*#ராமானுஜர்_திருமேனியில்_ஆழ்வார்_ஆச்சார்யர்_எங்கு_உள்ளனர்_என்று_தெரிந்து_கொள்வோம்*

1. தலை : நம்மாழ்வார் . அவரை சேவித்தால் கிருஷ்ண பக்தி பெருகும்

2. முகம் : நாதமுனிகள். நாலாயிரம் இயல் இசை நாடகம் கிடைக்கும்

3. கண் : உய்யக்கொண்டான். நாத்முனிகளின் சிஷ்யர் , நாலாயிரம் கிடைக்கும்
4. இரண்டு கன்னங்கள்: மணக்கால்நம்பி, உய்யக்கொண்டான், சிஷ்யர் , நாலாயிரம் கிடைக்கும் .

5. திருமரு : ஆளவந்தார், ஆச்சார்ய கடாட்சம் கிட்டும்.

6. திருக்கழுத்து: பெரியநம்பிகள். த்வய மகா மந்த்ரம் கிடைக்கும்.

7. இரண்டு கைகள் : திருகோஷ்டியூர்நம்பி . திருமந்த்ரம், ச்ரம ஸலோஹம் கிடைக்கும்.
8. இரண்டு மார்புகள்: திருமலை நம்பிகள் . பகவத் கைங்கர்யம், தீர்த்த கைங்கர்யம் கிட்டும்.

9. திருவயிறு: ஆழ்வார் திருவரங்கப் பெருமான். அரையர்ஆச்சார்ய பரகத ஶ் ரீகாரம் கிட்டும்.

10. திருமுதுகு: திருமாலை ஆண்டான், திருவாய் மொழி கிட்டும்.

11. இடுப்பு: திருக்கச்சி நம்பிகள் . ஆச்சார்ய
உத்திஷ்டம் கிட்டும்.

12. இடுப்பின் பின்புறம் : எம்பார் வைராக்யம் கிட்டும்.

13. 14. இரண்டு கணுக்கால்கள்:
பராசரபட்டர், அவர் சிஷ்யர் நஞ்சீயர்
வேதாந்த சாஸ்த்ர ஞானம் கிட்டும்.

15. இரண்டு முழங்கால்கள் : வடக்குத்திருவீதிப் பிள்ளை, நம்பிள்ளையோட சிஷ்யர் ப்ரமானம் ரட்சிக்கன்ற பாக்கம்
கிட்டும்.

16. திருவடி தாமரை: பிள்ளை லோகாச்சார்யர் ப்ரேமேயமான பெருமாளை ரட்சிக்கிற பாக்யம் கிட்டும்.

17. திருவடி ரேகை: திருவாய் மொழிப்பிள்ளை திருவாய்மொழி கிட்டும்.

18. பாதுகை: மணவாள மாமுனிகள்
வ்யாக்யானம் கிட்டும்.

19.திருமண்காப்பு: சேனை முதலியார். வைதிக எடுத்த கார்யம் வெற்றி
கிட்டும்.

20. பூணூல் : கூரத்தாழ்வான் . ஆச்சார்ய ப்ரமாதாக்கள் ரட்சிக்கற பாக்யம் கிட்டும்.

21. திரிதண்டம்: முதலியாண்டான்.
திவ்ய தேச கைங்கர்யம் கிட்டும்.

22. காஷாயம்: வடுக நம்பி. ஆச்சார்ய அபிமானம் கிட்டும்.

23. தாமரை, துளசி, மணிமாலைகள் :
திருக்குருகைப்பிரான்பிள்ளை, வரை
ராமானுஜர் பிள்ளையாகப் பாவித்தார். நம்மையும் பிள்ளையாகப்பாவிப்பார்(வைகுந்தம் கொடுப்பார்).

24. சாயா (நிழல்) : பிள்ளை உறங்காவில்லி தாசர். பெருமாளுக்கு உகந்த கைங்கர்யம் கிட்டும்.

ராமானுஜரையும் இவர்களையும் த்யானம் செய்தால் பெருமாள்
நம்மைப்பார்த்து சிரிப்பார் . சந்தோஷப்படுவார்.
*ஶ்ரீ எம்பெருமான் திருவடிகளே சரணம்*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with I Am Pavanz Sharma

I Am Pavanz Sharma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @PavanSharma1806

Jan 22
ஸ்ரீ கருட பகவான் மந்திரம் :ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரம்...
சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க
ஸ்ரீ கருட காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே| Image
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
தன்னோ கருட ப்ரசோதயாத் ||
ஸ்ரீ கருடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.

அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால்
வணங்கப்படுபவரே, இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவர்.
இவரின் இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுநடுங்கச் செய்யும். இவரை வணங்கினால் பாம்பு விஷம் நீங்கும். சக விஷத்தால் ஏற்பட்ட வியாதிகளும் நீங்கும்.
பட்சிராஜனான கருட பகவானை நான் சிந்தையில் நிறுத்தி
Read 9 tweets
Jan 20
இந்த உடலை விட்டு உயிர் பிரியும் வாசலகள் 1-to-11 வாசல்கள்...

அவர் அவர் செய்த பாப புண்ணியத்திற்க்கு. ஏற்ப உயிர் அந்தந்த வாசல் வழியாக பிரியும் என அகத்தியர் தனது கர்ம காண்டம் நூலில் விளக்கமாக விவரித்து கூறுகிறார்.

