அறிவோம் ஆன்மிகம்

‘என்னத்துக்காகக் கோயிலுக்குள் நுழைய காலணிகளைக் கழற்றணும்? எங்க கோயில்ல எல்லாம் போட்டுகிட்டே போகலாம்’ என்றார் அந்த ஸ்வீடன் நாட்டு எஞ்சிநீயர்.

நானும் என் நண்பர்கள் சிலரும் அவரை வேலூர் கோயிலுக்குக் கூட்டிப் போயிருந்தோம். அவர் சொன்னதென்னமோ நிஜம்தான்;
பல சர்ச்சுகளில் காலணிகளுடனே உள்ளே போக அனுமதிக்கிறார்கள்.

என் நண்பர்களில் ஒருவர், ‘கடவுள் கிட்டே ஒரு மரியாதைதான்’ என்றார்.

‘செருப்புப் போடுவது எப்படிய்யா மரியாதைக் குறைவு ஆகும்? செருப்புங்கிறது உன் தேவைக்காக, உன் பாதுகாப்புக்காகப் போடறது. அதில் மரியாதை,
மரியாதைக் குறைவெல்லாம் எங்கிருந்து வரும்?’ என்றார் மிஸ்டர் ஸ்வீடன்.

‘மரியாதையோ, இல்லையோ. சுத்தம் முக்கியமில்லையா? தெருவில் போட்டுக்கிட்டு நடந்த செருப்பைப் போட்டுக்கிட்டு அப்படியே கோயிலுக்குள்ளே போகலாமா?’ என்றார் இன்னொரு நண்பர்.
அப்போது செருப்பே அணியாத ஒரு பெண்மணி கோயிலுக்குள் நுழைந்தார்.

‘இந்தம்மா வெறும் காலோடுதானே தெருவில் நடந்து வந்தாங்க? காலைக் கழட்டி வச்சிட்டுப் போகச் சொல்வீங்களா?’

இந்தக் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

‘மிஸ்டர் ஓல்ஸ்ஸன்’ என்றேன்.

‘யெஸ்’
‘எங்கள் கோயில்களில் செருப்பைக் கழட்டிட்டு உள்ளே போகச் சொல்ல மரியாதையோ, சுகாதாரமோ காரணம் அல்ல. ஆரோக்யம்தான் காரணம்’

‘எப்படி ஆரோக்யம்?’

‘எங்கள் கோயில்கள் எல்லாமே கற்களால் கட்டப்பட்டவை. தரை கல்தரை. சுட்ட செங்கற்கள், காரை எல்லாம் பயன்படுத்தத் தெரிந்த எங்கள் முன்னோர்கள்
வேண்டுமென்றேதான் கல்லில் தரை அமைத்தார்கள்’

‘என்ன பெனிஃபிட்?’

‘நம்ம உடம்பின் நூற்றுக்கணக்கான நரம்புகள் டெர்மினேட் ஆகிற இடம் பாதங்கள். ஆயிரக் கணக்கான ரூபாய் செலவு பண்ணி அக்யூபிரஷர் டிரீட்மெண்ட் எல்லாம் பண்ணிக்கிறீங்களே,
அதையெல்லாம் அஞ்சு பைசா செலவில்லாம பண்ணிக்க எங்க முன்னோர்கள் பண்ணின டிரிக் இது’

‘ரியலி?’

‘யெஸ். கோயில்ல வந்து வெறும் காலோடு சில நிமிஷங்கள் தினமும் நடக்கிறப்போ, ஃபிட்னஸ் அதிகமாகுது, பசி நல்லா எடுக்கும், ரத்த அழுத்தம் சீரா இருக்கும், உடம்பே ரீசார்ஜ் ஆனமாதிரி ஆயிடும்’

இவ்வளவு நாளா எனக்குத் தெரியாதே!’

