தற்போது உச்சத்தில் இருக்கும் பருத்தி விலையால் கொள்ளை இலாபம் அடைவது இடைத் தரகர்களே, விவசாயிகளுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்கவே மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது.
அந்த சட்டங்கள் வாபஸ் பெற்ற பின்பே இடைத்தரகர்களின் ஆட்டம் அதிகமாகி விட்டது 1/
ஜவுளித்துறைக்கு எக்கசக்கமான வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை ஜவுளித்துறை முன்னேற்றத்திற்கு எந்தவிதமான முயற்சியும் எடுக்காத கோபாலபுர அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தன்னுடைய கடமையை கை கழுவுவது வேதனை அளிக்கிறது
2/
24-11-2021 அன்று கோபாலபுர அரசு அறிவித்த விசைத்தறி கூலி உயர்வை இன்று வரை அமல்படுத்தவில்லை. இதனால் லட்சகணக்கான கூலிக்கு நெசவு செய்யும் குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளன 3/
தேர்தல் அறிக்கையில் (144) அளித்த வாக்குறுதியின்படி பருத்தி/பட்டு நூல் மானியம் 15% ஆக உயர்த்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 4/
146. விசைத்தறிகளுக்கு தேர்தல் அறிக்கையில் உள்ளபடி இரண்டு மாதத்திற்கு ஆயிரம் யுனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
210. 40 எச்.பி வரை பயன்படுத்தும் விசைத்தறிகளுக்கு மின்சாரம் ₹4.00/யுனிட் விலையில் வழங்க வேண்டும் 5/
139. பொங்கலுக்கு வழங்கபடும் வேட்டி/சேலைகள் கைத்தறியில் மட்டுமே வாங்க வேண்டும் என அரசாணை இன்றுவரை போடாதது ஏன் ?
பள்ளி சீறுடைகள் விசைத்தறியில் வாங்க வேண்டும் என உத்தரவு போட்டால் வருடம் ₹1,000 கோடி கூடுதல் வருமானம் விசைத்தறி தொழிலுக்கு கிடைக்கும்
6/
ஆக தேர்தல் சமயத்தில் ஜவுளித்துறையின் பிரச்னைகளை உணர்ந்தவராக காட்டிகொள்ள அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட கடந்த 8 மாத ஆட்சியில் நிறைவேற்ற முடியாத கோபாலபுர அரசு மத்திய அரசை குற்றம் சொல்வது நகைப்புக்குறியது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பட்டியலின மக்களுக்கு அமைச்சரவையில் முறையான இட ஒதுக்கீடு அளிக்காத கோபாலபுர அரசு, இப்போது வழக்கறிஞர்கள் நியமனம் செய்வதிலும் இட ஒதுக்கீடு தராமல் துரோகம் இழைத்துள்ளது
நியமனம் செய்யபட்ட 201 வழக்கறிஞர்களில் 6 பேர் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் 1/n #திருட்டுபொங்கல்_திமுக
மொத்தம் உள்ள 201 இடங்களுக்கு 2,485 விண்ணப்பங்கள் பெறபட்டு நியமனம் செய்துள்ளது அரசு, RTI அறிக்கையின் படி எந்த ஒரு விதிமுறையும், நெறிமுறையும் பின்பற்றாமல் பணி நியமனம் செய்துள்ளது 2/n
இந்த 201 நியமனங்களில்
❌பெண்களுக்கு இடமில்லை
❌எழுத்து தேர்வு இல்லை
❌நேர்முக தேர்வு இல்லை
❌தேர்வு குழு - அமைக்கவில்லை
❌சமூக நீதி - இல்லவே இல்லை
ஆக கோபாலபுர குடும்பம் பணம் வாங்கி கொண்டு நியமனம் செய்தார்களா என சந்தேகம் எழுகிறது ?
3/n
கோபாலபுர அரசின் 8 மாத சோதனை காலம்… உருட்டும் உண்மையும் 👇
முதலமைச்சர் ஆன உடனே நீங்க போட்ட முதல் கையெழுத்தே ஸ்டிக்கர் ✅
கொரோனா சிகிச்சை தனியார் மருத்துவமனையில் பெறுவதற்கு மத்திய அரசு ஆயிஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 60% நிதி அளிக்கிறது 1/n
தேர்தலுக்கு முன்னாடி தமிழ்நாடு முழுவதும் சுற்றி “100 நாளில் தீர்வு” னு சொல்லி “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் மூலம் நீங்க வாங்கின மனுக்கள் 4.0 லட்சத்திற்கும் மேல்.
ஆட்சிக்கு வந்து 250 நாட்களுக்கு பிறகு நீங்கள் தீர்த்து வைத்துள்ளது வெறும் 2.5 லட்சம்
இல்லம் தேடி கல்வி - மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் ஒரு பகுதி.
