#ஊர்_சுற்றி

ரம்பம் போட்டு ரொம்ப நாளாச்சோ????
@@@#####

சார் எங்க கிளம்பிட்டீங்க?

பசங்களுக்கு மொட்டை அடிக்க......

எங்க ?!

வேறு எங்க தலையிலதான்!!

கடிக்காதீங்க. எந்த ஊர்ல?

மூத்தவன் #திருப்பதிக்கு_பழனிலயும், இளையவன் #பழனிக்கு_திருப்பதியிலும்.
ஏன் சார் இரண்டு பேருக்கும் #ஒரே_இடத்துல அடிக்ககூடாதா?

அதெப்படி சார் முடியும்? இவன் தல வேற, அவன் தல வேற இல்ல?!

இல்லை சார்! நான் சொன்னது ஒரே ஊர்ல அடிக்கக் கூடாதான்னுதான்

நான் #பழனியில் வேலை பார்த்தப்போ #திருப்பதி பிறந்தான்.
#திருப்பதியில் வேலை பார்த்தப்போ #பழனி பிறந்தான்.
#திருப்பதிக்கு_திருப்பதின்னு பேர் வச்சதால, #திருப்பதிக்கு_திருப்பதில மொட்டை அடிக்க முடியுமா?

#திருப்பதி_பழனில பொறந்ததால #திருப்பதிக்கு_பழனிலதான் மொட்டை போடறோம்.

அதேபோல, #பழனிக்கு_பழனின்னு பேர் வச்சதால #பழனிக்கு_பழனில மொட்டை அடிக்கமுடியுமா?!
#பழனி_திருப்பதில பொறந்ததால, #பழனிக்கு_திருப்பதியில் மொட்டை போடறோம்.

ஆனால் இரண்டு வேலையையும் ஒரே நேரத்துல முடிச்சுடறோம்.

#திருப்பதி போய் #பழனிக்கு மொட்டை போட்டுட்டு, அங்கிருந்து #பழனி வந்து #திருப்பதிக்கு மொட்டை போட்டுட்டு வந்துடுவோம்.
ஆனா இப்போ ஒரு சிலவருஷமா.........................

என்ன சார் என்ன ஆச்சு?

இல்லை ஒருத்தர் சொன்னாரு. #ஏன்_சாமிக்குள்ள_வித்தியாசம் பாக்கறீங்கன்னு?

சரிதானே?

அதனால ஒரு வருஷம் #திருப்பதிக்கு_திருப்பதியிலும்,
#பழனிக்கு_பழனியிலும்,
இன்னொரு வருஷம் #திருப்பதிக்கு_பழனியிலும், #பழனிக்கு_திருப்பதியிலும், மொட்டை போடறோம்.

ஆனாலும் தனித்தனியா பண்றதில்ல.

#திருப்பதிக்குப் போய் #திருப்பதிக்கு மொட்டை போட்டு விட்டு, அங்கிருந்து #பழனி வந்து #பழனிக்கு மொட்டை போட்டுவிட்டு வந்துவிடுவோம்.
இந்த தடவை #திருப்பதியில்_பழனிக்கும்,
#பழனியில்_திருப்பதிக்கும், மொட்டை போட வேண்டிய முறை.

அப்போ நான் வரேன் சார்.............

என்ன கிளம்பிடீங்க?

மொட்டை போடத்தான்

யாருக்கு?

இந்த #சிதம்பரம் ஆன எனக்குத்தான்

எங்க?

தலையிலதான்?
போங்க சார் ...... என்கிட்டேயே திருப்பறீங்க. எந்த ஊர்?

