#குறை_பிரசவத்தில்_பிறந்த_உலக_பிரசித்தி_பெற்ற_நபர்கள்..

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்: இவர் ஜெர்மனியில் மார்ச் 1879 ல் பிறந்தார். இதுவரையில் இவரை போல் யாருமே இயற்பியல் துறையை இவரை போல் யாருமே முன்னுக்கு கொண்டு செல்லவில்லை.

உலகத்தில் இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் அனைத்து நவீன Image
சுகங்களுக்கும் இவரது கண்டுபிடிப்பு முன்னோடியாக இருந்து வருகிறது. இவர் குறை பிரசவத்தில் பிறந்து, தலை பெரிய சைஸில் இருந்து 9 வயது வரை பேசுவதற்கு சிரமப்பட்டதால் இவரது பெற்றோர் மிகுந்த கவலையில் இருந்தனர். ஆனால் இவர் அனைத்து கவலைகளையும் தகர்த்து பள்ளியில் முதலாவதாக வந்து ராக்கெட் Image
வேகத்தில் முன்னேறினார்.

ஐசாக் நியூட்டன்: குறை பிரசவத்தில் பிறந்து ஒரு கிலோ மாத்திரமே எடை இருந்ததால் பிழைக்கவே மாட்டார் என்று இவரை கை கழுவி விட்டனர். இவரோ பிழைத்ததோடு மட்டும் இல்லாமல் புவி ஈர்ப்பு இசையை கண்டு பிடித்து அறிவியலில் பல புரட்சிகள் செய்தார்,
சர். வின்ஸ்டன் சர்ச்சில்: Image
ஜனவரியில் பிறக்க வேண்டியவர் நவம்பரிலேயே பிறந்து விட்டார். குறை பிரசவத்தில் பிறந்தாலும் பிரிட்டனின் முதலமைச்சராகி, மிக்க திறமை வாய்ந்த மிலிட்டரி ஜெனரல் என்ற பெயரெடுத்ததோடு மட்டுமல்லாமல் இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் பெற்றார்.

மார்க் ட்வைன்: குறை பிரசவத்தில் பிறந்த உலக புகழ் Image
பெற்ற எழுத்தாளர்.

நிறை பிரசவத்தில் பிறந்த உலக பிரசித்தி பெற்ற நபர்கள்:

அடால்ப் ஹிட்லர்: இரண்டாம் உலக போரை துவக்க காரணமாய் இருந்து, 60 லக்ஷம் யூதர்களை மிக கொடூரமான வழி முறைகளில் கொன்றவர்.

போல் பாட்: கம்போடியாவின் சர்வாதிகாரி. 1975 ஆம் வருடம் கிட்ட தட்ட 24% சதவீத கம்போடிய
மக்களை கொன்று குவித்தவர்.

ஒசாமா பின் லாடின்: இவரை பற்றி நான் சொல்ல வேண்டாம், உங்களுக்கே தெரியும்.

இதிலிருந்து தெரியும் படிப்புரை: குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் எல்லாம் அரை வேக்காடுகளும் அல்ல. நிறை பிரசவத்தில் பிறந்தவர்கள் எல்லாம் "எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்களும்' அல்ல.
#Bhagyaraj

பின்குறிப்பு: எதற்கு இந்த பதிவு என்று திரு திரு வென்று விழிப்பவர்களுக்கு,

"இந்த நாட்டு பிரதமரை விமரிசிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்" என்று கருத்து இப்போது வைரலாக பரவிக்கொண்டிருப்பதால்..

@peer_abuthahir @vasantalic @BYK_AIML @HamithaThaslima

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SAM Kaja mohaideen Aiml

SAM Kaja mohaideen Aiml Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @aimlkaja111

Apr 20
Attitude ன்னா என்ன???

AR ரஹ்மான் "Golden Globe" விருது வாங்கி சென்னை திரும்பியவரை wish பண்ணு வதற்காக வீட்டிற்கு வரலாமான்னு கவிஞர் வைரமுத்து போனில் கேட்கிறார்.

ரஹ்மான் கொஞ்சம் நேரம் wait பண்ணு ங்க-ன்னு போனை துண்டித்து விடுகி றார். வைரமுத்து,,,, AR சரியான பதில் ஏதும் சொல்லாததால்
குழப்பமாகி விடுகிறார்.

ரொம்ப பிசியாய் இருந்தால்,,, மாலையி லாவது ஏதாவது ஒரு நேரம் வரச் சொல்லி யிருக்கலாமே ஏன் சடாரென போனை துண்டிக்கணும் னு பலமாதிரியான சிந்தனைகளில் வைரமுத்து ஆழ்ந்து போயிருக்கும் அந்த கணத்தில்,,,,,

வைரமுத்து அவர்களின் வீட்டின் calling bell அடிக்க
வந்து
பார்க்கிறார் கவிஞர்,,, அவர் வீட்டு அழைப்பு மணியை அடித்தவர் அதே
AR ரஹ்மான் தான்.

வயதில் மூத்தவரான வைரமுத்து தம்மை வந்து சந்திப்பதை விட தாமே அவர் வீடு தேடிச் சென்று பார்ப்பதுதான் சரியான அணுகுமுறை ன்னு வைரமுத்துவிடம் ஆசி வாங்க அவர் வீட்டிற்கே சென்றார்
AR ரஹ்மான்.

திறமையை விட,,,
Read 4 tweets
Mar 18
நான் 3வது படிக்க துவங்கிய காலத்திலேயே..

