மோடி மல்லையா, நீரவ்மோடி மாதிரி கடன்காரனுங்கள எல்லாம் தப்பிக்க விட்டுட்டார் பாத்தீங்களா - எட்டு வருஷமா காங்கிரஸ், தி.மு.க சொல்ற முக்கியமான குற்றச்சாட்டு -
இருபது முப்பது வருஷம் திருடித், திருடி சொகுசா வாழ்ந்த ஒருத்தன் இருக்கற எடத்த விட்டு, சொத்தவிட்டு, சொந்தங்களவிட்டு
பொறந்த நாட்டை விட்டே ஓடறான்னா அதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? -
நம்மள்ள பலர் நம்ப ஊர்லயே பாத்திருப்போம் ஊரச்சுத்தி கடன் வாங்கி, திருப்பிக் கட்ட முடியாம ஊரவிட்டு ஓடிப்போனவங்கள, அது எவ்வளவு அசிங்கம், அவன் செத்ததுக்குச் சமம்னு நாம நெனைப்போம் -
இது மல்லையாவுக்குக் கெடையாதா?-
இருக்கு, அப்பறம் ஏன் ஓடிப்போனான்?-
அதான், இருபது முப்பது வருஷமா சொகுஷா வாழ்ந்தவன் திடீர்னு ஓடிப்போறான்னா இங்க அவனால இனி திருடி, ஏமாத்தி பழயபடி சொகுசா வாழ முடியாம தடுக்க யாரோ அல்லது ஏதோ புதுத் தொல்லை வந்திருக்குன்னு அர்த்தம்-
தனிநபரா இருந்தாலும் சரி பெரிய, பெரிய நிறுவனங்களா இருந்தாலும் சரி பேங்ல கடன் வாங்கறதே திரும்பக் கட்டத் தேவையில்லைன்ற மனநிலையோடதான் கடன் வாங்கறாங்க-
ஒரு வேளை சட்டநடவடிக்கை எடுத்தா கூட கோர்ட் கேஸ்னு அவனோட ஆயுள் முடியற வரைக்கும் இழுத்துக்கிட்டே இருக்கலாம் இதுதான் 2015 வரைக்கும் இருந்தது -
ஆனா, மோடி அரசு டிசம்பர் 2015 - ல #IBC மசோதா அறிமுகம் செஞ்சதுக்கு அப்புறம்தான்
கடன்காரனுங்களுக்கெல்லாம் அஸ்தில ஜூரம்னு சொல்லுவாங்களே அது வந்துச்சு -
#IBC-பத்தி சுருக்கமா, ஒருத்தன் அல்லது ஒரு கம்பெனி தொடர்ந்து 90 நாள் தவனை கட்டாம இருந்தா அவனோட கடன வாராக்கடனா மாத்தி (Write off) சட்டரீதியா வசூல் செய்ய ஏற்பாடு செய்றது -
அதன்படி இந்தத் தீர்பாயம் ஆறுமாசம் (180 நாள்) அவகாசம் கொடுக்கும்-
அதுக்குள்ள கட்ட முடியலன்னா, திரும்ப ஒரு 90 நாள் அவகாசம் அப்பவும் முடியலன்னா அந்த நிறுவனம் தீர்பாயம் Control-க்கு போய்டும் -
அடமானம் கொடுத்த சொத்துக்கள வித்து பணத்த வசூல் பண்ணுவாங்க-
சம்பந்தப்பட்ட நபர் திவால் ஆனாத அறிவிச்சுடுவாங்க (செத்த பொணத்துக்குச் சமம்)-
#காகம்
காகத்தைப் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது? இந்த 1 பொருளை தினம்தோறும் காகத்திற்கு உணவாக வைத்தால், பல காலமாக தீராத இருந்து வரும் கஷ்டங்கள் கூட தீரும்
நம்முடைய பித்ருக்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகிறார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு சாஸ்திரம்.
ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல விஷயங்கள் உள்ளது.
இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?
ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை முன்கூட்டியே வலியுறுத்தும் சக்தியும்
இந்த காகத்திற்கு உண்டு என்பதும் உண்மையான ஒன்று.
அகத்தியர் கையில் வைத்திருக்கும் கமண்டலத்தில் இருந்த நதி நீரை, விநாயகர் எதற்காக காகத்தின் ரூபத்தில் வந்து தள்ளிவிட வேண்டும்.
தன்னை கிருஷ்ண பகவான் வஞ்சித்து கொன்று விட்டான் என்று கர்ணன் தனது தந்தை ஸுரிய பகவானிடம் சொல்ல , அவர் அதை மறுத்து கர்ணனுக்கு கூறிய பதிலை படியுங்கள்.( குறிப்பு: இது கருடாலாயா என்ற குழுவில் நான் படித்தது. அதை உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன்.🌞வ்ருஷாகபி:..
ஆயிரம் நாமங்களில் விசேஷித நாமம்.
மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரியனின் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் சூரியனிடம்,
“தந்தையே! நான் என் நண்பன் துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் போர் புரிந்தேன்.
ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான்.
அப்போது சூரிய பகவான்,
“இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய்.
செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை.
நாளை 26/06/2023 பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக பக்தர்களால் போற்றப்படும் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம்.
அன்று ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும், உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது நம்பிக்கை.
இந்த பிரபஞ்சத்தின் அதன் இயக்கத்தின் தத்துவமாக நடராஜரின் வடிவம் உள்ளது.
இதை விஞ்ஞானிகள் உணர்ந்ததாலேயே ஜெனிவாவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தின் (𝘾𝙀𝙍𝙉) முன்பாக பெரியதொரு நடராஜர் சிலை வைத்துள்ளனர்.