எதிர்கட்சியாக நீங்கள் தொடர்ந்து எதிர்த்து வந்த தேசிய புதிய கல்வி கொள்கையை ஆளுங்கட்சியாக கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்துவதற்கு வாழ்த்துக்களும் நன்றியும்
ஒரு முன்னாள் இஸ்லாமியர், தன் மதம் சார்ந்த பகுத்தறிவு கருத்துகளை முன்வைத்தால் கடுங்காவல் சிறை, உயிருக்கே ஆபத்து
ஒரு முன்னாள் இந்து, இந்து மதத்தை வன்மத்தோடு தொடர்ந்து தாக்கி வந்தால் ரூ2000 கோடி சொத்தும் முதல்வரின் அன்பும் கிடைக்கும்
திராவிடர் 'கலகத்தின்' பகுத்தறிவு பல்லிளித்த சமயம்
கொங்கு மண்டலத்தில் வருடம் ரூ.7000 கோடி வருமானம், 1.0 லட்சம் பேருக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஈட்டி தரும் தென்னை நார் தொழில்களை முடக்க சதி செய்கிறதா கோபாலபுர அரசு ?
இதுவரை ஒரு தேங்காய் மட்டைக்கு ரூ2 வரை பெற்ற விவசாயிகள் வருமானம் இழக்கும் அபாயம் ?
1/n
கடந்த அக்டோபர் மாதம் கோவை பகுதிக்கு பொறுப்பு அமைச்சராக ஒருவரை முதல்வர் நியமித்தார், அதன் பிறகு இந்த பகுதி வளம் பெறும் என ஆளுங்கட்சியினர் கூறி வந்தனர் ஆனால் கிடைப்பதோ அடி மேல் அடி. 2/n
ஏற்கெனவே ஊத்துகுளி பகுதியில் 70 வருடங்களாக நடந்த 39 கிரைன்டர் கல் குவாரிகள் மூடபட்ட நிலையில் வெட் கிரைன்டர் தொழிலை நம்பி இருந்த 50000 மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது
அரசு இன்றுவரை 'வெடியில்லா சிறு குவாரிகளை' முறைபடுத்த எந்த சட்ட முன்வரைவயும் எடுக்கவில்லை என்பது வேதனை 3/n
உஜ்வாலா திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் @ImAvudaiappan
இதுவரை கொடுக்கபட்ட மொத்த புதிய இணைப்புக்கள் - 8.72 கோடிகள். ஒரு புதிய இணைப்பிற்கு மத்திய அரசு ரூ1600 செலவு செய்கிறது.
இதுவரை மத்திய அரசு ரூ.13,952 கோடிகள் செலவு செய்துள்ளது 1/n
இந்த வருடம் 2021 ஆகஸ்ட் மாதம் தொடங்கபட்ட உஜ்வாலா 2.0ன் கீழ் மலைவாழ் பழங்குடியின பெண்களுக்கு மட்டும் 72 லட்சம் புதிய இணைப்புக்கள் கொடுக்கபட்டுள்ளது
தமிழ்நாட்டில் உஜ்வாலா திட்டம் மூலமாக 32.3 லட்சம் புதிய இணைப்புக்கள் கொடுக்கபட்டுள்ளது. இங்கு மொத்த இணைப்பில் 20% உஜ்வாலா இணைப்பு 2/n
இந்தியா முழுதும் 2014ல் 55.9 % குடும்பங்களுக்கு மட்டுமே கேஸ் இணைப்புகள் இருந்தது.
அது 2019ல் 94.3% ஆக உயர்ந்து இப்போது கிட்டதட்ட 99% தொட்டுவிட்டது. 3/n
இந்த பழங்குடி இருளர் சமூகத்திற்கு 1 கோடி நன்கொடை கொடுத்ததில் 'திராவிடத்தனம்' பண்ணியிருக்கார் @Suriya_offl
🔆 அந்த 1 கோடி சூர்யாவின் சம்பள பணமோ, 2D தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த பணமோ அல்ல
1/5
🔆 சரியான குழந்தைகளை தேர்ந்தெடுத்து தன்னார்வளர்கள் துணையுடன் சிறப்பான முறையில் படிக்க வைப்பார் என்று பொதுமக்கள் அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை சூர்யா தன்னுடைய திரைப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தி கொண்டார். 2/5
சோலையில் இருக்கும் 'PAZHANKUDI IRULAR EDUCATIONAL TRUST' என்ற பெயரில் NGO அரசு இணைய தளத்தில் இல்லை.
🔆இது புதிதாக தொடங்கபட்டதா ?
🔆இன்னும் பதிவு செய்யபடவில்லையா ?
🔆அதன் நிர்வாக்கிள் யார் யார் ? 3/5