ஶ்ரீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்

#Encoding_மய்யநாயகன்

youtube.com/shorts/y5PABay…

#சேப்பாக்கம்_கமுதி_ஆய்வுக்கூடம் பதட்டத்தின் உச்சியில்.

அத்தனை விஞ்ஞானிகளும் வேர்க்க விறுவிறுக்க ஆலோசனை செய்து கொண்டு இருந்தனர்

காரணம கிராவிட கிரகசாரத்தின் குன்றிய தேசியத் தாக்குதல் தான்
கான்ஃபிரன்ஸின் ஹாலில் நடுநாயகமாக மிகுந்த சோர்வுடன் அமர்ந்து இருந்தார் #நதியாஉதி.

தலைமை விஞ்ஞானி #ஆர்ப்பிட்டியார் தொண்டையை செருமிக் கொண்டு, "நன்பர்களே(?!) இப்போது #யமில்நாடு இக்கட்டான நிலையில் இருந்து வருகிறது.
கிராவிட கிரகசாரம் நம்ப யமில்நாட்டை கைப்பற்ற வருகிறார்கள். நமது ஒன்றிய நாட்டில் நமது யமில்நாட்டை குறி வைத்திருக்கிறார்கள்.

நம்மைவிட அவர்கள் 380 கேடிகள்(?!) செலவு செய்து ஐடி அட்மினை ஸ்ட்ராங்காக வைத்து இருக்கிறார்கள். அவர்களை வெல்வது எளிதான காரியம் அல்ல.
இப்போது பிரச்சானை(?!) என்னவென்றால்... நம் தலைமையில் கிராவிட கிரகசாரத்தை எதிர்க்கும் மற்ற குன்றிய அரசுகளுக்கு சங்கேத மொலியில்(?!) தகவல்களை அனுப்ப முடியவில்லை.

என்ன காரணம் என்று கேட்டார் #பந்து_நிறயத்துறை அமைச்சர் #பேகர்சாபு.
முதலில் அந்த சங்கேத மொலி(?!)ன்னா இன்னான்னு நம்ப இலக்கியதுறை அமைச்சர் நம்ப #வந்த_வாராவதி (கேம்பிரிட்ஜின் யமிலாக்கம) @naturaize சொல்வார்....

ஏண்ணே.... நம்ப @rprabhu @vibhu_prabhu இவிங்க சொல்ல மாட்டாங்களா????
நம்ப @rprabhu சொல்ல தொடங்கினா...

ஒ ள வ புரட்டியார் இத்த சொன்னாரு;
மயிலாப்பூ வல்லுவரு அத்த சோன்னாருனு நம்பள பேஜாராக்கிடுவாரு.

நமக்கு யமிலே டான்ஸ் ஆடும். திருமிகு @vibhu_prabhu வடமொலில இத்த சொல்லிகீது; அத்த சொல்லிகீதுன்னு ஏதேதோ சொல்வாரு....
நமக்கு சமசுமொலி(?!) {சம்ஸ்கிருதம்} தெரியாது போடானு சொல்ல முடியாது. அவரு நம்மாளா ஆயிட்டாப்ல இல்ல

அதனால தான் நம்ப #வந்த_வாராவதியார் @naturaize சொல்வார்.
#வந்த_வாராவதியார் மைக்கை வாங்கி... இரண்டு முறை டொக் டொக்கென்று தட்டி விட்டு, "check... Check... Check... மைக் டெஸ்டிங்... ஒன் டூ த்ரி" என்று மூன்று முறை சொல்லி விட்டு,
"நண்பர்களே... நம்ப #தொளதொளபதியின் ஆணைக்கிணங்க.... (என்று சொல்லும்போதே,

@raaga31280
#யானைத்தொலபதி_வால்க_வால்க என்று கத்த...

மகளிர்நலத்துறை அமைச்சர் @SivaRoobini555

#கொலைஞர்_விபூதி_வால்க என்று முடித்தார்)
சப்தம் அடங்கியதும்... நம்ப #வந்த_வாராவதியார் @naturaize "முதலில் சங்கேத மொழியைப் பற்றி சொல்கிறேன்" என்று தொடங்கிய போது....

அண்ணாத்த... நமக்கு யமிலே சந்தேகம் தான்... இது என்னா புச்சா சங்தேக மொலி பா??? என்று இடையில்(????😢) புகுந்தார் @par_the_nomad
தம்பி... அது சந்தேக மொழி இல்லேபா... #சங்கேத_மொழி....

அது இன்னாமோ வுடு.... நீ கன்டினியூ அண்ணாத்த....

