பிரபல ஸ்த்ரீ லோலரும், நூதன முறைகளில் பேத்தி வயதுடைய ஸ்த்ரீகளிடம் அபவாதம் செய்து அசிங்கப்பட்டவரும், அபலைகளான ஈழப் பெண்கள் பலரின் பாவத்தை சம்பாதித்தவரும், #Metoo வில் சிக்கி சந்தி சிரித்தவரும், தாயார் ஆண்டாள் விஷயத்தில் பெருத்த அபசாரப்பட்டவரும்,
இவற்றாலெல்லாம் எஸ்.ஆர்.எம். பல்கலை கூட அவருக்கு விருது கொடுக்க மாட்டேன் என்று பின்வாங்கிய பெருமை பெற்றவருமான பெண்பித்துக் கவிஞ்ரேறுவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' என்னும் நூலை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய
இன்றைய கேரளா, இன்றைய கன்னியாகுமரி தான் நாளைய இந்தியா தெரியுமா❓
ஆம் இன்று கேரளத்தில் இந்துக்கள் 49% தான் அதாவது மைனாரிட்டி அங்கே என்ன நடக்கிறது தெரியுமா❓
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இன்றும் இந்துக்கள் ரம்ஜான் மாதத்தில் உணவகம் திறக்க முடியாது, அவ்வளவு ஏன் பொது இடத்தில்
உணவு மட்டுமல்ல தண்ணீர் கூட அருந்த முடியாது தெரியுமா❓
கேரளத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலையை சுற்றிலும் எத்தனை சர்ச்சுகள் வளர்ந்துள்ளன தெரியுமா❓
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீப்தி தேசாய் தொடர்ந்த வழக்கின் பின்புலமாக கேரளத்தின் எத்தனை இஸ்லாமிய,
கிறிஸ்துவ அமைப்புகள் உள்ளன தெரியுமா❓
ஆம், இன்றைய கேரளத்தில் இந்துக்களை விட இஸ்லாமிய, கிறித்துவர்கள் அதிகம்
அதாவது 49% மட்டுமே இந்துக்கள் அங்கே இருக்கின்றனர்
இன்னும் இருபது வருடங்களில் இந்தியா முழுவதும் இதே நிலை வந்து விடும்
அது தான் அவர்கள் இலக்கு
தென்காசியில் இருக்கும் ஜோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ ஶ்ரீதர் வேம்புவுடன் ஒருநாள் பொழுதைக் கழித்தது, இமயமலைக்குச் சென்றுவந்த மாதிரி இருக்கிறது’’ - ஒரு வார காலமாகியும் பரவசம் குறையாமல் சொல்கிறார் சோமசுந்தரம். கோவையில் உள்ள கே.பி.ஆர் மில்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரான இவர்
சமீபத்தில் ஶ்ரீதர் வேம்புவைச் சந்தித்தது பற்றிச் சொன்னார்.
இரவு உணவுக்கு எங்களை அவருடைய பேட்டரி ஆட்டோவில் அழைத்துச் சென்றார். ஆட்டோவை அவரே ஓட்டும்போதும் எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. எத்தனை பெரிய மனிதர், அவர் நமக்கு ஆட்டோ ஓட்டுகிறாரே என்பதுதான் என் தர்மசங்கடத்துக்குக்
காரணம். இரவு உணவை எங்களைச் சாப்பிடச் சொல்லி பரிமாறியவர், அவர் இரவு சாப்பிடவில்லை. காலை, மதியம் facebook.com/ramesh.kannan.…
மேற்காசியாவில் மத்திய தரைகடலை தொட்டு நிற்கும் நாடு லெபனான், இடப்பக்கம் சிரியா கீழ்பக்கம் இஸ்ரேல் வடக்கே துருக்கி என சூழந்த நாடு அது
மேற்காசியாவின் அழகான நாடுகளில் அதுவும் ஒன்று, ஆனால் பெட்ரோல் வளம் மட்டும் இல்லை
நாட்டில் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் பாதிக்கு பாதி இருக்கும்
நிலையில் , அந்த இஸ்லாமியரில் பெரும்பாலானோர் ஷியாக்களாக இருக்கும் நிலையில் ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லா இயக்கம் மிக வலுவாக காலூன்றிவிட்டது
