Narrated by Sudha Sridharan
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

This is the divine experience of my father, Sri.V. Venkataraman with Sri Maha Periyava. He has narrated an incident that happened to him when he was 11 years old, way back in 1954.
During the summer when my father was studying 5th or 6th standard in P.S High school in Mylapore, his father (my grand father Shri. Vaidhyanathan) arranged for his son's upanayam. Since he could not do the upanayanam all by himself due to financial strain, he took his son to
Kanchi Mutt, where there were arrangements made for samashti upanayanam for young boys. My father was taken to Sankara Matham in summer that year, even before appearing for his annual exams that year. The dates of the upanayanam and exams clashed and so he could not write a few
exams as he had to be in Kanchipuram for the ceremony. After all the rituals of the upanayanam were over, he was happy on one hand that he had had his bramopadesam done by Sri Maha Periyava Himself but on the other hand he was worried about repeating the same class in the school
next year. On the day when they started from the Mutt, Periyava saw my father who was looking worried and asked him what he wanted. My father only said that he wanted to pass his exam that year. Periyava blessed him saying,” Don’t worry you will pass”. My father very innocently
asked him, How will I pass? I did not write a few exams as I came here. Sri Maha Periyava smiled at the young boy and said, “Go. You will pass”. After a few days of his arrival at Madras, his results said that he had failed and that he must attend the same class that year. My
father was very much worried and went to the school on the reopening day. What a surprise!!!! Something unbelievable happened. During the holidays, a founder member of the school had passed away and on his death the principal had instructed the teachers not to fail any child in
the school in order to pay respect to the soul that had departed. So, my father was promoted to the next class!

Can His words ever go false?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

27 Dec
இயேசு நமக்காக சிலுவையில் அறையப்பட்டு மரித்தார் என்று கிறிஸ்தவ பெண் கூறினார்.
சிவபெருமான் நமக்காக விஷம் குடித்து உயிருடன் இருக்கிறார் என்றேன்.
ஒருபுறம் கிறிஸ்துவிற்கு நான்கு ஆணிகள் அடிக்கப்பட்ட இறக்கிறார்.
மறுபுறம் பீஷ்ம பிதாமகர் நூற்றுக்கணக்கான அம்புகள் கொண்ட அம்புப் படுக்கையில்
உயிருடன் இருக்கிறார்.
மூன்றாம் நாள் இயேசு சுய நினைவுக்கு வந்தார்.
அதே நேரத்தில் பீஷ்மர் 58 நாட்கள் அம்பு படுக்கையில் முழு சுயநினைவுடன் இருந்தார். வாழ்க்கை, ஆன்மீகம், அறிவு ஆகியவற்றின் விலை மதிப்பற்ற சொற்பொழிவுகளை வழங்கினார். மேலும் தனது உடலை விட்டு, தான் விருப்பப்பட்ட காலத்தில்
உயிர் துறந்தார். நம் பாரத தேசத்தில் பிதாமகர் பீஷ்மரைப் போல் எண்ணற்ற பெரிய ஞானிகள் இருந்திருக்கிறார்கள்.
சிந்தித்துப் பாருங்கள். நாம் ஏன் நம் இந்துக் குழந்தைகளை சாண்டா கிளாஸ் ஆக்க வேண்டும்? ஏன் வீட்டில் பிளாஸ்டிக் கிறிஸ்துமஸ் மரத்தை வைக்க வேண்டும்? மத மாற்ற வலையில் விழ வேண்டாம்.
Read 4 tweets
27 Dec
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் தொண்டைமான் என்ற மன்னன் நாட்டு நன்மைக்காக ஓர் யாகம் செய்ய ஆசைப்பட்டார். தனது விருப்பத்தைத் தன் புரோகிதரான ஜடாதாரியிடம் சொன்னார். அவரும் சம்மதித்தார். ஜடாதாரியோ தீய எண்ணத்துடன் ஒரு துர்தேவதையைக் குறித்து யாகம் செய்து நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கத் திட்டம் Image
இட்டார். அந்த யாகத்துக்கு அனைத்து ரிஷிகளையும் அழைக்கும்படி ஜடாதாரியிடம் மன்னன் கூறினார். அவரும் நாராயண ரிஷி உட்பட அனைத்து ரிஷிகளையும் நேரில் சென்று வரவேற்றார். ஆனால் நாராயண ரிஷி மட்டும் திருமலையப்பன் அருளால் இவர் ஏதோ தீய எண்ணத்தில் யாகம் செய்கிறார் என உணர்ந்து கொண்டார்.
அதனால் Image
யாகத்துக்கு வர மறுத்துவிட்டார். மேலும், இந்த யாகத்தால் நாட்டுக்குத் தீங்கு ஏற்படாமல் காக்குமாறு மலையப்பனை வேண்டினார். நாராயண ரிஷியால் தனது திட்டத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என உணர்ந்த ஜடாதாரி அவரைப் பற்றி அவதூறாக மன்னனிடம் பலவாறு கூறினார். தொண்டைமான் என்ன பெரிய மன்னனா? அவன்
Read 13 tweets
27 Dec
கடன் தொல்லையில் இருந்து விடுபட ஶ்ரீ லக்‌ஷ்மி நரசிம்மரின் #ருண_விமோசன ஸ்தோத்திரம் மிக சக்தி வாய்ந்தது. இதை காலை மாலை இரு வேளையும் சொல்லி வந்தால் நிச்சயம் கை மேல் பலன். பூர்வ ஜன்ம பாவங்களும் அதனால் படும் அவஸ்தையும் கழியும் ஏனென்றால் அதுவும் ஒரு கடன் தானே!

