கடந்த 60 வருடங்களாக காங்கிரஸ் என்ன செய்தது ?
என்ற பிரதமர் திரு.மோடி அவர்களின் குற்றச்சாட்டுக்கு... #மோடிக்கு_காவல்துறை உயர் அதிகாரியின் பதில்...

#திரு. #ஜூலியஸ்ரெபைரோ,
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அவர்களின் பதில்...
1/25
Mr. JULIUS REBERIO I.P.S.,
Ex Director General of Police - Maharashtra
Ex Police Commissioner - Mumbai
Ex Director General of Police - Gujarat
Ex Director General of Police - Punjab
2/25
ஆங்கிலேயன் விட்டுப்போன குப்பைகளைத்தவிர வேறு ஏதுமில்லை.
ஒரு பின் தயாரிக்கக்கூட எவ்விதமான வசதியையும் அவன் விட்டுவிட்டு போகவில்லை...
3/25
இந்தியா முழுவதுமாக 20 கிராமத்தில் மட்டுமே மின்சார வசதி.
20 அரசர்களுக்கு மட்டுமே தொலைபேசி.
குடிதண்ணீர் கிடையாது.
நாடு முழுதும் 10 சிறிய அணைக்கட்டுகள்...
4/25
ஒரு மருத்துவமனையும் கிடையாது.
ஒரு கல்வி நிறுவனம் கிடையாது,
விவசாயத்திற்கு நீர் வசதி, பயிர்களுக்கு பூச்சி மருந்து எதுவுமே கிடையாது...
வேலைகள் கிடையாது.
5/25
ஒரு சாதாரண இந்திய பிரஜையாகிய
நான் சொல்லிய இவைகள் அவர்களுக்கு போய் சேர வேண்டும்...

மோடிஜி, இப்படி சொல்லுவதை நிறுத்திவிட்டு, 60 வருடங்களில் என்ன சாதித்தோம் என்பதை பாருங்கள்...

இந்திய பிரஜைகள் எல்லாரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் உணருங்கள்...
6/25
நீங்கள் பிரதம மந்திரியாக இருக்கும் நம் இந்தியாவை 200 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலேயன் ஆட்சி செய்தார்கள்.
இந்தியர்கள் அனைவரும் அவனுக்கு அடிமைகளாகத்தான் இருந்தார்கள்.

1947 இல் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சி ஆரம்பித்தபோது ஆங்கிலேயன் துடைத்து வைத்துவிட்டுப்போன பூஜ்யமான பொருளாதாரம்...
7/25
பசி பஞ்சம் தான் நாட்டில். பிஞ்சுக் குழந்தைகள் கொத்துக்கொத்தாக மரணம்...
எல்லையில் மிக சிறிய அளவில்
இராணுவ அதிகாரிகள்.
8/25
4 போர் விமானங்கள்.
20 பீரங்கிகள்.
நாட்டின் நான்கு எல்லைகளும் திறந்த நிலை...
குறைவான அளவில் சாலைகள் மற்றும் பாலங்கள். காலியான கருவூலங்கள்...
9/25
இந்த நிலையில்தான் நேரு பதவியேற்றார்...
60 வருடங்கள் கழித்து இந்தியா ?
உலகில் மிகப்பெரிய இராணுவ சேவை.
ஆயிரக்கணக்கில் போர் விமானங்கள், பீரங்கிகள்,
10/25
இலட்சக்கணக்கான தொழில்நுட்ப ஸ்தாபனங்கள்...
அனைத்து கிராமங்களிலும் மின் வசதி.
நூற்றுக்கணக்கான மின்சார உற்பத்தி நிலையங்கள்.
இலட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் சாலைகள் மற்றும் பாலங்கள்.
11/25
புதிய இரயில் நிலையங்கள்.
ஸ்டேடியங்கள்...
சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிகள். அனைத்து பிரஜைகள் இல்லங்களில் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வேலைசெய்ய கட்டமைப்பு.
வங்கிகள்.
12/25
பல்கலைக்கழகங்கள்...
AIIMS.
IIMS.
அணு ஆயுதங்கள்.
நீர்மூழ்கி கப்பல்கள்.
அணு ஆயுத ஆராய்ச்சி நிறுவனங்கள்.
13/25
விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி நிலையம். பொதுத்துறை நிறுவனங்கள்...