சங்கேத மொழி என்பது இரண்டாவது உலகப்போரின் போது... ஜெர்மானிய ஹிட்லர் இதை யூஸ் பண்ணினாரு... அப்போது இது புதுசு... நேசநாடுகள் (allies nations) தோற்க இதுவும் ஒரு காரணம்.
அது பிற்பாடு ஒரு துறையாகவே மாறிவிட்டது. எதிரிகளின் தகவல் பரிமாற்றத்தை கண்டுபிடிப்பவருக்கு cryptologist என்று பெயர்

ரோஜா படத்துல அர்விந்த் சாமி செய்வரே... அதானே.... எனக்கு அந்த ரகசியம் தெரியும் என்று இடை(?!) மறித்தார் #ப்ளூஜெயண்ட்_சேகுவேரா_நதியாஉதி
குட்.... நம்ப என்கோடிங் தகவல்களை இந்த குன்றிய நாட்டின் கிராவிட கிரகசாரங்கள் எப்படியோ கண்டு பிடித்து விடுகிறார்கள்.

நம்ப #தொந்தியாருக்கு #வடமேற்கு_பூசியாவின்_சாக்பீஸ் என்று பட்டம் கொடுத்த #புனஸ்கோவில் இருக்கும் அத்தனை நாட்டு மொழியிலும் என்கோடிங் பண்ணிட்டோம்...
ஆனால் அந்த கிராவிஷங்கள் கண்டு பிடித்து விடுகிறார்கள். அதனால் நாம எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பது புரியவில்லை.

"இதுக்கு என்ன மாதிரி கோடிங் செய்ய வேண்டும்?" என்று முதன்முறையாக அறிவார்ந்த கேள்வியை கேட்டார் #மாண்புமிகு #குன்றிய_அரசின்_கொலபதி_குட்லின்
நாம செய்ய வேண்டிய என்கோடிங்...

#புரியற_மாதிரி_இருக்கணும்... ஆனா புரியக்கூடாது

யோசிச்சா பல அர்த்தங்கள் தோணனும்...

#மொத்தத்தில்_குழப்பமா_இருக்கணும்...

இவ்வளவு தானே.... அதுக்கு நம்ப கைவசம் ஒருத்தர் இருக்காரே.

யாருங்க.... மொழியியல் அறிஞரா?

இல்லை...
அப்படி என்றால் கவிஞரா?

கிட்டத்தட்ட அப்படியும் சொல்லலாம். நம்ப தகரமுத்துவ விட நல்லா எளுதுவாரு. நீங்க சொல்ற இலட்சணத்தோட ட்வீட் போடுவாரு... சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது..

யாருங்க அவரு????

நம்ப ஊர்ல நொம்ப பேமஸ் ஆக்டரு... #தன்னை_அறிவுஜீவின்னு_நம்பி... #நம்பளையும்_நம்ப_வப்பாரு...
அவருதான்... நம்ப Z team #கொய்யத்_தலைவர்_கொமட்டகாசன் இருக்காரே!!!

அவர் எழுதின எதாவது சாம்ப்பிள் இருக்கா????

#களமிறங்கார்_களமறிந்தோர்னு ஒண்ணு எழுதி இருக்கிறார். படிச்சு பாருங்க... வெளங்கிடும்

பிரமாதம்.... ஒரு எழவும் புரியலை.... என்ன சொல்ல வராரு????
அது அவருக்கே தெரியுமான்னு அவருக்கே தெரியாது. எதை சொல்லி இருப்பாருன்னு நம்ப விக்கையே களட்ட வச்சுருவாரு

செம... இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். அவரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றார் #வந்த_வாராவதியார்

யோவ்... #பொந்தில்_சேலாசி... காசனுக்கு கால் பண்ணுய்யா...
மாண்புமிகு ஐயா.... இந்த கிராவிஷ கிருப்டனுங்க ஃபோனை ட்ராக் பண்ணுவாங்களே????

நீங்க வேற.... இந்த காசனார் எழுதறத கூட படிச்சு ஏதாவது ஏடாகூடமா அர்த்தம் பண்ணிக்கலாம்.... பேச ஆரம்பிச்சா.... அவ்வளவு தான்... சுத்தம்
சேலாசி தன் மொபைலில் இருந்து காசனின் நம்பரை அழுத்தி விட்டு... ஸ்பீக்கர ஆன் செய்தார்.... அது....

#கோல்வார்பேட்ட_கோந்தவா...
#ஜட்டிய_போட்டு_தாண்டவா....
என்று கருத்தாழம் மிக்க ஒரு பாடலை பாடி முடிக்கும் முன்னரே...
#நமோஷ்கார் என்று சொன்னால் #இந்தி_தெரியாது_போடா என்பீர்கள்.

