதாக மோடி எந்தவொரு ஊழல் குற்றவாளியையும் இது வரை தண்டிக்க முயலவில்லை என்று சொல்லி விடுகிறோம் ஆனால் அப்படி குறை சொல்லும் அதே ஆட்கள் கார்த்திக் சிதம்பரம் வழக்கில் முட்டுக் கட்டை போடும் நீதிபதிகள் குறித்தோ அல்லது மாறன்களுக்கு
எல்லையில்லா வாய்தாக்களை அள்ளி வழங்கும் நீதிபதிகள் குறித்தோ கண்டனம் தெரிவிப்பதில்லை. மோடியினால் நீதிபதிகளை எதுவும் செய்ய முடியாது. அவர்கள் கருணாநிதிகளினாலும் சோனியாக்களினாலும் நியமிக்கப் பட்ட அடியாட்கள் மட்டுமே. அவர்களை மீறி எவரையும் தண்டித்து விட முடியாது
மோடி சர்க்காரால்
அதிக பட்சம் விசாரணையை முடிந்த அளவில் நடத்தி போதுமான ஆதாரங்களை முன் வைத்து விசாரணை செய்வது மட்டுமே அதற்கு மேலாம நீதிபதிகள் அவர்களை விடுதலை செய்து விடுவார்கள் என்பதினால் இந்த நிலை மாறும் வரை அனைவரையும் பல்வேறு விசாரணை கட்டங்களிலும் அப்படியே விடுதலை ஆனாலும் அப்பீல்கள் மூலமாகவோ
தொடர்ந்து பிடியில் வைத்திருந்து காலம் வரும் பொழுது நேர்மையான நீதி அமைப்பு உருவாகும் பொழுது தண்டனை வாங்கிக் கொடுப்பது மட்டுமே.
ஆகவே எவரும் சிதம்பரத்திற்கோ அவனது மகனுக்கோ எந்தவொரு வழக்கிலும் தண்டனை கிடைத்து விடும் என்று நம்ப வேண்டாம். அவர்களுக்கு எல்லாம் மோடி தண்டனை வாங்கிக்
கொடுக்க இன்னும் ஒரு பத்து வருடங்களாவது குறைந்த பட்சம் ஆட்சியில் தொடர வேண்டும். அது வரை நடப்பவை அனைத்துமே நாடகங்களாக மட்டுமே இருக்கும்
இந்த வழக்கில் மிகத் தெளிவாக சிபிஐயும் அமுலாக்கத்துறையும் போதுமான அளவு ஆதாரங்களையும் சாட்சிகளையும் சேகரித்துள்ளதாகவே தெரிகிறது. இதில்
முதல் குற்றவாளி சிதம்பரமே. அவன் மந்திரியாக இருந்த பொழுது தன் மகனிடம் லஞ்சம் கொடுத்தால் வேலை முடித்துத் தருவதாகச் சொல்லி முகர்ஜிகளும் லஞ்சத்தை அவன் மகன் மூலமாக அளித்து தங்களுக்கான வேலைகளையும் சாதித்துள்ளார்கள். இதில் பணம் கொடுத்தவர்கள் அப்ரூவராக மாறியுள்ளார்கள்.
பணம் சென்ற பாதையும் தெரிந்து விட்டது. கார்திக்கை கைது செய்து விசாரணை முடிந்த கையோடு பிசிதம்பரத்தையும் கைது செய்து விசாரித்து கேசை நடத்த வேண்டும். அப்படியே நடந்தாலும் கீழ்க் கோர்ட் ஹைக்கோர்ட் சுப்ரீம் கோர்ட் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் என்று இன்னும் நூறு வருடங்களுக்கு இந்த வழக்கை
சிதம்பரங்களினால் இழுக்க முடியும். அந்தத் திமிரினால்தான் பெரிய தியாகி போல கை காட்டிக் கொண்டு காரில் ஏறுவதும் அதிகாரிகளை மிரட்டுவதையும் அவர்களினால் செய்ய முடிகிறது
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு பெண் நீதிபதி ஒருவர்
இந்த பெண் நீதிபதி ஆகும் முன்பு வரை சிதம்பரம் மற்றும் அவரது மனைவி
நளினிக்காக வக்கீலாக நீண்ட காலம் வாதாடினார்.‌
தற்போது இவர் நீதிபதி ஆன பிறகு இவரிடமே சிதம்பரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்தது...
பொதுவாக மிகவும் தெரிந்த நபர்கள் வழக்கை மேற்படி நீதிபதிகளே விசாரிக்க மறுத்து தவிர்த்து விடவேண்டும் அதுதான் நடைமுறை நேர்மை...
ஆனால் இந்த பெண் நீதிபதி
வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்...
அமலாக்க துறை அரசு தரப்பில் தலைமை நீதிபதியிடம் இது தவறு என்று முறையிட்டு தற்போது வேறு நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது...
நீதி துறைகளில் நீதிபதிகள் தார்மீக
தரத்தை இழந்து வருகின்றனர்...