லெபனான் அரசிலோ இல்லை அரச விவகாரங்களிலோ தலையிடாமல் ஆனால் லெபனானில் வெளிநாட்டு ராணுவம் பெரிதளவில் கால்பதிக்கவிடாமல் பார்த்து கொண்டு இஸ்ரேலை
அடிக்கடி தாக்குவார்கள்லெபனானிய மக்களிடம் இது பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது, இனி லெபனான் மக்கள் ஹெஸ்புல்லாவினை கண்ணை மூடி வாய்முடி ஆதரிப்பார்கள்
இந்த விவகாரம் உலகின் பெரும் கவனத்தை பெற்றிருக்கும் நிலையில் தமிழக திமுக அரசின் கவனத்தை பெற்றிருப்பதாக தெரியவில்லை
Chockalingam Ram
1tponsso6fh ·
இதேபோன்று சிலையை சிறிய அளவில் செய்து மேஜைகளில் வீட்டின் அலங்காரப் பொருட்களாக வைப்பதற்கு ஏற்ற வகையில் செய்வதற்கு முயற்சி செய்து வருகின்றேன் இதற்கு ஆதரவு அளிப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இதற்கு ஆகும்
விலை ரூபாய் 500 க்கு மிகாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மிக அதிக அளவில் ஆர்டர் செய்தால் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு இல்லம் தோறும் வஉசி இருக்க வேண்டும் என்றும் நாம் அலுவலகம் தோறும் வ.உ.சி இருக்க வேண்டுமென்றும் பெரும் கனவுகளோடு நாம் இருக்கின்றோம்
பாகிஸ்தானில் நடைபெற வேண்டிய நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் போட்டி ரத்தாகியுள்ளது, பாகிஸ்தான் பாதுகாப்பற்ற நாடு என சொல்லி நியூசிலாந்து வரமறுத்திருப்பது அந்நாட்டுக்கு சர்வதேச அவமானத்தை தேடி தந்துள்ளது
மிக பதற்றமான இம்ரான்கான், "எங்க நாட்டுல என்னடா பாதுகாப்பில்ல, நான் செத்துட்டேனா? இல்ல எங்க அமைச்சர் செத்தாரா? எங்க டீம் கிரிக்கெட் கேப்டன் செத்தானா? வேற எதுக்குடா எங்கள அவமானபடுத்துறீங்க" என கதறி கொண்டிருக்கின்றார்.
இம்ரானும் அந்நாட்டு கிரிக்கெட் ஆலோசகர்
இன்சமாம் உல்ஹக்கும் அழுது புலம்பி கண்ணீரை துடைத்த வேளை இம்ரானுக்கு அடுத்த அடி அடித்திருக்கின்றது அமெரிக்க செனட்.
ஆப்கனில் தீவிரவாதம் வளர பாகிஸ்தான் செய்த ஆபத்தான காரியம்தான் இப்பொழுது பாகிஸ்தானுக்கு பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது என சொல்ல மறுபடி தெருவுக்கு வந்து
"எங்களுக்கு வரிதான் முக்கியம், மற்றபடி தமிழக மக்களுக்கு பெட்ரோல் விலை குறைந்தால் என்ன? குறையாவிட்டால் என்ன?
எங்களுக்கு எம்.எல்.ஏ சம்பளம் முக்கியம், அரசு ஊழியர் சம்பளம் அதைவிட முக்கியம், இனாமும் இலவசமும் இன்னும் மகா முக்கியம்
இதனால் இந்த கொடும் வரிவசூல் அதிகாரத்தை
விட்டுகொடுக்க மாட்டோம், தமிழக மக்கள் பெட்ரோலுக்கு வரி கட்டி சாக, இந்த அதிகாரத்தை விடவே மாட்டோம்
தமிழகத்தின் 3% மக்கள் வாழ அதன் 97% மக்களை வதைத்தே தீருவோம், அதன் பெயரை வரிவசூலிக்கும் அதிகாரம் என்போம் இன்னும் வகை வகையான பெயர்களால் அழைத்து கொண்டே இருப்போம்"
தமிழக மக்களின்
பெட்ரோல் விலையினை குறைக்க போராடுகின்றது தேசிய கட்சி, அதெல்லாம் வேண்டாம் தமிழன் எரிபொருளுக்கு கடும் விலை கொடுக்க வேண்டும் என அதிகார கொடுமை செய்கின்றது திராவிட கட்சி
தேசியத்துக்கும் திராவிடத்துகும் உள்ள வேறுபாட்டை அழகாக உணரும் தருணம் இதுfacebook.com/permalink.php?…