‘ஆஸ்க் சம் தெரப்பிஸ்ட்ஸ், தே வில் டெல் யூ. சிலரெல்லாம் பிரகாரத்தை பத்து முறை, ஐம்பது முறைன்னு சுத்துவாங்க. சிலர் அடிப் பிரதக்ஷினம்ன்னு ஒவ்வொரு பாதத்தையும் நிதானமா வச்சி மெல்ல நடப்பாங்க
. சிலர் அங்கப் பிரதக்ஷினம்ன்னு உடல் பூரா படுகிற மாதிரி உருள்வாங்க. தே ஆல் கெட் பெனிஃபிட்ஸ்’

‘ஓ மை காட். ஐ வாண்ட் டு கெட் தி பெனிஃபிட்ஸ்’ என்று உடனே ஷூவைக் கழற்றி எறிந்தார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chowkidar Kaalabala🇮🇳

Chowkidar Kaalabala🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Mar 26
*44444444444444444444444*

அப்படி இந்த ‘நாலு’க்கு என்னதாங்க ஸ்பெஷல்....?????

01. ‘நாலு’ பேரு ‘நாலு’ விதமா பேசுவாங்க.

02. ‘நாலு’ பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல.

03. ‘நாலு’ காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல....????
04. ‘நாலு’ ஊரு சுற்றினாதான் உலகம் புரியும்.

05. அவரு ‘நாலு’ம் தெரிஞ்சவரு., ‘நாலு’ம் புரிஞ்சவரு.

06. ‘நாலு’ வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும்.

ஏன் இந்த ‘நாலு’ மட்டும் இவ்ளோ ஸ்பெஷல்....

சங்க இலக்கியத்தில் பதினெண்கீழ்கணக்கு நூல்களில்., பெயருடன் நான்கு சேர்ந்து வரும்.
சில நாலு., நாற்பது மற்றும் எட்டுத்தொகையில் நானூறு., பிரபந்தத்தில் நாலாயிரம் என ‘நான்கு’ வரும்.
நாலடியார்., நான்மணிக்கடிகை.,இன்னா நாற்பது., இனியவை நாற்பது
அக நானூறு., புற நானூறு., நாலாயிர திவ்ய பிரபந்தம்....

Read 15 tweets
Mar 26
நண்பரின் பதிவிலிருந்து

ஒரு பெண் ஷாப்பிங் போனார்.
.
கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு ஆச்சரியம்!

"நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா?" என்று கேட்டார்.
.
அதற்கு அந்தப் பெண், "இல்லை. இல்லை. என் கூட ஷாப்பிங் வரமாட்டேன்னு என் ஹஸ்பண்ட் சொல்லிடாரு. அதான் அவர் டி.வி பார்க்காம இருக்கறதுக்காக ரிமோட்டை கையோட தூக்கிட்டு வந்துட்டேன்." என்றாள்.
.
*கருத்து: மனைவி எங்கே கூப்பிட்டாலும்*
*செல்ல மறுக்காதீர்கள்* ..!!
.
இதைக்கேட்டு கடைக்காரர்
சிரித்தபடி அந்த பெண் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே வைத்தார்.
.
"என்னாச்சு?" என்று ஆச்சரியத்தோடு
அந்த பெண் கேட்டார்.
.
அதற்கு அந்த கடைக்காரர் சொன்னார், "உங்க கிரடிட் கார்டை உங்க ஹஸ்பண்ட் பிளாக் பண்ணிருக்கார்." என்று.
.
Read 8 tweets
Mar 25
சிறுகதை சமபங்கு
கெளரிக்கும் சங்கரனுக்கும் பீச் ரோட்டில் நடந்தே இரண்டாவது பிள்ளை வீட்டுக்கு போக பிடிக்கும். இருவரும் பேசாமல்தான் நடப்பார்கள்.ஆனால் இருவரின் மனமோ அந்த அலை சத்தத்துடன் பழைய நாட்களை அசை போட்ட படியேதான் நடக்கும்.
பெரியபிள்ளை ரமணன் காரில் கொண்டு போய் விடுகிறேன் என்று சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை.ஆமாம் பெரிய பிள்ளை வீட்டில் நாலு மாத turn முடிந்து விட்டது.இனி இரண்டாவது பிள்ளையிடம் நாலு மாதம்.அங்கிருந்து பெண் வித்யாவிடம் நாலு மாதம்.பெண்ணுக்கு சம பங்கு சொத்துதானே.
.
பின்னே அவளும் சரிசமமாகத் தான் வச்சுக்கணும் எனும் வாதம்.ஆனால் பெண் நாலு மாதம் தாண்டியும் இங்க இருக்கட்டும் என சொல்ல முடியாது.பெரியவன் காச்மூச்னு கத்துவான்.வேண்டாம் அப்புறம் நான்தான் நிறைய நாள் வச்சுண்டேன் அம்மா நகையெல்லாம் எனக்குத்தான்னு உன் பெண் ஆரம்பிப்பாள்.
Read 20 tweets
Mar 25
பகவானுக்கு பக்தி எப்படி செய்வது