#நமஸ்காரா என்று கன்னடத்தில் சொன்னால் #காரவகைகளில்_100_கோடி_வியாபாரம் செய்பவர் என்றால் சாம்பிளுக்கு ஒரு டன் அனுப்பு என்று சொல்வீர்கள்
அதனால் வணக்கம் என்று #தொந்தையார் வழிவந்த #கொலஞருக்கு பிடித்த #செம்மொழியாம்_தமிழிலேயே சொல்லலாம் என்று நினைக்குங்கால் நான் வாழும் சென்னைக்கு மரியாதை செய்யும் வண்ணம் சென்னைத் தமிழில் #கும்மானிங்னு சொல்லிக் கொள்(ல்)கிறேன்
தாங்கள் என்னை Z teamலிருந்து Y teamஆக உயர்வு தர போகிறீர்கள் என்று நான் நினைத்தால்....

அது சரியில்லை என்று நீங்கள் சொல்வதற்கு முன்பே... நீங்களே சொல்லி விடுங்கள் ஏன் அழைத்தீர்கள் என்று

மாண்புமிகு அவர்கள்... #வந்த_வாராவதியாரை மறுபடியும் விரிவாக சொல்லச் சொன்னார்....
#வந்த_வாராவதியாரும் ரிபீட்டினார்.

அதற்கு காசனார்... "இதற்கு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன் என்று சொல்லும்போதே

எனக்கு நன்றி என்றவுடன் நாயின் ஞாபகம் வருகிறது என்று சொன்னால் உங்கள் நதியாஉதி மூன்றாம் பிறையில் வரும் சுப்பிரமணிய நாயா என்று கேட்டால்....
என்ன செய்வது என்று யோசிக்கும் போது....

பன்றியை பன்னி என்று சொல்லும் போது

நன்றியை நன்னி என்று சொல்வதற்கு ஏதாவதொரு தடை உண்டா என்று எனது நண்பர் #தண்டியலங்காரப்_புகழ் @rprabhu சொல்வார்கள் என்று எதிர்பார்த்து
அவரிடம் இருந்து பதில் வரும் முன்னர் சென்னைத் தமிழில் #டேங்ஸ் என்று சொல்ல கடமைப் பட்டுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது

பாய்ந்து சென்று ஃபோனை ஹோல்டில் போட்ட #வந்த_வாராவதியார், "இவரு... என்ன தான் சொல்ல வராரு???" என்று கடுப்பானார்
ஒப்புக் கொண்டதைத் தான் இவ்வளவு விரிவாக சுருக்கமாக சொன்னார். அவ்வளவு தான்

காசனின் இந்த தொலைபேசி பேச்சைக் கேட்டு கொண்டு இருந்த கிராவிட கிரகசாரத்தின் விஞ்ஞானிகளின் காதுகளில்... தக்காளி சட்னி.... இல்லையில்லை.... நெஜமாலுமே... ரத்தம் வழிந்தது

youtube.com/shorts/zdRmXeI…

#Hail_cryptology
Cryptology பற்றி கொஞ்சம் படித்த போது தோன்றிய அரசியல் நையாண்டி

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்
@naturaize @durwasar @Bhairavinachiya @par_the_nomad @SivaRoobini555 @ungalnanbar @Sri_Sri_yd @rprabhu @aarjeekaykannan @raaga31280 @VasaviNarayanan @bullettuupandi @vedag69 @vibhu_prabhu

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

30 Oct
காணவில்லை....

#எங்கே_அந்த_தீபாவளி??

பத்து நாட்கள் முன்னதாகவே பழைய பட்டாசுகளை காயவைக்கும் சாக்கில் தொட்டுப்பார்த்து சந்தோஷப்பட்டு விரல்விட்டு நாட்களை எண்ணிப்பார்த்து...

நண்பர்கள் யார்யார் வீட்டில் எவ்வளவு ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார்கள் என ஆராய்ச்சி செய்து....
புதுத்துணி தைக்க கொடுத்து, தையல்காரர் தைத்து கொடுத்து விடுவாரா என நினைத்தபடியே ஏங்கி

நமக்குத்தெரியாமல் அப்பாம்மாக்கள் அதை வாங்கி surprise என்றபேரில் ஒளித்துவைத்திருக்க

பக்ஷணங்கள் தயாரகும்போதே அவசர அவசரமாக உம்மாச்சிக்கு காட்டிட்டு வாயில் போட்டுக்கொள்ள
அத்தைபாட்டியோட தான் தீபாவளி என்று ஆசையோடு அப்பாகூட ஜன்னல் வழியாக இடம் போட்டு பஸ்ஸில் பயணம் செய்து

அங்கே பந்துக்களுடைய பாசமழையில் நனைந்து
Read 14 tweets
29 Oct
#தூங்கா_மக்கள்



கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு நினைவிருக்கிறதா?