பல வருடங்களுக்கு முன்பே இந்திய இராணுவம் #லாகூர் வரை சென்று, #பாகிஸ்தான் நாட்டை இரண்டாக ஆக்கியது.

அப்போது ஒரு இலட்சத்திற்கும் மேலான பாகிஸ்தான் நாட்டவர்கள் நம்மிடம் சரணடைந்தது...
14/25
இந்தியாவிலிருந்து உணவுப்பொருட்கள் மற்றும் கனிம வளங்களை ஏற்றுமதி செய்தது.

வங்கிகள் அனைத்தையும் தேசிய உடைமை ஆக்கியது இந்திரா காந்தி.

கணினி அறிமுகம்.
அதன் மூலம் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் அதிக வேலை வாய்ப்புகள்.
15/25
#மோடிஜி !
நீங்கள் பிரதம மந்திரி ஆனது இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மூலம்.
நீங்கள் ஆட்சி அமைக்கும்போது இந்தியா பொருளாதார நாடுகளின் உலக அளவில் முதல் 10 இல்...
16/25
இதை தவிர
GSLV.
மங்கள்யான்.
மெட்ரோ ரெயில்.
மோனோ இரயில்.
பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்.
ப்ரித்வி ஏவுகணை.
அக்னி ஏவுகணை.
நாக் ஏவுகணை.
17/25
அணு ஆயுதங்கள் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள்.
இவைகள் அனைத்தும் நீங்கள் பிரதமராவதற்கு முன்பே சாதிக்கப்பட்டு விட்டது.

தயவுசெய்து நீங்கள் மக்களிடம் வந்து
60 வருடங்களில் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லாதீர்கள்.
18/25
கடந்த 6 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லி வாக்கு கேளுங்கள்.
பெயர்கள் மாற்றம்.
சிலை அரசியல்.
மாட்டு அரசியல்.

தோல்வியுற்ற பண மதிப்பு இழப்பு (Demonetization).
அனுபவில்லாமல் செயல்பட்ட GST.
19/25
மக்களை வெயிலிலும், மழையிலும் வரிசையில் நிற்க வைத்து அவர்களது பணத்தை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளியது...

பா.ஜ க எதிர்கட்சியாக இருக்கும்போது
எதிர்த்த, வெளிநாட்டு நேரடி
பண முதலீடுகளை, இப்போது
வெட்கமில்லாமல் ஆதரிப்பது...
20/25
நாட்டை அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் விற்றது,
அம்பானியின் இரண்டு மாத கம்பெனிக்கு ரஃபேல் விமான ஆர்டரை கொடுத்து.

இந்திய நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் ஐ செயலிழக்க செய்தது.

BSNL நிறுவனத்தை மூடுவதற்கு அம்பானியின் ஜியோ மூலமாக செயல்படுவது...
21/25
குருட் ஆயில்
(கச்சா எண்ணெய்) மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்போது, பெட்ரோலும் டீசலும், எரிவாயுவையும்
அதிக விலைக்கு விற்குமளவிற்கு வரிகள்...
22/25
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருந்தஏழை, நடுத்தர மக்களின் பணமான ரூ 1,771 கோடிகளை, மினிமம் பேலன்ஸ் வைக்காமல் இருப்பதாக சொல்லி தண்டத்தொகை...
23/25
#சப்கே_சாத்,
#சப்கோ_விகாஸ்
யாருக்கு என்றால்

அமித்ஷா, அவரின் மகன் சவுரியா தோவல், அம்பானி, அதானி, பாபா ராம்தேவ் பதஞ்சலி குழுமம் மற்றும் பா.ஜ.க வின் ஸ்பான்சர்கள்...
24/25
கங்கை நதியை தூய்மைப்படுத்த
ரூ 3,000 கோடிகள்...

கங்கையில் குளிக்க செல்லும் ஒவ்வொருவருக்கும் தெரியும் இந்த
பணம் எங்கே என்று ?

இது காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரமல்ல...
ஒவ்வொரு முறையும் 60 ஆண்டுகள் ஒன்றுமே நடக்கவில்லை..
என்று சொல்லும்போது என்னுடைய பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது...
25/25

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சோமா Soma

சோமா Soma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Soma33088836

3 Oct
மும்பை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டி.கே. ஸ்ரீவஸ்தவா.

மிக முக்கியமானது ...

