ஈவேராவைப் பற்றிய இந்த கேவலமான விஷயங்கள் மட்டும் தெரிந்திருந்தால்...
"பெரியார் வாழ்க" என்று போலித்தமிழர்கள் போட்ட கோஷத்துக்கு அவர்கள் செருப்பால் அடித்து விரட்டப் பட்டிருப்பார்கள்.

1950 , 1960-களில் #ராமசாமி_நாயக்கன் பற்றி திமுக தலைவர்கள் எழுதியது.
1/N
ராமசாமி நாயக்கருக்கு 4 கேள்விகள் என்று முரசொலி பத்திரிகையில் பதிவு செய்யட்டது. அதைத்தான் இங்கு தொகுத்து இருக்கிறேன்: “கன்னட தெலுங்கு வெறியன் - ராமசாமி நாய்க்கர் பற்றிய கேள்விகள்

1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன ?

2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின்
2/N
பூர்வீகம் எது?

3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?

4. இவர் ஜந்தாம் வகுப்பு படிக்கும்போது,,இடுப்பை கிள்ளியதால், இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன?

5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிருபனமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய,
3/N
பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது ?

6. இதனால் மனைவி மேல் கோபம் கொண்டு இவர்,,, காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் ?

7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மனியிடம் எதற்காக், செருப்படி வாங்கினார்?

8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது,
4/N
கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?

9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார் முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்பட்டு இருக்கிறது.
தெரியுமா?
5/N
10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார்.
எதற்காக?

11. 72 வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார்.
எதற்காக?

12. 1950 , 1960கலில் திமுக தலைவர்கள் ராமசாமி நாயக்கரை பற்றி செய்த விமர்சனங்கள் நாகூசுபவை.
அச்சில் ஏற்ற முடியாது .
6/N
இதை எல்லாம் இந்த ஓநாய்கள் ஏன் மறைக்கிறார்கள்?

13 . சேலத்தில் ஒரு கல்யாண வீட்டில் ஆபாசமாக பேசி பெண்கள் இவனை தொடப்ப கட்டையால் அடித்து விரட்டினார்களே.
ஏன் பதிவு செய்யவில்லை ?

14 . பசும்பொன் முத்துராமலிங்க தேவரை இழிவாக பேசியதால் , இவர் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான பொழுது ,
7/N
இவரை காப்பாற்றியது யார்? (வக்கீல் ஸ்வாமிநாத அய்யர்)

15 . பல பல வருடங்கள் தென் மாவட்டங்களில் இந்த ஆசாமியால் கால் வைக்க முடியவில்லையே.
ஏன் ?

16. காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் தாய், மகள், தங்கை/அக்காள் ஆகியோருடன் தீர்த்து கொள். அவர்களும் பெண்கள்தான் என்றார்.
8/N
உனக்கு உன் திருப்திதான் முக்கியம் என்றார்.

ஏன் ஒரு கன்னடனை தலைவனாக ஏற்றுக்கொண்ட தமிழ் நாட்டு மக்களின் மேல் ஈவேராவுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால் தன் சொத்துக்களை அரசுடமை ஆக்கியிருக்கலாமே?
இந்த களவாணி வேலை தேவையா?
இந்தியா சுதந்திரம் பெற்ற பின் பாகிஸ்தானுடனும்,
9/N
சீனாவுடனும் பல போர்கள் நடை பெற்றன. அதற்கு பலரும் தன் சொத்துக்களை அள்ளி கொடுத்தனர். சாவித்திரி ஒரு நடிகை. அவர் தன்னிடம் இருந்த நகைகளை, தன் குழந்தையையின் நகைகள் உட்பட அள்ளிக் கொடுத்தார்.
ஆனால் ஈவேரா என்ன கொடுத்தார்?

ஈவேராவின் துரோக வரலாற்றில் இதுவும் ஒன்று..
10/N
தமிழ்நாடு* என பெயர் வைக்க கோரி 79 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார் சங்கரலிங்கநாடார்..

அந்த 79 நாளும் சங்கரலிங்க நாடாரின் உண்ணாவிரதம் பற்றி செய்திகளை ஒரு வரி கூட
(தனது விடுதலைநாளேட்டில்) வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தும் இரங்கல் தெரிவிக்காமலும் தன்உண்மை முகத்தை காட்டினார்
11/N
தெலுங்கர் திராவிட தந்தை ராமசாமி நாயுடு.