கடந்த 10 ஆண்டுகளில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கின்றீர்களா?
இரவு 8 மணிக்கு உணவு முடித்து,
8:30-க்கு வெளிச்சம் அணைத்து,
பேசிக் கொண்டே படுக்கையில் விழுந்தால்,
9 மணிக்குள் உறங்கிப் போவோம்....

அது ஒரு காலம்.

9 மணி தூக்கம் என்பது,
10 மணியாகி,
நள்ளிரவாகி,
இப்போது
அதிகாலை வரை வந்துவிட்டது.

அதிகாலை
3 மணி,
4 மணி வரை கூட விழித்திருக்கிறார்கள்.
இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது,
என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது என்பது தனி.

எந்த உடனடி காரணமும் இல்லாமல்,

தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக் கொண்டிருக்கின்றனர்.

இதன் விளைவு தான்,

இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள்.
Read 17 tweets
28 Oct
End of Microwave industry!!!!!

Japan govt has decided to dispose of all the *Microwave Ovens* in the country before this year end.
Reason for this ban: University of Hiroshima's scientists researched and found that "radio waves" from microwave ovens cause greater harm to health over the last 20 yrs, than the US atomic bombs on Hiroshima and Nagasaki in Sep 1945.
Experts found that food heated in microwave ovens has very unhealthy vibrations and radiation.

All the factories of "microwave ovens" in Japan are being closed.

S Korea announced plans to close all "microwave ovens" factories by 2021, and China by 2023.
Read 10 tweets
27 Oct
#மனம்_மிகவும்_சக்தி_வாய்ந்த_ஒரு_கருவி

பல வருடங்களுக்கு முன்னால் ஒரு மிகவும் திறமை வாய்ந்த சாகசக்காரர் உலகின் எந்த சிறைச்சாலையின் பூட்டிய கதவையும், திறந்து விட முடியும் என ஒரு பகிரங்க அறிக்கை வெளியிட்டார்.
ஆச்சரியம் யாதெனில் பூட்டிய நிலையில் இருந்த சிறைச் சாலையின் கதவை அடுத்த சில நிமிடங்களில் அவர் திறந்து கொண்டு வெளியேறினார். அவரது புகழ் நாடெங்கும் பரவியது.

மீண்டும் காவலர்கள் அவரை சிறையில் அடைத்துவிட்டு அனைவரும் இறங்கிச் சென்றார்கள்.
அப்போது தனது ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த, ஒரு கம்பியை வெளியில் எடுத்தார். அந்த கம்பி எல்லா கோணத்திலும் எளிதாக வெட்டக்கூடியது.

அந்த மனிதர் கதவை திறக்க முயற்சித்தார் முடியவில்லை.

நேரமாக நேரமாக நம்பிக்கையும் குறைய, மனம் தளர்ந்து வியர்வை கொட்டி மனதில் பயமும் பதட்டமும் தோன்றியது.
Read 8 tweets
26 Oct
It was three o'clock in the night. The eyes of wife opened with a knock.

She saw four dacoits pointing a pistol at her. They had tied the husband and locked the children in the drawing room.
After searching all the shelves, a good amount of cash was recovered and jewelery was also found.
Then a dacoit said, "Where is the 1.5 lakh iPhone that your brother had sent from America ? And where's the necklace that your husband had gifted you on anniversary day ? Handover same immediately or else I will shoot."
Read 8 tweets
23 Oct
Forwarded as received in whatsapp

The Zomato Story
(Excellent write up, am just sharing)

TRADING OF LOSS - NEW PARADIGM

Company X accumulated losses of over Rs 4,600 Crore

Incurred Loss of Rs. 106.9 Crore in 2018
Loss of Rs. 1000 Crore in 2019
Loss of Rs. 2400 Crore in 2020
Loss of Rs. 800 Crore in 2021
Loss of Rs. 350 Crore in 3 Months Apr to June 2021

Aggregating Total Loss of Rs. 4600 Crore from 2018 to 2021 June

With these Losses continuing to mount high, they managed to stand on their feet from 2018 till Today.
Strange that it is not a year-old Business nor having previous years of accumulated profits that can set-off their current and future Losses. Hence it is quite evident that Net Loss is funded by Capital and Debt.
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(