தேவதா கார்ய ஸித்யர்த்தம் Image
ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம் Image
ஸ்ரீ நரஸிம்ஹம்
மஹாவீரம் நமாமி ருண முக்தயே

மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும்,மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
Read 10 tweets
26 Dec
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் வடுவூர் எனும் ஊரில் பணக்காரர் புருஷோத்தமன் வாழ்ந்து வந்தார். பணக்காரனாக இருந்தும் கஞ்சனாக இருந்தார். ஒரு ரூபாயைக் கூட யாருக்கும் தரமாட்டார். ஆனாலும் அவருக்கு ஸ்ரீமந் நாராயணன் இருக்கும் வைகுண்டம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. வைகுண்டத்திற்க்கு செல்ல Image
வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள துறவி ஒருவரை சந்தித்து, நான் வைகுண்டத்தை அடைய ஆசைப்படுகிறேன் அதற்கு வழி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் என்று வேண்டினார். அதற்கு அந்த துறவி வைகுண்டம் செல்ல நீ யாருக்கும் அநியாயம் செய்யாமல் தர்மம் செய் என்று கூறினார். ஆனால் அவருக்கோ தன்னிடம்
இருக்கும் செல்வத்தை செலவு செய்ய மனம் வரவில்லை. அதே சமயம் வைகுண்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையையும் விடமுடியவில்லை. அதனால் நாள்தோறும் ஒரு ஏழைக்கு ஒரு பிடி அரிசி மட்டும் தருவோம். அப்படி தருவதனால் நம் செல்வமும் குறையாது. நமக்கு வைகுண்டமும் கிடைக்கும் என்று முடிவு செய்து அதன்படி
Read 9 tweets
25 Dec
இன்று தரிசனத்துக்கும் விஸ்வரூப தரிசனத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டேன். அதை பகிர்கிறேன். சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்த்து வழிபடுவதை #தரிசனம் என்கிறோம். #விஸ்வரூப_தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது
முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம்! காலை முதன் முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அப்பொழுது அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அது
தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. எனவே இறைவனின் அருட்பார்வை நம் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள் தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வந்தால் விரைவில் அவன் அருட்பார்வை நம் மீது விழுந்து, நம் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.
Read 4 tweets
25 Dec
கணித பாடத்தில் சிரமப்படும் மாணவர்கள் கீழ்கண்ட ஸ்லோகத்தை காலை, மற்றும் மாலை இருவேளையும் 12 தடவை பாராயணம் செய்து வந்தால் மிகவும் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல் கணித பாடமே மிகவும் எளிதானதாகவும், சுலபமானதாகவும் மாறி, கணிதத்தில் மேதை ஆகலாம். இது நாமக்கல் ஸ்ரீ நாமகிரி தாயார்
மீது பாடப்பட்ட சுலோகம். கணிதமேதை ராமானுஜத்துக்கு ஸ்ரீ நாமகிரி தாயார் அனுக்கிரகம் செய்து அருளியது:
ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா
ஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா
ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி
லக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா விஸ்வ கல்யாணபூமா
விஸ்வ
ஷேமாத்ம யோகா விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா

ஶ்ரீ நாமகிரி தாயார் திருவடிகளே சரணம்🙏🏻
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(