தமிழ் வளர்த்த இராமானுஜ இராகவையங்கார்
By மகர சடகோபன்
நூல் ஆய்வு:
நவதிருப்பதியில் ஒன்றான எனது ஊர் பக்கம் , ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வார் அவதரித்த, வேதம் தமிழ் செய்த மாறன் அவதரித்த மண்ணில், தமிழ் தன்னுருவம் கொண்டு தவழ்ந்த தவமண்ணில்,
தமிழ் வளர்க்க ஆழ்வார்திருநகரியில் பத்மாஸனி அம்மாள் , இராமானுஜ அய்யங்கார் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 1870 ம் ஆண்டு பிறந்தார். அதே சமயத்தில் 1869 ம் ஆண்டு தென்திருப்பேரையில் காளமேகம் அபிநவ அனந்தகிருஷ்ணய்யங்கார் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது தாய்மாமன்கள் கிருஷ்ணய்யங்கார் , சதாவதானம் முத்துசாமி அய்யங்கார் இருவரும் , சேதுபதி மன்னர் சபையில் புலவராகவும் , அமைச்சராகவும் இருந்தார்கள். பன்மொழியில் தேர்ச்சிப் பெற்றவர்கள். இவர்களது தாத்தா கிருஷ்ணய்யங்கார் சேதுபதி மன்னர் அமைச்சரவையில் இரண்டாவது அமைச்சராக இருந்தவர்.
சிறுவயதில் தந்தையை இழந்த காரணத்தினால் மாமா முத்துசாமி அய்யங்கார் வீட்டில் , தாயுடன் வளர்ந்தார். மாமாவிடம் இருந்த சூழ்நிலை காரணமாக , தமிழ் புலமை சிறுவயது முதல் ராகவனாருக்கு இயல்பாக இருந்தது.
தாய்மாமன் முத்துசாமி அய்யங்கார் குருகைக் கலம்பகம் ,சந்திராலோகம் , மணவாள மாமுனி நூற்றந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அகவல் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
கச்சி கலம்பகம் இயற்றிய அரங்கநாத முதலியார் நன்மதிப்பைப் பெற்றார் ரா.ராகவைய்யங்கார். இராகவனார் இயற்றிய திருவரங்கத்து வெண்பாமாலை பாடல்களைக் கேட்டு , அவரது கவியின் திறமையை பாராட்டி மகிழ்ந்தார் முதலியார்.
தமிழ் தாத்தா டாக்டர் உவேசா ஐயரவர்கள் நட்பைப் பெற்றார். இராகவனாருக்கு ” செந்தமிழ் நாட்டின் மகா வித்துவான்” என்ற பட்டத்தைச் சூட்டினார் தமிழ் தாத்தா.
டாக்டர் ஐயரவர்கள் வித்வான் என்று அழைப்பது அவரது ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒருவரே. அதற்குப் பிறகு வித்வான் என்று அழைத்தது இராகவையங்காரை மட்டுமே.
பேராசிரியர் அரங்காச்சாரி, இராமனுஜரின் ஶ்ரீ பாஷ்யத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
அவர் ஆங்கில ஶ்ரீபாஷ்ய நூலில் இராகவைய்யங்காரை ” சமஸ்தான தமிழ் வித்வத் சிகாமணியுமாகிய பிரம்மஶ்ரீ உபய வேதாந்த பிரவர்த்தகர்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
அவர் காலத்தில் வாழ்ந்த பல தமிழ் அறிஞர்கள் , தக்கார்கள் ரா இராகவையங்காரரைப் போற்றி புகழ்ந்தனர்.
அவரது தமிழ் படைப்புகள்:
பாரிகாதை – 753 வெண்பாக்கள்
புவி எழுபது – கம்பர் எரின் சிறப்பு
தொழில் சிறப்பு – 100 செய்யுள்
திருவடிமாலை – 100 செய்யுள் ( திருமால் துதி)
பாரத நீதிவெண்பா- 250 வெண்பாக்கள்
துறைக்கோவை
புல்லை யமகவந்தாதி- 100 செய்யுள்
8 திருவேங்கடமாலை
கடவுள் மாலை
10 தனிப்பாடல்கள்
உரைநடை நூல்கள்:
வஞ்சிமாநகர்
2.சேது நாடும் தமிழும்
நல்லிசை பண்புகளை மெல்லியலார்
அண்டகோள மெய்ப்பொருள்
மொழிப் பெயர்த்து நூல்கள்:
பகவத்கீதை
வால்மீகி ராமாயணம் சில பகுதிகள்
இரகுவம்சம் சில சுருக்கம்
மகாகவி காளிதாசர் ” அபிஜ்ஞான சாகுந்தலம்”
பதிப்பாசிரியர்:
1.நச்சினார்கினியார் உரை – தொல்காப்பிய செய்யுள்
நேமிநாதம் – இலக்கண நூல்
பன்னிரு பாட்டியல்- இலக்கண நூல்
ஐந்திணை ஐம்பது
நான்மணிக்கடிகை
திணைமாலை நூற்றைம்பது
திருநூற்றந்தாதி – ஜைனநூல்
முத்தொள்ளாயிரம்
அகநானூறு
மேற்கண்ட சங்க நூல்களை ஏட்டிலிருந்து நூல் வடிவத்தில ” தமிழ் தாத்தா டாக்டர் உவேசா” போன்று முதன்முதலில் கொண்டு வந்தவர் என்ற பெருமைப் படைத்தவர் ராகவைய்யங்கார்.