(1) பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல வாசல் வழியாக
பிரியும். இவை நேரே நரகத்திற்க்கு செல்லும் திரும்ப ரிட்டன் ஆக நாளாகும் வந்தாலும் நல்ல பிறவி கிடையாது.

( இப்போ எல்லாம் ஹர்ர்ட் அட்டாக் வருபவர் களுக்கு maximum அபாண வாயு & மலத்துடனே சூக்சும சரீரம் போகும் accident case இப்படியே )

(2) பாவஞ் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக
உயிர் பிரியும் இந்த உயிர்கள் மறுபிறப்பில் காமியாய் திரியும்.

(3) பாவம் நிறையவும், புண்ணியம் குறைவாகவும் செய்த உயிர்கள் நாபி வழியே பிரியும். இந்த உயிர்கள் மறுபிறப்பில் இஸ்டபட்டவனாகவும், நோயாளியாகவும், அங்ககீனமுடையதாகவும் பிறந்து வினையை கழிக்கும்.

(4) பாவம் புண்ணியம் சமமாக
Read 7 tweets
Jan 20
திருமால் பெருமை

”முன்னம் குறளுருவாய் மாவலிமண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்” என்று வாமனன் சரிதம் தன்னைக் கவர்ந்தபடியைத் திருமங்கையாழ்வார் பாசுரமிடுகிறார்.

‘அடி மூன்றை இரந்து அங்கே நின்று, ஆழ்கடலும் மண்ணும் விண்ணும் ஈரடியால் முடித்துக்கொண்டதைக்
‘கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின் தனக்கே கரைந்துருகும்’ என்று நம்மாழ்வாரும் வாமனாவதார சரிதையை (திருவாய்மொழி (5.10.9)ல்) அநுபவிக்கிறார்

ஸ்ரீய:பதியான, எம்பெருமான், , வாமனனாக வந்து, மூன்றடி நிலம் கேட்டு மாவலியிடம் இரந்து நிற்கிறான். வந்திருப்பது திருமால் என்றுகூறி,
மாவலியைத் தடுக்க முயல்கிறார் சுக்கிராச்சாரியார். மாவலி அதைப் பொருட்படுத்தாது “அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க” என நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான்” என்றபடி, ’தந்தேன்’ என்று தாரை வார்த்துக் கொடுக்கிறான். வாமனனாக வந்தவனோ, ’கயம் தரு நறும்புனல் கையில் தீண்டலும்….
Read 10 tweets
Jan 16
சரீரத்தில் ராசி, நட்சத்திரங்களின் ஆதிக்கம்!!!
---------------------------------------------------------------------------------

🌻 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும்.
அவை :

* மேஷம்
* ரிஷபம்
* மிதுனம்
* கடகம்
* சிம்மம்
* கன்னி
* துலாம்
* விருச்சிகம்
* தனுசு
* மகரம்
* கும்பம்
* மீனம்

ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
--------------
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
Read 18 tweets
Jan 15
தானம் செய்வதில் தர்மர் எப்போதும் வல்லவர், ஆனால் அனைவரும் கர்ணனின் புகழையே பெருமையாக பேசினர். இதனால் அதிருப்தி அடைந்த அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் போய் முறையிட்டான். கிருஷ்ணனும் யோசித்து விட்டு, "வா அர்ச்சுனா, நேரில் சென்றே பார்த்து விடுவோம்" என கூறி அந்தனர் வேடமிட்டு இருவரும் Image
சென்றனர்.

முதலாவதாக, தருமரின் அரண்மனைக்குச் சென்று, "தருமரே, நாங்கள் சமைக்க விறகு வேண்டும், மழை பெய்து கொண்டிருப்பதால் விறகு கிடைக்க வில்லை. சிறிது விறகு தானமாக கொடுங்கள்" என கேட்டனர்.
தருமரோ, "அந்தணர்களே, அரண்மனையில் இருந்த விறகுகள் சமைக்க பயன்படுத்தப்பட்டு விட்டன, மழை
பெய்வதால் தற்போது விறகு வெட்டவும் முடியாது, அதனால் நீங்கள் தாராளமாக இங்கு சாப்பிட்டு செல்லுங்கள்" என்றார்.
அதற்கு அவர்களோ, "பரவாயில்லை அரசரே, நாங்கள் வருகிறோம்" என்று கூறி அங்கிருந்து சென்றனர்.

செல்லும் வழியில், "அண்ணனிடம் இல்லாததை கேட்டால் அவரால் எப்படி தர இயலும்?"
Read 10 tweets
Jan 15
ஈகை எவ்வளவு பெரிய விசயம்.....##

படித்ததில் மெய்சிலிர்த்தேன்.##

*உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது* என்று *அர்ஜுனனுக்கு கீதோபதேசம்* செய்த *கண்ணன்* அழுத இடம் ஒன்று உண்டு.

அஃது எந்த இடம் தெரியுமா?

*கர்ணன்* அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். *அவன் செய்த தர்மம்* *
அவனைக் காத்து நின்றது.*

*அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான்* .

*கண்ணனுக்கே* தாங்கவில்லை. *"உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்"* என்றான்.

அப்போதும் *கர்ணன் "மறு பிறவி* என்று ஒன்று வேண்டாம். அப்படி *ஒரு வேளை பிறக்க நேர்ந்தால்,*
*யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா"* என்று வேண்டினான்.

*கண்ணன் அழுதே விட்டான்.* இப்படி *ஒரு நல்லவனா* என்று அவனால் தாங்க முடியவில்லை.

*கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான்.*

*கண்ணனின் கண்களில் இருந்து
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(