பக்கம்தான், #வடபழனில

என்னங்க இது... பெங்களூரில் இந்த ராத்திரியில் அனல் காற்று வீசுது

இங்கே நம்மில் யாரோ ஞாயிற்றுக்கிழமை முடி வெட்டி கொள்ள போகணும். ஞாபகப் #படுத்துங்க ன்னு சொன்னாங்க... அதான் படுத்திட்டேன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர்

Srinivasa Iyer ஶ்ரீநிவாஸ ஐயர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

19 Dec
ஒரு கதையின் மூலமாக இருவருக்கு எடுத்து சொல்ல விழைகிறேன்

@SivaRoobini555 நேற்றைய தினம் ஆண்கள்/பெண்கள் காதல்/காமம் பற்றி ஆணி அடித்தாற்போல் அனல்வீசி விவாதம் செய்து கொண்டு இருந்தார்.

@esan_shiv அவருக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது பற்றி சொல்லி இருந்தார்.
இருவருக்கும் நல்லாசிகளுடன் இந்த கதையை சமர்ப்பிக்க எண்ணுகிறேன்👇👇👇

*👫பெண்💏* *பார்ப்பது*
*👁👀...???*

ஒரு *வாலிபன்🤴🕺🤵👨
தன்னுடைய *குருவிடம்...👵👴 எனக்கு என் தாயார் *திருமணம்💏* முடிக்க ஆசைப்படுகிறார்.

குருவே எனக்கும் அதில் *ஆசை💝* தான்...
நான் *எப்படிப்பட்ட❓ பெண்ணை🙋👩* திருமணம் செய்வது என்றான்...???

அப்போது அந்த குரு #பல்வகை_பெண்களின்_குணாதிசயங்கள் பற்றி இப்படி சொன்னார்.

புற அழகு குறைவாக இருந்தாலும் அக அழகு நிறைந்தவளை திருமணம் செய்து கொள்!

ஏனெனில் #புறத்தோற்றம்_இன்றோடு...

#அகத்தோற்றம்_என்றென்றும் !!!
Read 12 tweets
18 Dec
#திரிபுதிராவிடம் வரிசையில் இந்த பதிவு வருமா என்று தெரியவில்லை. இருந்தாலும்... அடிக்கடி படிப்பவர்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் அல்லவா???

#ஒண்ணுமில்ல... #சும்மா_தான்

மனதோடு கடவுள் இருக்கிறானா என்று யோசித்ததின் விளைவு தான் இந்த பதிவு

சீனி... ஏன் படுத்தறே? ... இப்போ எதுக்கு மெட்ராஸ் போகணும்?

ரொம்ப 'போரா' இருக்கு. அதான்.... #ஒண்ணுமில்ல... #சும்மா மெட்ராஸ் போலாமானு...

#ஒண்ணுமில்லே...ன்னா #சும்மா இருக்க தான் இரேன்! இப்போ மெட்ராஸ்ல என்ன கொள்ள போறது?

ஊர் ஃபுல்லா மழையும் கொரானாவும் தான்.
மெனக்கெட்டு மெட்ராஸ் போய் வம்பை வெலைக்கு வாங்கிண்டு வரப்போறியா????

#ஒண்ணுமில்லை... #சும்மா_தான்...

சீச்சி தாத்தா!.... எதுக்கு காலங்கார்த்தால குளிச்சிட்டு ரெடியா இருக்கே? இன்னிக்கு லீவு தானே?

#ஒண்ணுமில்ல.... கொழந்த.. #சும்மாதான்
Read 12 tweets
17 Dec
சீனியின் #கதையளப்பு_களஞ்சியம் வழங்கும்

#குருநாதரும்_சிஷ்யகேடியும்

இந்த பதிவு முற்றிலும் கற்பனையே

கதையின் முடிவில் இந்த கதாபாத்திரங்கள் யாரென்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்
குருவுக்கும் கேடிக்கும் என்ன உறவு என்று கண்டு பிடிப்பதைவிட, பால் பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லைக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பது சுலபம்

அப்படி என்னதான் உறவு என்று ஆராய்ச்சியில் இறங்க விரும்புகிறவர்கள், ஒரு புத்திசாலியை குரு-கேடி ரெண்டு பேரோடையும் பேசுவதற்கு அனுப்பினால்....
சத்தியமா இருவரும் உறவுதான் என்பதைக் கண்டுபிடித்த கையோடு அந்த புத்திசாலி கூவத்தில் குதித்தே செத்துவிடுவார்.