குறுந்தொகை என்ற சங்கநூலுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.
மதுரை தமிழ் சங்கத்தின் மாத இதழ் ” செந்தமிழ்” ” நூல் ஆசிரியராக இருந்தவர் ரா.ராகவைய்யங்கார்.
தமிழ் வளர்த்த ரா. ராகவைய்யங்கார் 1946 ஜூலை மாதம் 11ம் நாள் , விண்ணுலகில் தமிழ் வளர்க்க தமிழ் மண்ணை விட்டு மறைந்த நாள்
நன்றி:
நூலாசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கனார்
பதிப்பாசிரியர்: புத்தூர் R பாலாஜி
🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மத்திய அரசின் சூரிய மித்ரா பயிற்சி வகுப்புகள்(Solar technical Training) துவங்க உள்ளது. தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
கடைசி நாள்: 25.12.2021. Age:18 to 30
பயிற்சி காலம்:3 மாதம்
பயிற்சி நேரம்: கானல 9 மணி முதல் மானல:5மணி வரை
கல்வி தகுதி:
Diploma in
1.EEE
2.ECE
3.Mech
4.Civil
ITI:
Electrician
Fitter
Wireman
Welder
சலுகைகள்: 1. தங்குமிடம் 2. உணவு
3 . சீருடை
பயிற்சி உள்பட இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிந்ததும் 100% வேலை வாய்ப்பு.
இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சேர்க்கைக்கு வரும்போது
இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் 13 ம் ஆண்டு நினைவு தினம் :
மும்பை: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று (நவ.26) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று,
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர்.
சமூக வலைதள கருத்துகளுக்கு பொறுப்புடைமை நிர்ணயம் அவசியம்
புதுடில்லி :''சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு பொறுப்புடைமையை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.
இணையதளங்கள் நிர்வாகம் தொடர்பான முதலாவது இந்தியா இன்டர்நெட் நிர்வாக அமைப்பின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
பரிந்துரை
இதில் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:'இன்டர்நெட்' எனப்படும் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு மற்றும் அதில் பதிவிடும் கருத்துகள் பல மாறுதல்களை சந்தித்துள்ளன.
பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தின் சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் நீலகிரியில், விதிமீறல் கட்டடங்கள் அதிகமாகிப்போனதால்,
உச்ச நீதிமன்றமே தலையிட்டு சில சட்ட விதிமுறைகளை அறிவித்தது. அதை, மாவட்ட ஆட்சியர் மூலம் நிறைவேற்றவும் ஆணையிட்டது.
நீலகிரியின், 113வது கலெக்டராக, 2017ல் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தன் பணியை சிறப்பாக மேற்கொண்டார்.
சட்டத்திற்குப் புறம்பாக ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், மரம் கடத்தல் ஆகியவற்றை தடுத்தார்; -பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தார்.-சீகூர் யானை வழித்தடத்தில் இருந்த, 39 ஓட்டல்கள் மூடல் மற்றும் மின் வேலி அமைக்கத் தடை ஆகியவற்றில் உறுதியுடன் செயல்பட்டார்.
*கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் ஆலயம்*
*கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும். இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.*🙏🇮🇳1
மூலவர் : தேவிகன்னியாகுமரி - பகவதி அம்மன்
உற்சவர் : தியாக சவுந்தரி, பால சவுந்தரி
தீர்த்தம் : பாபநாசதீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : குமரிகண்டம்
ஊர் : கன்னியாகுமரி
🙏🇮🇳2
திருவிழா
புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாள் வைகாசி விசாகம் - 10 நாள் - தேரோட்டம், தெப்போற்ஸவம் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். 🙏🇮🇳3