இறுதியில் தமிழ்நாடு என பெயர் மாறி அதைக் கொண்டாடும்போது, அந்த விழாவில் கலந்து கொள்ளாமல்..

கண்ணில்லாத குருடனுக்கு கண்ணாயிரம் என்று பெயர் வைத்தது போலத்தான் தமிழ்நாடு என பெயர் வைத்தது என வெறுப்பை உமிழ்ந்து, தான் ஒரு தமிழர் இனப் பகை
12/N
என்பதை நிருபித்தார் ராமசாமி நாயுடு.!

ஆதாரம்..

1) ஈ.வெ.ரா காலக்கண்ணாடி ஆனைமுத்து

2) தந்தை பெரியார் வரலாறு - கருணானந்தம்}

அடப்பாவிங்களா இப்பேர்பட்ட பித்தலாட்டக்காரனை
ஏதோ மனிதப் புனிதர் போல இத்தனை ஆண்டுகாலம் ஏமாற்றி வந்தீர்களா..????
13/N
திருட்டு திராவிடமே??

தோண்டத் தோண்ட உங்களின் வரலாறு படுமோசமாக உள்ளது.
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
N/N

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Saravanaprasad Balasubramanian 🇮🇳

Saravanaprasad Balasubramanian 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BS_Prasad

12 Sep
தமிழக மக்களே நியாயம் வழங்குங்கள்

உயிருக்கு ஆபத்து. காதலித்த குற்றத்திற்காக குடும்பத்தையும் காதலித்த என்னையும் கொலை செய்ய திட்டம் அப்படி முடியவில்லை என்று சொன்னால் பொய் வழக்கு போட்டு சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்*

இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு
அவர்களே

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அவசர அவசரமாக சட்டத்தை கொண்டு வந்தீர்கள்

உங்கள் மகள் காதலித்த நபருக்கு திருமணம் செய்து வைப்பது உங்களுக்கு ஏன் தயக்கம்

நாயக்கர் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் உங்களுக்கு தயக்கமா அல்லது உங்களது கௌரவம் பாதிக்கிறதா?
வீட்டுக்கு ஒரு ஞாயம் ஊருக்கு ஒரு நியாயமா இது தான் உங்கள் சமத்துவமா

மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே*

ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்பவரை ஆதரிப்பவர் நீங்கள்

உங்கள் கட்சியை சார்ந்த நபர் உங்கள் கட்சியை சார்ந்த அமைச்சர் அவருடைய பெண்ணை காதலிப்பது தவறா??
Read 6 tweets
1 Sep
~ புரோ நீ அய்யரா??

இல்ல..

~ அப்புறம் ஏன் அவங்களுக்கு சப்போர்ட் பன்ற??

நான் இந்து, இந்து கடவுள கும்புடுவேன். கொஞ்சமா கடவுள் பக்தி. தினமும் கோவில் போற அளவு பக்திலாம் இல்ல.

இப்போ இருக்குற வேலை பிசில மாசத்துக்கு ஒரு டைம் கோவிலுக்கு போறதே பெரிய விசயம்.
1/N
அப்படி எனக்கு கோவிலுக்கு போகனும் தோனும் போது நான் போறதுக்கு அங்க கோவில் இருக்கனும்.

கோவில் இருந்தாலும் நான் மனசார கும்புட அங்க சாமி சிலை இருக்கனும்.

இந்த ரெண்டும் இப்பவும் அங்க இருக்கு, இனிமேலயும் அங்க இருக்கனும்னா அய்யன் அங்க இருக்கனும்.

அவங்க இல்லாம இருந்துருந்தா
2/N
இந்நேரம் கோவில் எல்லாம் சர்ச், மசூதி ஆகிருக்கும், சிலை எல்லாம் எடைக்கு போட்டு தின்னுருப்பாய்க 😁

அறநிலையத்துறை கோவில் சொத்துல இப்பவே கதகளி ஆடினு இருக்கு.

உன்ன பூசை பன்ன சொன்னா ரெண்டு நாள் பன்னுவ, அப்புறம் வருமானம் இல்ல, தட்டுல காசு இல்ல, உண்டியல்ல காசு விழலனு ஓடிருவ.
3/N
Read 7 tweets
31 Aug
31st Aug 2021

எனது ட்ரஸ்டுக்கு ஒரு மாணவியின் கல்வி சம்பந்தமாக ஒரு உதவி கோரி வந்துள்ளது.

இந்தக் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை, இரண்டுமே பல தொழில்களை பதம் பார்த்துவிட்டது. அதில் ஒரு முக்கியமான தொழில் மெக்கானிக் தொழில்.

