SAM Kaja mohaideen Aiml Profile picture
May 25, 2023 4 tweets 3 min read
அமெரிக்காவே அதிர்ந்துபோயுள்ளது.

ஆம். அமெரிக்க அதிபர் ஜோ பைடனைக் கொல்வதற்காகக் கடந்த ஆறு மாதங்களாக சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்த சதித் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக வெள்ளை மாளிகைச் சுவரில் லாரியைக் கொண்டுபோய்க் கடும் வேகத்தில் மோத வைத்துள்ளான் இந்திய Image வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் எனும் இளைஞன்.

அமெரிக்க அதிபரையே கொல்ல முயன்ற இந்தக் கயவனை “இந்து பயங்கரவாதி” என்றோ “இந்திய பயங்கரவாதி” என்றோ எந்த ஊடகமும் சொல்லவில்லை, எழுதவில்லை.

ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள்.

“சாய் வர்ஷித்” எனும் பெயர் “ஷம்சுதீன்” என்று இருந்திருந்தால்
Apr 20, 2022 4 tweets 1 min read
Attitude ன்னா என்ன???

AR ரஹ்மான் "Golden Globe" விருது வாங்கி சென்னை திரும்பியவரை wish பண்ணு வதற்காக வீட்டிற்கு வரலாமான்னு கவிஞர் வைரமுத்து போனில் கேட்கிறார்.

ரஹ்மான் கொஞ்சம் நேரம் wait பண்ணு ங்க-ன்னு போனை துண்டித்து விடுகி றார். வைரமுத்து,,,, AR சரியான பதில் ஏதும் சொல்லாததால் குழப்பமாகி விடுகிறார்.

ரொம்ப பிசியாய் இருந்தால்,,, மாலையி லாவது ஏதாவது ஒரு நேரம் வரச் சொல்லி யிருக்கலாமே ஏன் சடாரென போனை துண்டிக்கணும் னு பலமாதிரியான சிந்தனைகளில் வைரமுத்து ஆழ்ந்து போயிருக்கும் அந்த கணத்தில்,,,,,

வைரமுத்து அவர்களின் வீட்டின் calling bell அடிக்க
வந்து
Apr 20, 2022 7 tweets 3 min read
#குறை_பிரசவத்தில்_பிறந்த_உலக_பிரசித்தி_பெற்ற_நபர்கள்..

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்: இவர் ஜெர்மனியில் மார்ச் 1879 ல் பிறந்தார். இதுவரையில் இவரை போல் யாருமே இயற்பியல் துறையை இவரை போல் யாருமே முன்னுக்கு கொண்டு செல்லவில்லை.

உலகத்தில் இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் அனைத்து நவீன Image சுகங்களுக்கும் இவரது கண்டுபிடிப்பு முன்னோடியாக இருந்து வருகிறது. இவர் குறை பிரசவத்தில் பிறந்து, தலை பெரிய சைஸில் இருந்து 9 வயது வரை பேசுவதற்கு சிரமப்பட்டதால் இவரது பெற்றோர் மிகுந்த கவலையில் இருந்தனர். ஆனால் இவர் அனைத்து கவலைகளையும் தகர்த்து பள்ளியில் முதலாவதாக வந்து ராக்கெட் Image
Mar 18, 2022 6 tweets 2 min read
நான் 3வது படிக்க துவங்கிய காலத்திலேயே..

ராணி காமிக்ஸ், அம்புலிமாமா, புத்தகங்கள் படிக்க துவங்கி

6 வது படிக்க ஆரம்பிக்கும் போது இராண்டர்கை அவர்களின் மர்ம நாவல்கள், தமிழ்வாணன் அவர்களின் ஹீரோ சங்கர்லால் துவங்கி,

என்னை மிகவும் கவர்ந்த சுபா அவர்களின் துப்பறியும் கதாபாத்திரங்களான.. நரேன் வைஜயந்தி, ஆகட்டும் பட்டுக்கோட்டை பிரபாகரனின் பரத் சுசீலா, ராஜேஷ்குமாரின் விவேக் ரூபால,

புஷ்பா தங்கதுரை அவர்களின் சிங் என்றதுளசிங்கம்.

கோஸ்ட் நாவல், பாக்கெட் நாவால், க்ரைம் நாவல்,

இந்திரா சவுந்தராஜனின் அமானுஷ்ய நாவல்கள்,

அதன் பின் சாண்டில்யன் அவர்களின் சரித்திர நாவல்கள்
Mar 18, 2022 8 tweets 3 min read
"அவர்கள் என் குடும்பத்தில் நான்கு ஆண்களை கொடூரமாக கொலை செய்தனர்.

எல்லா பெண்களையும் நிர்வாணப்படுத்தி பின்னர், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அவர்கள் என் மூன்று வயது மகள் சாலிஹாவை என் கைகளிலிருந்து பறித்து மேலே வீசினார்கள். குழந்தையின் தலை ஒரு பாறையில் அடிப்பதைக் கண்டதும் என் இதயம் வெடித்து சிதறியது.

பின்னர் அவர்கள் என்னை இழுத்துச்சென்றார்கள். நான்கு ஆண்கள் என் கைகால்களைப் பிடித்துக் கொண்டு நிற்க மீதமுள்ளவர்கள் என்னை ஒவ்வொருவராக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இறுதியாக அவர்கள் என்னை உதைத்து தலையில் ஒரு இரும்புத்தடியால் கடுமையாக தாக்கினார்கள்.
Mar 17, 2022 5 tweets 2 min read
*"ஒரு வதந்தி எப்படி நாட்டையே அழிக்கும்?

9 ஆண்டுகளுக்கு முன்பு ....
*நபர்-1* வினோத் ராய் எனும் ஒரு நபர் 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் @ 2G ஊழல் என்ற வதந்தியைப் பரப்புகிறார்.

*நபர்-2* அண்ணா ஹசாரே எனும் ஒரு நபர் இந்த மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார். *நபர்-3* கிரண் பேடி இந்த போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொள்கிறார்.

*நபர்-4* அரவிந்த் கெஜ்ரிவால் இந்த போராட்டத்தில் அண்ணா ஹசாரேவை பின்நிலைப்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்தி கொள்கிறார்.

*நபர்-5* ராம்தேவ் எனும் நபர் கருப்புப்பணத்தை பற்றி பேசி இந்தப் போராட்டத்தைப் பெரிதாக்குகிறார்.
Aug 21, 2019 4 tweets 2 min read
தமிழகத்தில் கொடூரம் 👇👇 #Thread

#தீண்டாமைக்_கொடுமை

பொணத்தை கூட இந்த வழியா கொண்டு வராதே.. சுடுகாட்டுக்கு போக வழி மறுப்பு.. கட்டி இறக்கப்பட்ட சடலம்..

வேலூர் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம்.. #Vellore

#வேலூர் வாணியம்பாடி

நன்றி #மகாலிங்கம்_பொன்னுசாமி நாராயணபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு தனி சுடுகாடு. ஆனால், யாராவது மரணம் அடைந்தால் அச்சுடுகாட்டில் எரிக்க முடியாத சூழ்நிலை என்பதால், பக்கத்தில் உள்ள பாலாற்றங்கரையில் சடலத்தை எரியுட்டுவது வழக்கம்.

பாலாற்றின் இருமருங்கிலும், விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் நாளடைவில்