நீதிமன்றங்களை நீதிபதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதில் சந்தேகமில்லை...
நமக்கு தெரிந்தது அவ்வளவுதான்.. இன்னும் எவ்ளோ கருப்பு ஆடுகள் இருக்கிறதோ? நீதித்துறையில் கடவுளுக்கே வெளிச்சம்..
ஒரு கூடுதல் ஆச்சரியமான விஷயம்.. இந்த நீதிபதி அரசியல்
விமர்சகர் ஒருவர் அடிக்கடி
தொலைபேசியில் விவாதம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபரின் மனைவி...
இப்போது புரிகிறதா ??
நீதிமன்றம் ஏன் இவ்வளவு இழுத்து அடித்து தண்டனை தர மறுக்கிறது என்று
இப்போது புரிகிறதா? டி.வி.விவாதங்களில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக ஜால்ரா அதிகமாக அடிக்கிறார்கள் என்று
இப்போது புரிகிறதா?
ஊழல்வாதிகளை மோடி அரசு தண்டிக்க முடியாத நிலையில் போராடுகிறது என்று
இந்தியாவைப் பொருத்த வரை கடவுளை விட அதிக வல்லமையும் அதிகாரமும் பெற்றவர்கள் இந்த சோனியா, சிதம்பரம், கருணாநிதி குடும்பத்தினர். *இவர்களை அந்தக் கடவுளினால் கூட கோர்ட்டுகள்
மூலமாகத் தண்டித்து விட முடியாது என்பதே கேவலமான உண்மை நிலவரம்*
இதையும் மீறி தான் மோடி அமித்ஷா இருவரும் காங்கிரஸ் திமுக ஊழல்வாதிகளை தண்டிக்க போராடி வருகிறார்கள் ...என்று தோன்றுகிறது

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தேசமே ஆலயம். பிரதமரே தெய்வம்

தேசமே ஆலயம். பிரதமரே தெய்வம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @LawAcademics

29 Aug
திருச்சியில் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை டெபாசிட் என்கிற பெயரில் கொள்ளையடித்து, அதில் ஊழல் செய்து, சிக்கி அதிலிருந்து தப்பிக்க முயற்சி செய்து, தற்போது கைதாகியுள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிறுவனத்தைப் போலவே தற்போது ஒரு சில நிதி நிறுவனங்கள் டெபாசிட் வாங்கும் வேலையில் இறங்கி இருக்கிறத
அவர்களுடைய முக்கியமான டார்கெட்டே டெல்டா விவசாயிகள் மற்றும் டெல்டா பகுதி வியாபாரிகள்.
மிக ஜாக்கிரதையாக இருங்கள். மானாமதுரை, சென்னை, சிதம்பரம் கடலூர், பண்ருட்டி, கும்பகோணம், காரைக்குடி, பரமக்குடி போன்ற ஏரியாக்களை குறிவைத்து இந்த நிறுவனம் அந்த நிறுவனத்தை சார்ந்தவர்களும்
டெபாசிட் செய்யச் சொல்லி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று எல்லோரையுமே அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எக்காரணத்தைக் கொண்டும் ஏமாந்து விட வேண்டாம்.இதற்கு பின்னணியில் அரசியலும் இருக்கிறது.
Read 4 tweets
29 Aug
அசோக் நகரில் நான் தினமும் செல்லும் கடை வாசலில் நான் போகும்போதே 7-8 பேர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அதில் கரை வேட்டி கதர் சட்டை, கை மறையும் அளவிற்கு மோதிரங்கள் மற்றும் கழுத்தில் சில பல செயின் போட்டிருந்த ஒருவர் காரசாரமாக சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.
நான் போன வேளையில் அங்கிருந்த என் நண்பர்கள், மத்திய அரசு அதன் சொத்துகளையெல்லாம் கூறு போட்டு விற்றுவிட்டு நாட்டை திவாலாக்க போகிறதாம்... ரொம்ப கோவப்படறார். கொஞ்சம் சமாதானபடுத்துன்னு என்னை கோத்துவிட்டுட்டானுங்க.
நீங்க யாருங்க உங்களை இந்த இடத்துல பாத்ததே இல்லையேன்னு கேட்டேன்.
நான் ---- துறையில் 30 வருடங்களாக வேலை செய்து கொண்டிருந்தேன் . ஊர்ல தாத்தா பாட்டி அப்பா சேர்த்த சொத்துக்கள் தவிர நான் சேர்த்ததையும் சேர்த்து 100 ஏக்கர் நிலம் இருக்கு. கட்சியில் இருக்கறதுனால நேரமில்லை அதனால எல்லாத்தையும் குத்தகைக்கு விட்டு இருக்கேன் ..
Read 6 tweets
29 Aug
சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்காக திமுகவின் மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கோர்ட்டில் நேற்று குடும்பத்தினருடன் ஆஜராகினர்.
