#AtmanirbharBharat
ரூ1.6 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழக மின்சார வாரியம் கோவிட் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மத்திய அரசு 30,230 கோடி ஒதுக்கியது.
இந்த நிதியை கடித்து மாட்டினார் 4% #420பாலாஜி #கமிஷன்_திமுக 1/4
இந்த நிதியை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவையில் இருக்கும் தொகையை கொடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்
ஏற்கெனவே 14,700 கோடி வந்த நிலையில் இரண்டாம் தவணை வருவதற்கு முன்பே வேலையை தொடங்கினார் அணில்
சில தனியார் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடித்தார் 2/3
2021 ஜீன் மாதம் வரை மத்திய அரசு கணக்கின்படி தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு ரூ.6,799 கோடி நிலுவையில் இருந்தது
இதில் எந்தெந்த தனியார் நிறுவனங்கள் அணிலுக்கு 'கட்டுபட்டதோ' அவர்களுக்கு மட்டும் பேமன்ட் கொடுக்க திட்டமிடபட்டது 3/4
இதனை அறிந்ந தனியார் மின் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.
ஆகவே இது வெறும் 29.96 கோடி நிதி சம்பந்ந பட்டது அல்ல, மத்திய அரசின் ரூ.30,230 கோடி சம்பந்தபட்டது.
30,230 * 4% = 1212 கோடி ?? தாங்குமா தமிழகம் ?? 4/4
Two years and 8 months after 6 airports were awarded to Highest bidder - Adani Airports,
Left leaning Airports Authority Workers Union and Urban naxal newspaper “The Hindu” is trying to create a mountain out of nothing.
Let’s look the sequence of events 👇 1/n
In 2018, Government decides to privatise these 6 airports to bring more investments, upgrade facilities and increase traffic
Govt proposed public private partnership model followed for New Delhi and Mumbai airport
Bidder who bids to pay highest “User Fee” wins the deal 2/n
Govt received 32 bids, 9 companies participated only GMR and Adani submitted bids for all airports. Out of which Adani’s User Fee payment was highest for all the 6 airports
Airport authority was expected to earn yearly Minimum ₹904cr against current ₹530 cr 3/n
2018ம் ஆண்டு மத்திய அரசு 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்க முயற்சி எடுத்தது. அதல் 10 நிறுவனங்கள் பங்குபெற்றது அதில் GMR மற்றும் அதானி மட்டும்தான் 6 விமான நிலையங்களுக்கும் வாங்க முயற்சித்தது 1/9
மும்பை டெல்லி விமான நிலையத்தை போன்று வருமான பங்கீட்டு (Revenue Share) முறையிலேயே ஏலம் விட முயற்சி எடுக்க பட்டது
அதாவது ஒவ்வொரு பயணியருக்கும் எந்த நிறுவனம் அரசுக்கு அதிக கட்டணம் கொடுக்க முன்வருகிறதோ அந்த நிறுவனம் வெற்றி பெற்றதாக அறிவிக்கபடும் 2/9
26 பிப்ரவரி 2019 அன்று 6 விமான நிலையத்திற்கும் பயணியர் கட்டணம் அதிகமாக கொடுக்க முன் வந்தஅதானி நிறுவனம் வெற்றி பெற்றது
விமான நிலைய வாரியாக எந்த நிறுவனம் என்ன கட்டணம் அரசுக்கு கொடுக்க முன் வந்தார்கள் என கீழே கொடுக்க பட்டுள்ளது 👇 3/9
ஜி.எஸ்.டி க்குள் பெட்ரோல் வருவதால் என்னனென்ன நன்மைகள் ?
🔆மத்திய-மாநில அரசுகள் வரியை சமமாக 50:50 பகிர்ந்து கொள்ள வேண்டும்
🔆மத்திய அரசின் பங்கிலிருந்து 42% அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்கபடும்
🔆 வரி % கூட்டவோ குறைக்கவோ ஜிஎஸ்டி கவுன்சில் மட்டுமே முடியும்
🔆தற்போது பெட்ரோல் மீது மத்திய அரசு ரூ32.90 வரி விதிக்கிறது. மாநில அரசு ரூ21.90 விதிக்கிறது ==> ₹54.80
🔆 டீசல் மீது மத்திய அரசு ரூ31.80 வரி விதிக்கிறது. மாநில அரசு ரூ18.0 விதிக்கிறது ==>₹49.80
🔆ஜிஎஸ்டிக்குள் வந்தால் ஒரே வரியாக மொத்த அடக்க விலையில் விதிக்கபடும். தற்போது அதிகபட்ச வரி 28% தான் விதிக்க படுகிறது.
எந்த வரியும் இல்லாமல்
✴️பெட்ரோல் - ₹44.12
✴️டீசல் - ₹44.3
அண்ணா @Suriya_offl உங்க வீடியோ பாத்தேன்
“அச்சமில்லை அச்சமில்லை”னு பேசி இருந்தீங்க 👌🔆
🔆N-E-E-T பற்றி ஒரு வார்த்தை கூட இல்லையேங்ணா, ஏன் மறந்துட்டீங்களா?
🔆உங்க அடுத்த கட்ட நடவடிக்கை என்னங்ணா ?
🔆பழைய சூர்யாவா திரும்பி வந்து நீட் நடத்தும் “அரசை” எதிர்த்து போராடுவீங்களா ?
1/2
அப்படியே அகரம் பவுண்டேசன் பத்தி ஒரு அறிக்கை கொடுங்க
🔆கடந்த 5 வருடம் வசூலான நன்கொடை எவ்வளவு ₹ ?
🔆கல்விக் கட்டணம் எவ்வளவு ?
🔆ஹாஸ்டல் பீஸ் எவ்வளவு ?
🔆இதுல வெளிநாட்டு நன்கொடை எவ்வளவு ?
அப்புறம் “நான் கூட நிறைய தேர்வுல தோத்திருக்கேன் கேவலமா மார்க் வாங்கியிருக்கேன், அதுக்காக தற்கொலையா பண்ணிகிட்டேன்னு” கேட்டு இருக்கீங்க
பெட்ரோலுக்கு வரி வசூல் பண்ணி மோடி அரசு ஆடம்பர செலவு பண்றதா ஒரு பிம்பம் உருவாக்க எதிர்கட்சிகள் முயற்சி பண்றாங்க
2020-21ல் இந்திய வரலாற்றிலேயே அதிகபட்சமா ₹6.48 லட்சம் கோடி மானியத்துக்கு (உணவு, உரம், எரிவாயு) செலவு பண்ணியிருக்கு மோடி அரசு
இது 2019-20 வருடத்தை விட 250% அதிகம்
இந்த வருடமும் பட்ஜெட் படி ₹3.69 லட்சம் கோடி ஒதுக்கபட்டுள்ளது.
ஆனால் எதிர்பாராத பொதுமுடக்கம் ஏப்ரல்-ஜூன் வரை வந்ததால் இந்த வருடமும் மானியம் ₹5.0 லட்சம் கோடி வரை ஆகலாம்
இதுவரை தடுப்பூசிக்கு மட்டும் மத்திய அரசு ₹27,000 கோடி செலவு செய்துள்ளது, இரண்டாவது டோஸ் அனைவருக்கும் போட்டு முடிக்கையில் ₹70,000 வரை செலவாகலாம்
ஒவ்வொருவருக்கும் கோவிசீல்டு என்றால் ₹1,560
கோவேக்சின் என்றால் - ₹2,820 மதிப்புள்ள ஊசிகளை மத்திய அரசு இலவசமாக அளிக்கிறது