விடியல் மாயை!

எண்ணுவதெல்லம் உயர்வுள்ளல் என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப தமிழகத்தை உயர்த்துவோம் என்று ஸ்டாலின் சொல்வது தவறில்லை, வரவேற்கிறோம். ஆனால் Made in India விற்கு நிகராக Made in Tamilnadu எனச் சொல்லுவது அபத்தம். மற்ற மாநிலங்களுக்கு இடையே போட்டி இருக்கலாம் ஆனால்,
நாட்டையே தனக்கு நிகராக போட்டி என்பது பிதற்றல். மத்திய வணிகவரித்துறை ஏற்பாடு செய்த கூட்டத்தில் இவ்வாறு பேசியிருப்பது தான் வகிக்கும் பொறுப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் விரோதம்.

கொஞ்சம் திமுக வரலாற்றை திரும்பி பார்த்தோமேயானால் அவர்கள் தொழில்களை வளர்த்த கதை தெரியவரும்.
1. உள்நாட்டிலேயே மிக சிறப்பாக வாகனங்களை தயாரித்த ஸ்டான்டார்ட் மோட்டார் தமிழ்நாட்டில் தான் தயாரானது திமுக ஆட்சியில் அது மூடப்பட்டது. ஸ்டான்டர்ட் மோட்டார் தொழிற்சாலை மூடப்பட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

2. பெருகுஸன் டிராக்டர் சென்னையில் தயாராகிய
உலகம் பூராவும் விற்பனைமானது. விவசாயிகளின் நண்பன். அதுவும் திமுக ஆட்சியில் மூடப்பட்டது தான்.

3. தொமுசவின் ஆதிக்கத்திற்கு எதிராக நிற்க முடியாத சிம்ஸன் நிர்வாகம் அந்த தொழிற்சாலையை ஆழ்வாருக்கு மாற்றியது.

4. பின்னி மில் தயாரித்த Made in Tamilnadu துணிகள் உலகத்தில் பல கோடி
வாடிக்கையாளர்களை கவர்ந்தது.திமுக தன் தொழிற் சங்கத்தை உள்ளே நுழைக்கும் முயற்சியால் பின்னி மில்லில் தொழிற்சங்க போராட்டம். அதனால் பின்னி மில் மூடப்பட்டது. Made in Tamilnadu துணிகள் உற்பத்தி நின்றது.

5. கோயம்புத்தூரில் பல ஆயிரம் பவுண்டரிகள்
திமுக் ஆட்சிக்காலத்தில் மின்சார தட்டுப்பாட்டால்‌ மூடப்பட்டது.

தமிழகத்தின் முக்கிய தொழிற்சாலைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் மூடப்பட்டுவிட்டது. போராட்டம், ஆர்பாட்டம், லஞ்சம், ஊழல் என கைவரிசை காட்டியதன் விளைவு பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு.
பல தொழிற்சாலைகள் தமிழகம் வர மறுத்து மற்ற மாநிலங்களுக்கு செல்கின்றன. வளர்ச்சி திட்டங்கள் அனைத்தையும் எதிர்த்து விட்டு தொழில் முன்னேற்றம் என பேசுவது சொந்த கண்ணையே குத்துவது போல. நக்சல், பிரிவினைவாதம், தீவிரவாதம்,
போன்றவற்றை ஆதரிப்பவர்களை கூட வைத்துக்கொண்டு விடியல், வளர்ச்சியென்றால் யாரும் நம்ப தயாராக இல்லை.

எஸ்.ஆர்.சேகர் (@SRSekharBJP)
மாநில பொருளாளர்
பாஜக தமிழ்நாடு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathya

Sevak Sathya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

23 Sep
The donkey told the tiger, "The grass is blue."

The tiger replied, "No, the grass is green ."

The discussion became heated, and the two decided to submit the issue to arbitration, so they approached the lion.

As they approached the lion on his throne,
the donkey started screaming: ′′Your Highness, isn't it true that the grass is blue?"

The lion replied: "If you believe it is true, the grass is blue."

The donkey rushed forward and continued: ′′The tiger disagrees with me, contradicts me and annoys me. Please punish him."
The king then declared: ′′The tiger will be punished with 3 days of silence."

The donkey jumped with joy and went on his way, content and repeating ′′The grass is blue, the grass is blue..."

The tiger asked the lion, "Your Majesty, why have you punished me, after all,
Read 7 tweets
23 Sep
நிருபர் : இந்த அறிக்கையை எந்த தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டீர்கள்?

திரு. A K Rajan : தமிழக அரசின் தரவுகள்.
நிருபர் : 99 விழுக்காடு மாணவர்கள் நீட் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறியுள்ளீர்களே? அது எப்படி உங்களுக்கு தெரியும்?

திரு A K Rajan : தமிழக அரசு கூறியது.
நிருபர் : பெற்றோர்கள் ஆங்கில வழி பாடத்தையே விரும்புகிறார்கள் என்பது தானே தரவுகள் சொல்கிறது?

திரு. A K Rajan : இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.
நிருபர் : இடஒதுக்கீடு பாதிக்கப்பட்டுள்ளதா?
இல்லை. நீட்டுக்கு முன் இருந்த அதே நிலை தான்.

