Newman Profile picture
23 Nov, 5 tweets, 2 min read
"சார், லீஸ்ல போன வீட்டை காலி பண்ணப் போறேன். வாங்கிய காசைத் திருப்பித் தர முடியாதுன்னு சொல்றாங்க. என்ன பண்ணட்டும்?" என காலையில் ஒரு போன். விவரங்களை விசாரிக்கும் போது தான் அவர் நம்மூரில் பல ஆண்டுகளாக நடந்து வரும் மோசடிக்கு பலியாகி இருக்கிறார் எனத் தெரிய வந்தது #fraud #alert
1/4
இரண்டு ஆண்டுகளுக்கு முன் முகப்பேரில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒர் ஃப்ளாட்டை 12 லட்சத்திற்கு லீஸுக்கு எடுத்திருக்கிறார் நண்பர். போன வருடம் ஒரு வங்கியிலிருந்து வந்து கடன் கட்டாததால் வீட்டை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள். அரண்டு போன நண்பர் ஓனருக்கு 2/5
போன் செய்திருக்கிறார். அவர் பிடி கொடுக்காததால் ஓனரைத் தேடிப் பார்த்ததில் அவர் சாலையோரம் இஸ்திரி போடும் நபர். மோசடி செய்து வீட்டு மதிப்பை அதிகமாக காட்டி 100% கடன் பெற்று வீட்டை வாங்கி இருக்கிறார். ஒரு ஈ.எம்.ஐ கூட கட்டாத நிலையில் வீட்டுக்கு possession notice கொடுத்த 3/5
பிறகு தான் குடியிருப்பவருக்கு தான் மோசம் செய்யப்பட்டது தெரிய வரும். ஓனர் மேல் கேஸ் போட்டாலும் வீட்டின் மீது வங்கிக்கு தான் முன்னுரிமை என்பதால் இவர் காலி செய்து வீட்டு போவதைத் தவிர வேறு வழியில்லை. மாதம் தோறும் வாடகை கட்டுவதை விட ஐந்தாறு லட்சம் கொடுத்து லீஸுக்கு போனால் 4/5
பணம் மிச்சமாகும் என நிறைய பேர் கருதுகின்றனர். ஆனால், வில்லங்கமான சொத்துக்கள் தான் இப்படி லீசுக்கு வருகின்றன. ஒரு முறைக்கு இரு முறை விசாரித்து விட்டு பணம் கொடுங்க மக்களே! #thread #scam
5/5

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Newman

Newman Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @roadoram

11 Jun
திமுக வின் பதவி வகித்த திரு. சாதிக் பாட்சாவின் வீட்டுக்கு எதிரில் நாங்கள் வசித்ததால் 1987 எம்ஜியார் மறைவின் போதும், 91 ராஜீவ் காந்தி கொலையின் போதும் அவர் வீட்டின் மேல் பொறுக்கிகள் கல் எறிவதை பார்த்திருக்கிறேன். அவர் மட்டுமல்ல, பல திமுகவினர் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன
ஆனாலும், அவர்கள் கரை வேட்டி கட்டுவதை விடவில்லை. இறுதிப் போரின் போதும், 2ஜி வழக்கு நடந்த போதும் திமுகவினர் மீது வார்த்தைக் கணைகள் வந்து விழுந்தன. ஆனாலும், ஏச்சுக்கும், பேச்சுக்கும் பயந்து விடாமல் கழகத்திற்காக பல உடன்பிறப்புகள் கம்பு சுற்றினார்கள். இதோ, இன்று ஒரு தோழரை
சில பொறுக்கிகள் மிரட்டியவுடன், "திமுக வேஸ்ட், இனிமே நான் திராவிட ஸ்டாக் இல்லை" என சொல்லும் தோழர்களுக்கு :
உங்களுடன் சில நாள் பயணித்ததில் மகிழ்ச்சி. இந்த வண்டியில் பலர் ஏறுவர், சிலர் இறங்குவர். ஆனால், DMK will go on forever 🖤❤
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(