லாவண்யா தற்கொலைக்கு நியாயம் கேட்கையில்,
தலைவர் @annamalai_k அவர்கள்,
2006ல் ஓமலூர் கிறிஸ்தவ பள்ளியில் படித்த சுகன்யா எனும் மாணவியின் மர்ம மரணத்திலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என கூறினார்.
சுகன்யா மரண வழக்கு பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
#JusticeforLavanya
#JusticeforSukanya
2006 நவம்பர் மாதத்தில்,
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 17 வயது மாணவி சுகன்யா காணாமல் போனார்;
பின்னர் பள்ளி அருகில் இருந்த கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
tamil.oneindia.com/news/2006/11/2…
இதில் மாணவி சுகன்யா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக சுற்றுவட்டார பொதுமக்கள் பொந்தளித்தனர்;
சுகன்யா மட்டுமல்லாது, இன்னும் நிறைய மாணவிகள் அந்த பள்ளியில் பலியாகி உள்ளதாக கூறி சம்பந்தப்பட்ட கிறித்தவ பள்ளி மீது முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
cinema.vikatan.com/hollywood/79592
அந்த பள்ளி வளாகத்தில் காண்டம் பாக்கெட்டுகள், மது பாட்டில்கள் எல்லாம் விசாரணையின் போது கண்டறியப்பட்டதாக பத்திரிகை செய்திகள் அதிர்ச்சியாக குறிப்பிடுகின்றன.
vikatan.com/oddities/79533
இந்த வழக்கில் நிறைய ஆசிரியர்கள், நிர்வாகிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதேநேரத்தில்,
பள்ளியின் மீது பொதுமக்கள் முற்றுகையிட்டதை கண்டித்தும், நிர்வாகிகள்/பாதிரியார்களை கைது செய்யக்கூடாது என்றும் "நீதிபதி சந்துரு" பங்களித்த கோர்ட்டு தடையுத்தரவு பிறப்பித்தது.
oneindia.com/2006/11/29/hc-…
இந்த வழக்கு தமிழக CBCID பிரிவுக்கு மாற்றப்பட்டது.

சுகன்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், சுகன்யாவின் கருப்பையில் விந்தணுக்கள் இருந்ததாகவும், பாதிரியார்கள் உள்ளிட்ட 8 பேர்கள் மீது சந்தேகப்படுவதாகவும் 2010ல் சிபிசிஐடி அறிக்கையளித்தது.
tamil.oneindia.com/news/2010/10/2…
இந்த அறிக்கைக்குப் பிறகு.. "மாணவி சுகன்யா கொலை வழக்கு" என்ன ஆனது?!
அந்த 8 பேருக்கும் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டதா?! குற்றவாளி(கள்) கண்டறியப்பட்டனரா?!
தண்டிக்கப்பட்டனரா?!
என்கின்ற கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில்கள் இல்லை.
சுகன்யாவுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
😑😑😑
இந்த வழக்கில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்..
தமிழக கிறித்தவ மிஷனரிகளின் அகங்காரம், ஆணவம் மற்றும் அதிகார பலம் ஆகியன.

அன்றைய சேலம் மறை மாவட்ட கிறிஸ்தவ பிஷப் சிங்கராயனின் பேச்சுகளை கவனியுங்கள்..
vikatan.com/oddities/79533
பிஷப் சிங்கராயன் இன்னமும் பேசுகிறார்..
arvindneela.blogspot.com/2006/11/blog-p…
தமிழகத்தில் மிஷனரிகள் மிகுந்த அரசியல் பலத்தோடு இருக்கிறார்கள்.
கிறித்தவ மிஷனரிகள் + திராவிடியன்கள் கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது.

இத்தகைய அபாயக் கூட்டணியைத் தான் திரு @annamalai_k எதிர்த்து நிற்கிறார்.
நாம் அவருக்கு துணை நிற்போம்.
🙏🙏🙏
#JusticeforLavanya
#JusticeforSukanya

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கோ.செந்தில்குமார்

கோ.செந்தில்குமார் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @oorkkaaran

Sep 14, 2020
இந்த வருடத்திற்கான நீட் தேர்வு முடிந்துவிட்டது.

இதில் Rank வாங்கி,
மருத்துவ படிப்பில் சேரப்போகும் மாணவர்கள் முழுக்க தமிழர்கள் மட்டும்தான்.

அனைவருமே சிறந்த மாணவர்களாக மட்டுமே இருப்பார்கள்.

அனைவருமே இடஒதுக்கீடு அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேறென்ன வேணும்?!
#NEET
இனி..
கல்வித்தரம் குறைந்த ஒரு மாணவன, கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து மெடிகல்சீட்டு வாங்கமுடியாது.

பேப்பர் சேஸ் பண்ணி மார்க் வாங்கி, மெடிகல்சீட்டு வாங்க முடியாது.

"பிராய்லர் கோழி வளர்ப்புமுறை"யில் படித்தும், மொன்னை மனப்பாடத்திலும் மெடிகல் சீட் வாங்க முடியாது.

வேறென்ன வேணும்?
#NEET
நீட் தேர்வுக்கு முன்பும் மெடிகல் படிப்பு ஏழைக்கு எட்டாக்கனி தான்.

நீட் வந்த பிறகுதான்..
ஏழை/அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்புகள் குறித்த விவாதங்கள் எழுந்தன.
தமிழகஅரசு "நீட் பயிற்சி வகுப்புகளை" துவக்கியது.
7.5% உள்ஒதுக்கீடும் செய்தது.

இவை நீட் தேர்வால் விளைந்த நன்மைகள்.
#NEET
Read 10 tweets
Apr 18, 2019
தமிழகத்தில் சமூக ஊடகங்களிலும்,
அச்சு & டிவி ஊடகங்களிலும் கூட திமுக கூட்டணி தான் முன்னிலை என்பது போன்ற ஒரு பிம்பம் காட்டப்படுகிறது.
இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல.. முந்தைய 3 தேர்தல்களிலும் கூட இப்படி ஒரு மாயை தான் கட்டமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால்.. முடிவுகள் என்ன?!

#என்கணிப்பு
முந்தைய அனைத்து தேர்தல்களிலும் திமுக தோற்றுப்போனது.

எதனால் இப்படி?!
பல ஊடகங்கள் ஓருபக்கச்சார்போடு கணிப்புகளை வெளியிட்டன!
சில ஊடகங்கள் திமுகவால் கையகப்படுத்தப்பட்டு காலடியில் கிடந்தன.
உண்மையில் இவைகள் கருணாநிதியை நம்ப வைத்து ஆசைகாட்டி ஏமாற்றி வந்தன!
#என்கணிப்பு
எதனால் இப்படி திமுகவின் கணிப்புகள் தூர்ந்து போகின்றன?!
அதிமுக எப்படி தொடர்ந்து வெற்றிக்கனியை பறிக்கிறது?!

உண்மையில்..
அதிமுகவின் பலம் என்பது தனிக்குணம் வாய்ந்த ஒரு பலம் வாய்ந்த வாக்கு வங்கி தான்.
அது எப்போதுமே அராஜகம், அத்துமீறல்களை செய்யும் கட்சியினரை வெறுக்கும்.
#என்கணிப்பு
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(