*ஒரு இளைஞன் தன் தந்தையை பார்த்து கேட்டான்*

*செல்போன்

டி வி

கம்ப்யூட்டர்

இண்டர்னெட்

ஏ சி

வாஷிங் மெஷின்

கேஸ் கனெக்‌ஷன்

மிக்ஸி 

*இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ  முடிந்தது *
தந்தை பதில் கூறினார்

மரியாதை

மானம்

மதிப்பு

வெட்கம்

உண்மை

நற்குணம்

நன்னடத்தை

நேர்மை

தெய்வ பக்தி

தர்மம்

கற்பு

*இவை அனத்தும் இல்லாமல்  இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ அப்படி*
ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாம் உண்மையாகவே வரம் பெற்றவர்கள்

* நாங்கள் சைக்கிள் ஒட்டினோம்  ஹெல்மெட் அணியவில்லை*

*பள்ளி முடிந்ததும் தோழர்களுடன்  பொழுது சாயும் வரை விளையாடினோம். டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை*

*உயிருள்ள தோழர்களுடன் விளையாடினோம். இண்டெர் நெட்டில் அல்ல*
*தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம் பாட்டில் மினரல் வாட்டர் அல்ல*

*ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை*

*தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை*
*எங்கு போனாலும் வெறுங் காலுடன்  நடப்போம்.எந்த பாதிப்பும் வந்ததில்லை*

*எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்*
*எங்கள் பெற்றோர்கள் பணக்காரர்கள் அல்ல.ஆனாலும் அன்புக்கும் பாசத்துக்கும் பஞ்சம் இல்லை. பெற்றோர்களோடே படுத்து உறங்கினோம். ஹாஸ்டல் அறைகளில் அல்ல*

*உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு முன்னறிவிப்பு இன்றி போவோம். வரவேற்பிற்கும் விருந்திற்கும் குறை இருந்ததில்லை*
*எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்*

*எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள். உங்களைப்போன்று தனிக் குடித்தனம் அல்ல*
*எங்கள் தலைமுறையினர் எல்லோரும் பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பு அளித்தவர்கள்*
*சுருக்கமாக சொன்னால் WE  ARE  THE  LIMITED EDITIONS*

*ஆகவே எங்களை                   பயன் படுத்திக் கொள்ளுங்கள்

அன்பாக இருங்கள்

கற்றுக் கொள்ளுங்கள்

நாங்கள் *இம்மண்ணிலிருந்து மறையும் வரை*

🇮🇳🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Feb 16
திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.*

திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். 🙏🇮🇳1
ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

🙏🇮🇳2
புதன் திசை ஒவ்வொரு வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.

🙏🇮🇳3
Read 19 tweets
Feb 15
#ஐஸ்வர்யம் என்றால் பண கட்டுகளோ

 லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்ல 

வீட்டு வாசலில் பெண்பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம் 

வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம்

எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம்

அம்மா கையால் உணவு ஐஸ்வர்யம்
மனைவி பார்க்கும் ஓர கண் பார்வை ஐஸ்வர்யம் 

பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் ஐஸ்வர்யம்

இளஞ்சூடு சூரியன் ஐஸ்வர்யம் 

பவுர்ணமி தினத்தில் சந்திரன் ஐஸ்வர்யம்

நம்மை சுற்றி இருக்கும் பஞ்ச பூதங்கள் ஐஸ்வர்யம்

பால் வடியும் குழந்தையின் சிரிப்பு ஐஸ்வர்யம்
இயற்கை அழகு ஐஸ்வர்யம்

உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு ஐஸ்வர்யம் 

அவசரத்தில் உதவும் நண்பன் ஐஸ்வர்யம் 

புத்தியுள்ள குழந்தைகள் ஐஸ்வர்யம் 

குழந்தைகள் படிக்கும் படிப்பு ஐஸ்வர்யம்
Read 4 tweets
Feb 15
*அருள்மிகு ஸ்ரீ ஆனந்த நடராஜர் உடனுறை பார்வதி அம்மையார் திருக்கோவில் விளாங்குறிச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.*

200 முதல் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவஸ்தலம் முழுக்க முழுக்க எம்பெருமான் சிவனுக்காக அர்ப்பணிப்பதாக திருக்கோவில் தமிழர்கள் கட்டிடக் கலையால் கட்டப்பட்டுள்ளது.
🙏🇮🇳1 Image
திருக்கோவிலில் மூலவராக ஆனந்த நடராஜர் அருள் பாலிக்கின்றார்.

திருக்கோயிலின் தாயாராக பார்வதிதேவி அம்மையார் அருள் பாலிக்கின்றார்.

இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக அரசமரம் உள்ளது.

கோவிலில் பூஜைகள்
சிவாகமதின் அடிப்படையில் நடைபெறுகின்றது.

🙏🇮🇳2
இத்தலத்தில் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும் ஞாயிறுகளில் மாலை 7 மணிக்கு ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது. கடலூரில் நடப்பது போலவே இங்கும் ஏழு திரைகள் விலகி நிறைவாக ஜோதியைத் தரிசிக்கலாம்.

🙏🇮🇳3
Read 26 tweets
Feb 14
#மாசி_மாத_விசேஷங்கள்:_*

மாதங்களில் மகத்துவம் நிறைந்தது மாசி மாதம். மாதங்களில் மாசி மாதத்தினை 'கும்ப மாதம்" என்றும் அழைப்பார்கள்.

🇮🇳🙏1
இவ்வளவு மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் மாசி மகம், சிவராத்திரி, மாசி அமாவாசை மற்றும் காரடையான் நோன்பு போன்ற புண்ணிய நிகழ்வுகள் பலவும் வருகின்றன.

மாசி மாத விழாக்கள் குறித்தும், அதன் அற்புதங்களைப் பற்றியும் பார்க்கலாம் வாங்க...

🇮🇳🙏2
*#மாசி_பிரதோஷம் :*

மாசி 2 ஆம் தேதி அதாவது திங்கள் கிழமை (14.02.2022)

*#மாசி_பௌர்ணமி :*

இந்த ஆண்டு மாசி 4ஆம் தேதி அதாவது புதன்கிழமை (16.02.2022) மாசி பௌர்ணமி வருகிறது. இத்தினத்தில் இறைவனை வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும்.

🇮🇳🙏3
Read 14 tweets
Feb 14
சிவபெருமானைப் பற்றிய அதிசய தகவல்

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....

திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....

ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....

தட்சிணாமூர்த்தி

🙏🇮🇳1
4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?

திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....

திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......

பட்டீஸ்வரம்

🙏🇮🇳2
7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........

திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......

திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........

துலாஸ்நானம்

🙏🇮🇳3
Read 63 tweets
Feb 13
*கடவுளைக் காண முடியுமா?*

திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் இருந்து …

கடவுளைக் கண்ணால் காண முடியுமா….?” என்று ஒருவர் கேள்வி கேட்க வாரியார் சுவாமிகள் “உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்
ஒரு கேள்வி, தம்பீ……!

இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா…?”

எனக்கென்ன கண் இல்லையா…….?

இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” …!!
“தம்பீ……!

கண் இருந்தால் மட்டும் போதாது……!!

கண்ணில் ஒளியிருக்க வேண்டும்……!!

காது இருந்தால் மட்டும் போதுமா…..?

காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்…..!!

அறிவு இருந்தால் மட்டும் போதாது…….!!

அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்…!!
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(