எனது பால்ய நண்பனும் எனது இரு சக்கர வாகனத்தின்...
1/N
மெக்கானிக் அவருடைய மகளின் பள்ளிப்படிப்பின் (+2) கல்வி செலவை ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். நமது ட்ரஸ்டை அணுகியிருக்கிறார் அதைப் பற்றிய பதிவுதான் இது

சென்றவருடம் கட்ட வேண்டியபீஸ் இன்றும் பாக்கியிருக்கிறது. இருப்பினும் இந்த வருடம் பிளஸ்டூ என்பதால் இதை எப்படியாவது
2/N
கட்டிவிட வேண்டும் என்று துடிக்கிறார். அந்த பெண்ணும் நன்றாக படிக்க கூடிய பெண் தான். எப்போதும் 90%'க்கு மேல் தான் மார்க் எடுப்பாள்.

கட்டணம் அதிகமில்லை மிகக் குறைவான பணம் தான். அதற்கான டீடெயில்ஸ் எனது ட்ரஸ்ட் வங்கி டிடைல்ஸ், எனது தனிப்பட்ட வங்கி டிடைல்ஸ் எனது ஜிபே டீடெய்ல்ஸ்
3/N
Read 9 tweets
31 Aug
அது அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்ற காலம்.

ஓராண்டுக்குள் திடீர் என அண்ணா மறைந்து விட 'அடுத்த முதலமைச்சர் யார்?' என நாலா திசைகளிலிருந்தும் கேள்வி வர..

நாவலர் நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர..உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி.
1/N
அதற்கு ராஜாஜி, "உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்.
M.G.இராமச்சந்திரனைப்
போய் பார்” என்று அனுப்பி வைக்கிறார்.

உடனடியாக கருணாநிதி MGRயை சந்தித்து..

“எனது பேச்சும் மூச்சும் தமிழ் தமிழ் என்றுதானே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
2/N
எனது மனைவி மக்களை மறந்து, இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன்." -என்று எதுகை மோனையுடன் MGRரிடம் பேச...

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த புரட்சித்தலைவர் MGR இப்படி சொன்னார்..
3/N
Read 9 tweets
30 Aug
*காலை வணக்கம்*

*ஆண்டவன் தங்கும் இடம் எது?*

கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான்.

வீதியெங்கும் அலங்கார வளைவுகள். பூரணகும்பம் கொண்டு வரவேற்பு..

பீஷ்மர் துரோணர் வரவேற்க கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான்.
கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!
1/N ImageImage
"பச்சை வர்ணம் பூசப்பட்டு ஆலிலை போல பிரளய காலத்தில் மிதந்தது போல நிற்கிறதே அது யாருடைய வீடு? கண்ணன் கேட்கிறான்.

"அச்சுதா அது என்னுடைய வீடு"
துரோணர் சொல்கிறார்.

"சிகப்புக் காவிநிறம் பூசப்பட்டு செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கிறதே அது யாருடைய வீடு?" கண்ணன்.
2/N
கிருபர்: - " மாதவா" அது என்னுடைய வீடு.

கண்ணன் : "மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"

பீஷ்மர் : "வாசுதேவா அது என்னுடைய வீடு" ..

கண்ணன் : " நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"
3/N
Read 6 tweets
18 Aug
சேகர் பாபு தெளிவாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட அர்ச்சகர்கள் 58 வயதை தாண்டியவர்கள் என்று கூறிவிட்டார்.

அப்படியென்றால் பல சந்தேகங்கள்....
1/N
1 அர்ச்சகர்களுக்கு சட்டப்படி ஓய்வு வயதை கருத்தில் கொண்டே அனுப்பப்பட்டார்கள் என்று இருக்கட்டும். அவர்களுக்கு லேபர் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்பட்டதா?

2 ஞாயிற்றுக்கிழமையன்று வேலை பார்த்துள்ளார்கள். அதற்கு OT வழங்கப்பட்டதா?
2/N
3 குறைந்த பட்சம் 21 நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தால் ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்தாலும் PF ESI பிடித்தம் செய்திருக்கவேண்டும். அப்படி செய்யப்பட்டதா? அரசாங்கத்தை பொறுத்தவரை கோவில் ஒரு நிறுவனம். சொத்துகள், வரிகள், மின் கட்டணம், சம்பளம் எல்லாம் பிடிக்கப்படுகின்றன.
3/N
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(