நிருபர்: கல்வி தரத்தை உயர்த்த வேண்டுமா?
திரு. A K Rajan: அதெல்லாம் எனக்கு தெரியாது. கல்வியாளர்களின் வேலை.அரசு நீட்டினால் ஏற்பட்ட தாக்கம் குறித்து சொல்ல சொன்னார்கள்.சொல்லிவிட்டோம்

நிருபர்: திரு. பாலகுருசாமி அவர்கள் கூறியுள்ளது குறித்து

திரு. A K Rajan: அவர் என்ன சொன்னாரென்றே எனக்கு தெரியாது.
Read 6 tweets
23 Sep
இந்துக்களே நல்லா வேடிக்கை பாருங்க, பாருங்க.
இவர் ஒரு வங்கி ஊழியர்
பெங்களூரில் வேலை நெற்றியில் குங்குமம் வைத்துள்ளார், வங்கியில் வேலை அதிகமாக இருந்ததால் இவர் வீடு திரும்ப அன்று இரவாகியுள்ளது மற்றொரு ஊழியர், ஒரு பர்கா அணிந்த இஸ்லாமிய பெண் தன்னை இரு சக்கர வாகனத்தில்
அவரது வீட்டில் இறக்கிவிட வேண்டிக் கொள்ள, அந்து இந்து ஆணும் அழைத்துச் செல்கிறார். வழியில் இரவு 9.20 மணிக்கு இரு இஸ்லாமிய இளைஞர்கள் அவர்களை விரட்டி பிடுத்து நிறுத்தி துன்புறுத்தியுள்ளனர்.

அவர்களின் குற்றச்சாட்டு, ஒரு பர்கா அணிந்த இஸ்லாமிய பெண் எவ்வாறு ஒரு குங்குமம் பொட்டு அணிந்த
இந்துவுடன் பயணிக்கலாம், அதற்காக அந்த இந்துவையும் அடிக்கிறார்கள்.
பிறகு அந்த பெண்ணின் கணவருக்கு போன் செய்து தகவல் அளிக்க அவரும் தனக்கு தெரிந்த மனிதரே என்றும ஆகையால் அவருக்கு எந்த ஆடசேபனையும் இல்லை என்று சொல்லியும் விடவேயில்லை. கடைசியாக அந்த இஸ்லாமிய பெண்ணை ஒரு ஆட்டோவில் ஏற்றி
Read 4 tweets
22 Sep
அர்ச்சகர்கள்/ கோயில் பூசாரிகள் நியமனத்தில் நடந்துள்ள முறைகேட்டை ஒழிக்கவும், கோயில் நிர்வாகத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து அத்துமீறி அபகரித்து வரும் ஒரு சில அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக இந்து மக்கள் விஷயத்தில் எது நடந்தாலும் நடவடிக்கை எடுக்காமல்
அலட்சியமாக நடந்து கொண்டு வரும் துறைகளுக்கு நீதித்துறை மூலமாக தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு பொது நல வழக்கு தாக்கல் செய்வது குறித்த அறிவிப்பு

Public Notice

தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறையால்
அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் ஒரு சில இடங்களில் தகுதியான கோயில் பூசாரிகள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் பல இடங்களில் கார் டிரைவர்கள், குடிகாரர்கள், ஒழுக்கம் இல்லாதவர்கள், குற்றம் செய்தவர்கள், கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திராவிட கழகத்தினருக்கு பணி
Read 10 tweets
22 Sep
கஜினி முஹமதுவின் அடிமைகளால் இடிக்கப்பட்ட குஜராத்தின் சோமநாதர் ஆலயத்தின் சோமநாதர் மறைந்து விட்டாரா? அழிந்து விட்டாரா?

முட்டாள் கஜினியே அழிந்தது நீயே.. மீண்டும் எழுந்தான் சோமநாதன் கம்பீரமாய்.
ஔரங்கசீப் மதுராவை இடித்து மசூதி கட்டினான். கிருஷ்ண லாலா காணாமல் போய்விட்டாரா? நீ தான் அழிந்து விட்டாய். கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.

காசி விஸ்வநாதர் கோயிலையும் இடித்து மசூதி கட்டினான். விஸ்வநாதர் தொலையவில்லை; அழியவில்லை. அழிந்தது நீதான் ஔரங்கசீப்பே.
பூனாவின் பவானி கோயிலை இடித்த ஔரங்கசீப்பின் கண்முன்னேயே வானுயர எழுந்தாள் அன்னை பவானி.

ஸ்ரீசைலம் கோயிலை இடிக்க வந்தவனை தானழித்து நிமிர்ந்து நிற்கின்றார் மல்லிகார்ஜுனர்.

ஹம்பி, மேலக்கோட்டை, பேலூரை இடிக்க வந்த பீஜப்பூர் சுல்தான் தானழிந்தான். அவை இன்றும் ஓங்கி நிற்கிறது.
Read 9 tweets
22 Sep
*Vedaranyam Vedaranyeswarar Temple*
2526 Acres Saltpans have been leased to GOI undertaking from British time, well documented. TN Govt Revenue Dept claiming it as poramboke by prolonged litigation is worst kind of cheating. ImageImageImageImage
Vedaranyam Temple’s land at Thethakudi South Sethi village 850 acres for which illegal patta transfers were made by Revenue Dept. to individuals were legally won back in 1977. In 1981 Parties' appeal was decided against Temple.Temple's appeal of 2003 is pending.
Govt's split personality representing both the sides ensures that Temple eventually loses properties.
Huge salt pans of Temple in Agasthiyampalli & Kodiyakkarai are under long term TN Govt leases to Mettur Chemicals, Chemplast and Coop.Salt Producers Assn.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(