ராணி காமிக்ஸ், அம்புலிமாமா, புத்தகங்கள் படிக்க துவங்கி

6 வது படிக்க ஆரம்பிக்கும் போது இராண்டர்கை அவர்களின் மர்ம நாவல்கள், தமிழ்வாணன் அவர்களின் ஹீரோ சங்கர்லால் துவங்கி,

என்னை மிகவும் கவர்ந்த சுபா அவர்களின் துப்பறியும் கதாபாத்திரங்களான..
நரேன் வைஜயந்தி, ஆகட்டும் பட்டுக்கோட்டை பிரபாகரனின் பரத் சுசீலா, ராஜேஷ்குமாரின் விவேக் ரூபால,

புஷ்பா தங்கதுரை அவர்களின் சிங் என்றதுளசிங்கம்.

கோஸ்ட் நாவல், பாக்கெட் நாவால், க்ரைம் நாவல்,

இந்திரா சவுந்தராஜனின் அமானுஷ்ய நாவல்கள்,

அதன் பின் சாண்டில்யன் அவர்களின் சரித்திர நாவல்கள்
எஸ் பாலசுப்பிரமணியம் அவர்களின் சரித்திர புனைவுகள் கல்கி அவர்களின் பொய்மான் கரடு உள்ளிட்ட புனைவுகள்..

10 வது படிக்கும் போது நாள் ஒன்றிற்கு சராசரியாக 3 நாவல்கள் படிக்கும் பழக்கம் இருந்தது,

அதன் பின் அரசியல் ஆன்மீகத்தின் மீதான தேடல் போன்றவை தான் அ.மார்க்ஸ் வலிமார்கள் வரலாறு எழுதிய
Read 6 tweets
Mar 18
"அவர்கள் என் குடும்பத்தில் நான்கு ஆண்களை கொடூரமாக கொலை செய்தனர்.

எல்லா பெண்களையும் நிர்வாணப்படுத்தி பின்னர், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அவர்கள் என் மூன்று வயது மகள் சாலிஹாவை என் கைகளிலிருந்து பறித்து மேலே வீசினார்கள். குழந்தையின் தலை ஒரு பாறையில் அடிப்பதைக் கண்டதும்
என் இதயம் வெடித்து சிதறியது.

பின்னர் அவர்கள் என்னை இழுத்துச்சென்றார்கள். நான்கு ஆண்கள் என் கைகால்களைப் பிடித்துக் கொண்டு நிற்க மீதமுள்ளவர்கள் என்னை ஒவ்வொருவராக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இறுதியாக அவர்கள் என்னை உதைத்து தலையில் ஒரு இரும்புத்தடியால் கடுமையாக தாக்கினார்கள்.
நான் இறந்துவிட்டதாக நினைத்து என் உடலை புதருக்குள் வீசிச்சென்றார்கள்,
நான்கைந்து மணி நேரம் கழித்து நான் நினைவுதிரும்பி எழுந்தபோது, ​​என் உடலை மறைக்க ஒரு ஒட்டுத்துணியாவது கிடைக்குமா என்று நான் சுற்றிப் பார்த்தேன், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

ஒன்றரை நாள் தண்ணீர் மற்றும் உணவு
Read 8 tweets
Mar 17
*"ஒரு வதந்தி எப்படி நாட்டையே அழிக்கும்?

9 ஆண்டுகளுக்கு முன்பு ....
*நபர்-1* வினோத் ராய் எனும் ஒரு நபர் 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் @ 2G ஊழல் என்ற வதந்தியைப் பரப்புகிறார்.

*நபர்-2* அண்ணா ஹசாரே எனும் ஒரு நபர் இந்த மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்.
*நபர்-3* கிரண் பேடி இந்த போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொள்கிறார்.

*நபர்-4* அரவிந்த் கெஜ்ரிவால் இந்த போராட்டத்தில் அண்ணா ஹசாரேவை பின்நிலைப்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்தி கொள்கிறார்.

*நபர்-5* ராம்தேவ் எனும் நபர் கருப்புப்பணத்தை பற்றி பேசி இந்தப் போராட்டத்தைப் பெரிதாக்குகிறார்.
*நபர்-6* சுப்ரமணியம் ஸ்வாமி இந்த போராட்டத்தை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார்.

*நபர்-7* மோடி இந்த போராட்டத்தின் உதவியுடன்
வாக்குகளை அறுவடை செய்து ஆட்சியை பிடிக்கிறார்.

*7 - வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர்,
Read 5 tweets
Aug 21, 2019
தமிழகத்தில் கொடூரம் 👇👇 #Thread

#தீண்டாமைக்_கொடுமை

பொணத்தை கூட இந்த வழியா கொண்டு வராதே.. சுடுகாட்டுக்கு போக வழி மறுப்பு.. கட்டி இறக்கப்பட்ட சடலம்..

வேலூர் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம்.. #Vellore

#வேலூர் வாணியம்பாடி

நன்றி #மகாலிங்கம்_பொன்னுசாமி
நாராயணபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு தனி சுடுகாடு. ஆனால், யாராவது மரணம் அடைந்தால் அச்சுடுகாட்டில் எரிக்க முடியாத சூழ்நிலை என்பதால், பக்கத்தில் உள்ள பாலாற்றங்கரையில் சடலத்தை எரியுட்டுவது வழக்கம்.

பாலாற்றின் இருமருங்கிலும், விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் நாளடைவில்
பாலாற்றின் கரைகளை ஒட்டி வழியை அடைத்து வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரச்னை ஏற்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. நேற்று முந்தினம் நாராயபுரத்தைச் சேர்ந்த குப்பன் என்பவர் மரணம்.

சடலத்தை எடுத்துச்செல்ல வழி இல்லை. விவசாய நிலத்தின் வழியாக எடுத்துச்செல்ல
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(