ஸ்ரீ மத் பாகவதம் 9:4:21:ல் கற்று தருகிறது .

அம்பரீசர் மஹா ராஜா தன் மனதை ....கிருஷ்ணரின் பாதங்களைத் தியானிக்க உபயோகித்தார்

கரங்களை.....பகவான் ஆலயத்தை சுத்தம் செய்வதில்

வார்த்தைகளை .....பகவான் பெருமைகளை விவரிப்பதில் Image
காதுகளை .....கிருஷ்ணரால் பேசப்பட்ட வார்த்தைகளை கேட்பதில்

கண்களை ....ஆலயம் விக்கிரகம் மதுரா விருந்தாவனம் போன்ற இடங்களை காண்கவேண்டி

தன் ஸ்பரிச உணர்வை ....பக்தர்களின் உடல்களை தொடுவதில்

முகரும் புலனை .... பகவானுக்கு நிவேதனம் செய்த துளசியை முகர Image
நாக்கை....பகவானுக்கு அர்பனித்த பிரசாதத்தை மட்டும் சுவைக்க

கால்களை ....புன்னிய ஸ்தலங்கள் ஆலயங்கள் செல்ல மட்டும்

தலையை. ....பகவான் முன் வீழ்ந்து வணங்க
இவ்வாறு தன் உடலை இறை தொண்டு செய்ய மட்டுமே உபயோகப் படுத்தினார் Image
Read 4 tweets
Mar 25
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா .......

லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீருக்கான விலையை #பாகிஸ்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது ...........

இறுதி கட்ட போரின் போது இசைபிரியா விட்ட சாபமோ என்னமோ தெரியவில்லை .........
#இலங்கை இன்று குற்றுயிரும் குலையுயிருமாக மரணப்படுக்கையில் கிடக்கின்றது .....

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள் ........

எவ்வளவு அப்பாவி மக்களை கொன்ற இவர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள்...... அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும் அல்லவா ......
🚩இந்துவாக பிறந்து இந்தியனாக வளர்ந்து இந்தியாவை இரண்டாக பிளந்த பாகிஸ்தான் நிலைமை இன்று என்ன நிலையில் உள்ளது .......

🚩இந்துவாகப் பிறந்து இடையில் பௌத்தனாக மாறி இந்தியாவிற்கு இடைஞ்சலாக நின்ற இலங்கையின் நிலை என்ன ......
Read 15 tweets
Mar 25
ஒரு நல்ல கதை.
யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை....
அனைவரும் இது போன்ற நேரங்களில் படித்துப் பயனடையுங்கள்.....

பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா.?

பஞ்ச பாண்டவரின் தந்தையான
பாண்டு, Image
உயிர் பிரியும் தருண‌த்தில் தனது மகன்கள் ஐவர் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும், அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான். Image
பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது
அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார்.

விஷயத்தை கேட்டவுடன் பாண்ட‌வர்களை திட்டுகிறார்.

சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகி விட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது?

யாராவது பிணத்தை தின்பார்களா? Image
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(