ஒரு முன்னாள் இஸ்லாமியர், தன் மதம் சார்ந்த பகுத்தறிவு கருத்துகளை முன்வைத்தால் கடுங்காவல் சிறை, உயிருக்கே ஆபத்து
ஒரு முன்னாள் இந்து, இந்து மதத்தை வன்மத்தோடு தொடர்ந்து தாக்கி வந்தால் ரூ2000 கோடி சொத்தும் முதல்வரின் அன்பும் கிடைக்கும்
திராவிடர் 'கலகத்தின்' பகுத்தறிவு பல்லிளித்த சமயம்
கோபாலபுர அரசின் 8 மாத சோதனை காலம்… உருட்டும் உண்மையும் 👇
முதலமைச்சர் ஆன உடனே நீங்க போட்ட முதல் கையெழுத்தே ஸ்டிக்கர் ✅
கொரோனா சிகிச்சை தனியார் மருத்துவமனையில் பெறுவதற்கு மத்திய அரசு ஆயிஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 60% நிதி அளிக்கிறது 1/n
தேர்தலுக்கு முன்னாடி தமிழ்நாடு முழுவதும் சுற்றி “100 நாளில் தீர்வு” னு சொல்லி “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் மூலம் நீங்க வாங்கின மனுக்கள் 4.0 லட்சத்திற்கும் மேல்.
ஆட்சிக்கு வந்து 250 நாட்களுக்கு பிறகு நீங்கள் தீர்த்து வைத்துள்ளது வெறும் 2.5 லட்சம்
இல்லம் தேடி கல்வி - மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் ஒரு பகுதி.
எதிர்கட்சியாக நீங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்த தேசிய புதிய கல்வி கொள்கையை ஆளுங்கட்சியாக கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்துவதற்கு வாழ்த்துக்களும் நன்றியும்
கொங்கு மண்டலத்தில் வருடம் ரூ.7000 கோடி வருமானம், 1.0 லட்சம் பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஈட்டி தரும் தென்னை நார் தொழில்களை முடக்க சதி செய்கிறதா கோபாலபுர அரசு ?
இதுவரை ஒரு தேங்காய் மட்டைக்கு ரூ2 வரை பெற்ற விவசாயிகள் வருமானம் இழக்கும் அபாயம் ?
1/n
கடந்த அக்டோபர் மாதம் கோவை பகுதிக்கு பொறுப்பு அமைச்சராக ஒருவரை முதல்வர் நியமித்தார், அதன் பிறகு இந்த பகுதி வளம் பெறும் என ஆளுங்கட்சியினர் கூறி வந்தனர் ஆனால் கிடைப்பதோ அடி மேல் அடி. 2/n
ஏற்கெனவே ஊத்துகுளி பகுதியில் 70 வருடங்களாக நடந்த 39 கிரைன்டர் கல் குவாரிகள் மூடபட்ட நிலையில் வெட் கிரைன்டர் தொழிலை நம்பி இருந்த 50000 மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது
அரசு இன்றுவரை 'வெடியில்லா சிறு குவாரிகளை' முறைபடுத்த எந்த சட்ட முன்வரைவயும் எடுக்கவில்லை என்பது வேதனை 3/n
உஜ்வாலா திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் @ImAvudaiappan
இதுவரை கொடுக்கபட்ட மொத்த புதிய இணைப்புக்கள் - 8.72 கோடிகள். ஒரு புதிய இணைப்பிற்கு மத்திய அரசு ரூ1600 செலவு செய்கிறது.
