பெட்ரோலுக்கு வரி வசூல் பண்ணி மோடி அரசு ஆடம்பர செலவு பண்றதா ஒரு பிம்பம் உருவாக்க எதிர்கட்சிகள் முயற்சி பண்றாங்க
2020-21ல் இந்திய வரலாற்றிலேயே அதிகபட்சமா ₹6.48 லட்சம் கோடி மானியத்துக்கு (உணவு, உரம், எரிவாயு) செலவு பண்ணியிருக்கு மோடி அரசு
இது 2019-20 வருடத்தை விட 250% அதிகம்
இந்த வருடமும் பட்ஜெட் படி ₹3.69 லட்சம் கோடி ஒதுக்கபட்டுள்ளது.
ஆனால் எதிர்பாராத பொதுமுடக்கம் ஏப்ரல்-ஜூன் வரை வந்ததால் இந்த வருடமும் மானியம் ₹5.0 லட்சம் கோடி வரை ஆகலாம்
இதுவரை தடுப்பூசிக்கு மட்டும் மத்திய அரசு ₹27,000 கோடி செலவு செய்துள்ளது, இரண்டாவது டோஸ் அனைவருக்கும் போட்டு முடிக்கையில் ₹70,000 வரை செலவாகலாம்
ஒவ்வொருவருக்கும் கோவிசீல்டு என்றால் ₹1,560
கோவேக்சின் என்றால் - ₹2,820 மதிப்புள்ள ஊசிகளை மத்திய அரசு இலவசமாக அளிக்கிறது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் சமையல் சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் விலையை இன்று ரூ.25 உயர்த்தியது
இன்றைய சில்லரை விற்பனை விலை - 5% GSTயையும் சேர்த்து : ₹900.
இதில் மத்திய அரசு ₹21.50 எடுத்து கொள்கிறது, மாநில அரசு ₹21.50 எடுத்து கொள்கிறது
🔆மத்திய அரசு சென்ற வருடம் வரை ஒரு சிலிண்டர் விலையில் 25% மானியம் + போக்குவரத்து கட்டணம் கொடுத்து வந்தது
🔆ஒரு குடும்பம் வருடம் 12 சிலிண்டர் வரை மானியம் பெறலாம்
🔆சென்ற வருடம் கோவிட் காரணமாக 9 கோடி உஜ்வாலா பயனாளிகளுக்கு 3 சிலிண்டர் முற்றிலும் இலவசமாக அளித்தது
🔆தமிழ்நாட்டில் மட்டும் 31 லட்சம் குடும்பங்கள் 3 சிலிண்டர்கள் இலவசமாக 2020-21 நிதியாண்டில் பெற்றனர்
🔆இந்த வருடம் போக்குவரத்து கட்டணம் மட்டுமே மத்திய அரசு பயனாளிகள் கணக்கில் செலுத்துகிறது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் ₹30 முதல் 60 வரை மானியமாக செலுத்த படுகிறது
மத்திய அரசின் பெட்ரோல் டீசல் வரி எதற்காக பயன்படுத்த படுகிறது
🔆சென்ற ஆண்டு 2020-21 மத்திய அரசுக்கு பெட்ரோல் டீசல் மூலம் கிடைத்த வரி வருவாய் : ₹3.6 லட்சம் கோடி
ஆனால் ஏழை எளிய மக்களுக்கு வழக்கத்தை விட ₹5.73 லட்சம் கோடி அதிகமாக செலவு செய்துள்ளது
🔆இலவச உணவு தானியங்கள் : 4.16 லட்சம் கொடி
🔆விவசாயி களுக்கு உர மானியம் - 0.47 லட்சம் கோடி
🔆 100 நாள் கிராம்ப்புற வேலை - 0.40 லட்சம் கோடி
🔆ஏழை பெண்கள் உதவித்தொகை - 0.70 லட்சம் கோடி
மத்திய அரசு வெளிப்படை தன்மையுடன் மாதாமாதம் வரவு செலவு கணக்குகளை இணைய தளத்தில் பதிவு செய்து வருகிறது, இது போன்று மாநில அரசு ஏன் செய்வதில்லை ?
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் சட்டசபையில் ஆற்றிய அறிமுக உரையில் வைத்த முக்கிய கோரிக்கைகள்
எதிர்கட்சி தலைவராக திரு.ஸ்டாலின் அவர்கள் - தென்னை விவசாயிகள் பயன்பெற தேங்காய் எண்ணெய் நியாய விலை கடைகளில் விற்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார், ஆனால் பட்ஜெட்டில் அதற்கான எந்த அறிவிப்பும் இல்லை
Rose is a Rose is a Rose - நீங்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்தாலும், வேறு பெயர் கொண்டு அழைத்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்தில் வரையமைக்கபட்ட மத்திய அரசின் அதிகாரத்தை குறைக்கவோ கூட்டவோ முடியாது
மதபோதகர் என்ற போர்வையில் ஒரு பக்கா திமுக உடன்பிறப்பு தான் ஜெகத் 'கப்ஸா'ர்
உங்களுடைய கிறித்துவ சர்ச்சுகள் போல் கோவில்கள் இந்து மக்களிடம் இல்லை அரசிடம் இருக்கிறது.
நீங்கள் கேட்க வேண்டியது உங்கள் கட்சி நடத்தும் அரசிடம்தான் இந்துக்களிடமல்ல
மெத்த படித்த மேதாவியாக உங்களை காட்டி கொள்ளும் நீங்கள் ரூ.20,000 கோடி சரஸ்வதி நதிக்காக மத்திய அரசு எந்த ஆண்டு செலவு செய்தார்கள் என ஆதாரம் தர முடியுமா ?
RSS அமைப்பு சமஸ்கிரிதத்தை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியன் என கோட்பாடு கொண்டுள்ளதாக எந்த புத்தகத்தில் படித்தீர்கள் ஐயா ?
இதுதான் இதுவரை திமுக செய்த உருட்டிலேயே மிகப்பெரிய உருட்டு
கோவை தற்போது கிட்டதட்ட 50% முடக்கி வைக்க பட்டு இருக்கிறது
காரணம்
🟡கேரளா எல்லையில் சரியான கண்கானிப்பு இல்லாமல் அனைவரையும் சோதனையின்றி அனுமதித்தது
🟡 சென்னை, சேப்பாக்கத்திற்கு கொடுத்த அளவிற்கு மற்ற மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை #கொங்குநாடு பகுதிக்கு பகிர்ந்து அளிக்காதது
இப்போது அமைச்சரே 1) ஈரோடு 2) திருப்பூர் 3) கோவை
மாவட்டங்களில் அதிக தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், இந்த மாதத்தில் அதிக தடுப்பூசிகள் ஒதுக்கபடும் எனவும் அறிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கிறது
இதை மே மாதமே செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்கது
இந்த மாதம் அதிகபட்சமாக 79 லட்சம் தடுப்பூசிகள் வர இருப்பதால் அதிக தொற்று ஏற்பட வாய்ப்புள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விருப்பு வெறுப்பின்றி பகிர்ந்தளிக்க வேண்டுகிறோம்