ஒரு நாள் காஞ்சீபுரம் எஸ்.எம். சில்க்ஸ் மஞ்சள்பையும், பஸ் ஸ்டாண்டில் வாங்கிய காய்ந்துபோன ரெண்டு சாத்துக்குடி பழங்களுடனும் வாசலில் வந்து நின்ன குருவைப் பார்த்துப் பூரித்த
Read 32 tweets
5 Dec
#கடவுள்_பாத்துக்குவார்

Search for the #positive in negative situation

ஶ்ரீனி என்ன சொல்ல வரே.... #இடுக்கண்_வருங்கால்_நகுக... அதானே...

யோவ்.... தலவலியும் திருகுவலியும் தனக்கு வந்தா தான்யா தெரியும்....
எல்லாத்தையும் #கடவுள்_பாத்துப்பார்_பாத்துப்பார் னு நீயும் ஏமாந்து... மத்தவங்களையும் ஏன்யா ஏமாத்தறே?????

"எல்லாம் நல்லதுக்குன்னு எடுத்துக்கோ.
கடவுள் நமக்கு நல்லது தான் செய்வார்.
எல்லாத்தையும் அவரிடம் விட்டுடு."

இது பெரியவர்கள் கூறும் வாக்கு.
(பிரச்சினையை அவரிடம் விட்டுட்டோம்னு சொல்லிட்டு மனசில் அதைப் பத்தியே தானே பேசிட்டே நினைச்சிண்டே தானே இருக்கோம்}

#எல்லாம்_எப்படி_நல்லதுக்குன்னு_எடுத்துக்கறது?

கேள்வி சரிதான்.

எனக்கும் இதே கேள்விதான்.

வாயாலதான் சொல்லுவோம்.

மனசு கேள்வி கேட்குமே?
Read 22 tweets
4 Dec


#மரணத்தை_எண்ணி_கலங்கிடும்_மனமே சங்கிலித் தொடரில் இன்று....

முன்குறிப்பு: எனது மகளாக பாவிக்கும் இப்போது ஆஸ்ட்ரேலியாவில் இருக்கும் #க்ளாரா (இவள் திருமணம் நிகழ்வு பற்றியவைகளை ஓராண்டு முன்பு பதிந்தது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.
I don't know how to extract that again) மூன்று ஆண்டுகளுக்கு அவள் அமெரிக்கா (அட்லாண்ட்டாவில் இருந்தபோது) முன்பு அவளுடைய நண்பர் ஒருவரின் அனுபவத்தை எனக்கு அனுப்பிய தகவல் தான்.... 👇👇👇👇👇

#I_saw_my_funeral

#உலகளாவிய_மரண_அவலங்கள்
I was about to lose my house...on 29th November 2018, just because I was not able to pay the rent.

I posted it on facebook seeking for help, but all I got were 2 likes & zero comments.

So l sent 250 messages to my contact list #requesting_for_a_loan_of $1500.
Read 14 tweets
4 Dec
#A_must_read_by_one_and_all_Indian_mindset_people

We know only 3 branches when we were growing up, Science, Arts, Commerce.

In 1978, colleges had five branches.
Civil, Mechanical, Electrical, Chemical and Electronics.
But how many of us know that our Indian schools were teaching 50-72 different vidyas, before 1858.

The system of Indian schools were destroyed by British visionaries.

*The first school in England opened in 1811 . At that time India had 732000 Indian schools.*
Find out how our schools got closed. How did indian school learning end.
First will tell you what disciplines were taught in indian culture !

Most Indian schools taught the following subjects.

01 Agni Vidya (Metallurgy)
02 Vayu Vidya (Wind)
03 Jal Vidya (Water)
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(