இது தற்போதைய இந்திய அமைப்பு.

சாதாரண மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா?

நீங்களே பார்த்து முடிவு செய்யுங்கள் ...

நமது அமைப்பின் முரண்பாடுகள் ...
1/15
1. நீங்கள் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது.

ஆனால், அரசியல் தலைவர்கள் விரும்பினால், அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இருந்து தேர்தலில் போட்டியிடலாம்.
2/15
2. ஒரு சாதாரண மனிதன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது ...

ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம்.
3/15
Read 15 tweets
3 Oct
படித்ததில் பிடித்தது:

யாருக்கா இந்தியா ? வி ஐ பி களுக்கா இந்தியா ?
1/7
அம்பாணி, அதாணி, மல்லையா கடன் வாங்கினால்
அது தள்ளுபடி செய்யப்படுகிறது!

இராமையா மூக்கையா இராமசாமி கடன் வாங்கினால்
தடியடி நடத்தி அக்கடன்கள் வசூலிக்கப்படுகிறது!!
2/7
அரசியல்வாதிகள் ஆற்றுமணலை கொள்ளையடித்தால்
சுங்கச்சாவடிகள் சுதந்திரமாக திறக்கப்படுகிறது!

அன்றாடம் காய்சிகள் மாட்டு வண்டியில் மணல் எடுத்தால்
மாட்டு வண்டிகள் சூறையாடப் படுகிறது!!
3/7
Read 7 tweets
28 Sep
மதுரை AIIMS எப்பொழுது உருவாகும்?

அது பாஜக ஆட்சியில் கட்டிமுடிக்கப்பட வாய்ப்பே இல்லை என்பது நன்கு புலனாகிறது.
1/10
மதுரை எய்ம்ஸ் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை, தற்காலிக வளாகத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாரர் வலியுறுத்தியபோது
2/10
தமிழக அரசு அடையாளம் கண்டுள்ள தற்காலிக மாற்று இடத்தில் வெளிநோயாளர் சேவைகள் மற்றும் எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியது.
3/10
Read 11 tweets
28 Sep
MBBS admissions at Madurai AIIMS unlikely this year newindianexpress.com/states/tamil-n…
THE ROAD SO FAR

JUNE 30Centre tells HC it is keen to start outpatient services & classes, subject to availability of alternative space & manpower till the building is set up
1/4
JULY 7 State says Union govt suggested three places in Puducherry and Madurai to temporarily conduct MBBS classes for 150 students
2/4
Read 7 tweets
24 Aug
தங்க நகைகளுக்கு எதற்கு இந்த கட்டாய HUID என்பது சரியா? தவறா?

தங்கத்தில் முதலீடு: ஹால்மார்க் அடையாள எண்ணால் என்ன நேரும்? நகைக்கடை அதிபர்கள் குமுறுவது ஏன்?
1/18
இந்தியாவில் தங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் களையும் வகையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி முதல் புதிய விதிகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
2/18
அதன்படி, தங்க நகைகள் ஒவ்வொன்றுக்கும் ஆறு இலக்கம் கொண்ட

HUID (Hallmark Unique IDentity code)

எனப்படும் “ஹால்மார்க் அடையாள எண்” அவசியம்என அறிவிக்கப்பட்டுள்ளது.
3/18
Read 20 tweets
23 Aug
2015 சென்னை வெள்ளம்.. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடர்பு எல்லையில் இல்லையே.. பிடிஆர் பொளேர் | Minister PTR Palanivel Thiyagarajan replies about Chennai Flood 2015 - Tamil Oneindia tamil.oneindia.com/news/chennai/m…
2015 சென்னையில் வெள்ளம் வந்தற்கு இரண்டு காரணங்கள் தணிக்கை குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

2015க்கு முன்னர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட, மாநில பேரிடர் மேலாண்மை குழு கூட்டப்பட வில்லை.
1/3
அதனால் அவர்களுக்கு விதிமுறை தெரியவில்லை.
அடுத்ததாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த போது அதை திறப்பதற்கு முதலமைச்சரிடம் அனுமதி வரவில்லை.
2/3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(