கடந்த 2006 -11 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்,
அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் செண்பகமூர்த்தி மற்றும் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகிய 5 பேர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கின் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கின் விசாரணைக்காக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட ஐந்து பேரும் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்
Read 7 tweets
29 Aug
ஆரணியிலிருந்து இரவு 8 மணிக்கு சென்னை புறப்பட்டது பேருந்து வழித்தட எண் 202.
வாலாஜா அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம், “பூந்தமல்லி வந்திடுச்சா?” என்று கேட்டார்.
“பூந்தமல்லியா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா”
“சரி”
காவேரிப்பாக்கம் வந்தது.
“சார்.. பூந்தமல்லி வந்திடுச்சா?”
“அட.. இன்னும் இல்லைம்மா”
காஞ்சிபுரம் வெள்ளை கேட் தாண்டியது.
“பூந்தமல்லி வந்திடுச்சா?”
“ஐயோ அம்மா.. உங்க இம்சை தாங்கலை. பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. பூத்தமல்லி வந்தா நானே சொல்றேன்”
“சரி”
அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார்.
பேருந்து மதுரைவாயில் நெருங்கிக் கொண்டிருந்தது.
“கண்டக்டர் சார்... பூந்தமல்லி வந்திடுச்சா?” - தூங்கி எழுந்த அந்தம்மா கேட்டார். கண்டக்டருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஐயையோ.. நான் மறந்திட்டேனே. நீ ஏம்மா தூங்கின?” பழியை அந்தம்மா மீது தூக்கிப் போட்டார் கண்டக்டர்.
Read 7 tweets
29 Aug
#தலைவர்_பதவி குடுக்குற விஷயத்த பொறுத்தவரை சீனியாரிட்டி என்பதை விட ஆர்வமும், சரக்கும் ரொம்ப முக்கியம்...!
'இவ்ளோ நாளா இருந்த சீனியருங்க, கட்சிய வளர்க்க என்ன பண்ணினாங்க ?' ன்ற கேள்விக்கு பதிலைத் தேடினா... ஒன்னும் பண்ணலன்னு சொல்ல முடியாது. ஆனா, அடிமட்ட தொண்டனுக்கு,
'நம்ம கட்சியும் வளரும். நாமளும் ஒருநாள், தமிழகத்துல ஆட்சிய பிடிப்போம்' ன்ற நம்பிக்கைய குடுக்கல.
இப்ப #அண்ணாமலை தலைமை வந்ததுக்கு அப்புறமாத்தான், முதன்முறையா அந்த நம்பிக்கை துளிர்விட ஆரம்பிச்சிருக்கு. ஆதரவாளர்களுக்கு மட்டுமில்ல, பிஜேபி-ய எதிர்க்குற கட்சிகளுக்கே கூட,
'பிஜேபி வளர்ந்திடுமோ...' ன்ற பயம் வந்துடுச்சு. அதனாலதான் இவ்ளோ ஓலச்சத்தம்.
'நோட்டாவ தாண்டாத கட்சி' ன்னு கலாக்குறவங்க, எதுக்காக அந்த நோட்டாவ தாண்டாத கட்சிக்கு இவ்ளோ முக்கியத்துவம் குடுத்து எதிர்க்குறாங்க ?. அப்ப பிஜேபி வளருதுன்னுதான அர்த்தம் ?.
Read 7 tweets
29 Aug
மர்ம மத மெஜாரிட்டி ஏரியாவுக்கு போனா சிலைவணங்கிகள் ஆதார் கார்டு காட்டனும் இல்லாட்டி மானபங்கப்படுத்துவாங்க.
சிலைவணங்கிகள் அதை கேட்டா உடனே ஐயோ இங்கே மர்ம மதம் கொடுமைப்படுத்தப்படுகிறதேன்னு கூவல்.
போனவாராம் மத்தியபிரதேசத்திலே இந்தூர் எனும் இடத்திலே பாம்பே பஜார் எனும் மார்க்கெட்
வீதி இருக்கிறது. அங்கே இரண்டு சிறுமிகள் தங்கள் உறவினருடன் சென்றிருந்த போது அங்கிருந்த பிறந்ததிலே இருந்து பேரே வைக்காத மர்ம நபர்கள் அந்த சிறுமியரை மானபங்க படுத்த முயன்றிருக்கிறார்கள்
நான்கு காவலர்கள் சென்றபோது அவர்களும் தாக்கப்பட்டனர்.
எட்டு காவல்நிலையங்களிலே இருந்து 100க்கும் மேற்பட்ட காவலர்கள் வந்து தான் அந்த சிறுமியரை மீட்க முடிந்தது.
அந்த பக்கத்து நாட்டிலே டிக்டாக் போட போன பெண்ணை எல்லாரும் சேர்ந்து தாக்கினர்கள் இல்லையா அது போல. கூட்டு கற்பழிப்பு எனும் பேர் வைக்கப்படாத மர்ம மத முறையாம் அது.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(