இதுவரை மத்திய அரசு ரூ.13,952 கோடிகள் செலவு செய்துள்ளது 1/n
இந்த வருடம் 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கபட்ட உஜ்வாலா 2.0ன் கீழ் மலைவாழ் பழங்குடியின பெண்களுக்கு மட்டும் 72 லட்சம் புதிய இணைப்புக்கள் கொடுக்கபட்டுள்ளது
தமிழ்நாட்டில் உஜ்வாலா திட்டம் மூலமாக 32.3 லட்சம் புதிய இணைப்புக்கள் கொடுக்கபட்டுள்ளது. இங்கு மொத்த இணைப்பில் 20% உஜ்வாலா இணைப்பு 2/n
இந்தியா முழுதும் 2014ல் 55.9 % குடும்பங்களுக்கு மட்டுமே கேஸ் இணைப்புகள் இருந்தது.
அது 2019ல் 94.3% ஆக உயர்ந்து இப்போது கிட்டதட்ட 99% தொட்டுவிட்டது. 3/n
இந்த பழங்குடி இருளர் சமூகத்திற்கு 1 கோடி நன்கொடை கொடுத்ததில் 'திராவிடத்தனம்' பண்ணியிருக்கார் @Suriya_offl
🔆 அந்த 1 கோடி சூர்யாவின் சம்பள பணமோ, 2D தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த பணமோ அல்ல
1/5
🔆 சரியான குழந்தைகளை தேர்ந்தெடுத்து தன்னார்வளர்கள் துணையுடன் சிறப்பான முறையில் படிக்க வைப்பார் என்று பொதுமக்கள் அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை சூர்யா தன்னுடைய திரைப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தி கொண்டார். 2/5
சோலையில் இருக்கும் 'PAZHANKUDI IRULAR EDUCATIONAL TRUST' என்ற பெயரில் NGO அரசு இணைய தளத்தில் இல்லை.
🔆இது புதிதாக தொடங்கபட்டதா ?
🔆இன்னும் பதிவு செய்யபடவில்லையா ?
🔆அதன் நிர்வாக்கிள் யார் யார் ? 3/5
இந்த வருடம் நீட் தேர்வு எழுதிய 2 மாணவர்களின் பெற்றோரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
நீட் தேர்விற்கு முன்பு கோடிக்கணக்கில் பணம் இருந்தால் போதும் +2 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் மருத்துவ இடம் கிடைக்கும் நிலை இருந்தது.
இன்று நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே அட்மிசன்
செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், தங்களுடைய குழந்தைகளுக்கு கவுன்சிலிங் மூலம் கட்டாயம் அரசு கல்லூரியில் அல்லது தனியார் கல்லூரியில் இடம் கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
இதுதான் நீட் செய்த மாற்றம் 👍
தமிழ்நாடு மருத்துவத்தில் சிறந்து விளங்க காரணம்1980களில் இருந்து 2006வரை நடந்த நுழைவு தேர்வு TNPCEE தான்.
அப்போது மருத்துவம் படித்த மாணவர்கள் உலகில் பல நாடுகளில் பணி செய்து விட்டு சொந்த நாட்டிற்கு திரும்பி வந்து பணி செய்வதால்தான் இன்று தரம் உயரந்துள்ளது
#AtmanirbharBharat
ரூ1.6 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழக மின்சார வாரியம் கோவிட் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மத்திய அரசு 30,230 கோடி ஒதுக்கியது.
இந்த நிதியை கடித்து மாட்டினார் 4% #420பாலாஜி #கமிஷன்_திமுக 1/4
இந்த நிதியை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவையில் இருக்கும் தொகையை கொடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்
ஏற்கெனவே 14,700 கோடி வந்த நிலையில் இரண்டாம் தவணை வருவதற்கு முன்பே வேலையை தொடங்கினார் அணில்
சில தனியார் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடித்தார் 2/3
2021 ஜீன் மாதம் வரை மத்திய அரசு கணக்கின்படி தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6,799 கோடி நிலுவையில் இருந்தது
இதில் எந்தெந்த தனியார் நிறுவனங்கள் அணிலுக்கு 'கட்டுபட்டதோ' அவர்களுக்கு மட்டும் பேமன்ட் கொடுக்க திட்டமிடபட்டது 3/4