மோடி மல்லையா, நீரவ்மோடி மாதிரி கடன்காரனுங்கள எல்லாம் தப்பிக்க விட்டுட்டார் பாத்தீங்களா - எட்டு வருஷமா காங்கிரஸ், தி.மு.க சொல்ற முக்கியமான குற்றச்சாட்டு -

இருபது முப்பது வருஷம் திருடித், திருடி சொகுசா வாழ்ந்த ஒருத்தன் இருக்கற எடத்த விட்டு, சொத்தவிட்டு, சொந்தங்களவிட்டு
பொறந்த நாட்டை விட்டே ஓடறான்னா அதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? -

நம்மள்ள பலர் நம்ப ஊர்லயே பாத்திருப்போம் ஊரச்சுத்தி கடன் வாங்கி, திருப்பிக் கட்ட முடியாம ஊரவிட்டு ஓடிப்போனவங்கள, அது எவ்வளவு அசிங்கம், அவன் செத்ததுக்குச் சமம்னு நாம நெனைப்போம் -
இது மல்லையாவுக்குக் கெடையாதா?-

இருக்கு, அப்பறம் ஏன் ஓடிப்போனான்?-

அதான், இருபது முப்பது வருஷமா சொகுஷா வாழ்ந்தவன் திடீர்னு ஓடிப்போறான்னா இங்க அவனால இனி திருடி, ஏமாத்தி பழயபடி சொகுசா வாழ முடியாம தடுக்க யாரோ அல்லது ஏதோ புதுத் தொல்லை வந்திருக்குன்னு அர்த்தம்-
அந்த யாரோ யார்னா 2014-ல பிரதமர் ஆன #மோடி-

அந்த எதுவோ என்னன்ன #IBC -
அதாவது #Insolvency_and_Bankruptcy_Code_

தனிநபரா இருந்தாலும் சரி பெரிய, பெரிய நிறுவனங்களா இருந்தாலும் சரி பேங்ல கடன் வாங்கறதே திரும்பக் கட்டத் தேவையில்லைன்ற மனநிலையோடதான் கடன் வாங்கறாங்க-
ஒரு வேளை சட்டநடவடிக்கை எடுத்தா கூட கோர்ட் கேஸ்னு அவனோட ஆயுள் முடியற வரைக்கும் இழுத்துக்கிட்டே இருக்கலாம் இதுதான் 2015 வரைக்கும் இருந்தது -

ஆனா, மோடி அரசு டிசம்பர் 2015 - ல #IBC மசோதா அறிமுகம் செஞ்சதுக்கு அப்புறம்தான்
கடன்காரனுங்களுக்கெல்லாம் அஸ்தில ஜூரம்னு சொல்லுவாங்களே அது வந்துச்சு -

#IBC-பத்தி சுருக்கமா, ஒருத்தன் அல்லது ஒரு கம்பெனி தொடர்ந்து 90 நாள் தவனை கட்டாம இருந்தா அவனோட கடன வாராக்கடனா மாத்தி (Write off) சட்டரீதியா வசூல் செய்ய ஏற்பாடு செய்றது -
அதன்படி இந்தத் தீர்பாயம் ஆறுமாசம் (180 நாள்) அவகாசம் கொடுக்கும்-

அதுக்குள்ள கட்ட முடியலன்னா, திரும்ப ஒரு 90 நாள் அவகாசம் அப்பவும் முடியலன்னா அந்த நிறுவனம் தீர்பாயம் Control-க்கு போய்டும் -
அடமானம் கொடுத்த சொத்துக்கள வித்து பணத்த வசூல் பண்ணுவாங்க-
சம்பந்தப்பட்ட நபர் திவால் ஆனாத அறிவிச்சுடுவாங்க (செத்த பொணத்துக்குச் சமம்)-

இது தான் #IBC யோட சுருக்கம்-

சட்டம் அறிமுகமானது 2015 டிசம்பர்ல மல்லய்யா ஓடிப்போனது 2016 மார்ச் 2-ல-
சட்டம் நிறைவேறினது மே 5 2016-ல-

குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தது மே 28 2016-ல-
ஆக, ஆப்பு ரெடியாய்டிச்சின்னு தெரிஞ்சே தான் மல்லய்யா எஸ்கேப் ஆகியிருக்கான்-

அவனோட சேத்து அவனமாதிரியே 36 கடன்காரனுங்களும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சி நாயப் போல ஓடிப்போயிருக்காங்கன்னா அதுக்கு மோடி மட்டும்தான் காரணம்-
ஆனா, அவனுங்கத் தப்பிக்க விட்டது மோடி இல்ல 70 வருஷமா இங்க அதிகாரத்துல இருக்கற வாங்கி மட்டுமே பழகின அதிகாரிங்கதான் காரணம் (அத அப்பறம் விரிவா பேசுவோம்)-

இப்ப இந்த #IBC வந்ததால என்னத்த சாதிச்சீங்கன்னு நீங்க மனசுல நெனைக்கறது எனக்குக் கேட்குது-
2016 இந்தச் சட்டம் வர்றதுக்கு முன்னாடி வாராக்கடன்றது ஒரு வருஷத்துக்கு வெறும் 2000 கோடி கூட வசூல் ஆகாது-

ஆனால் -
இந்தச் சட்டம் வந்ததுக்கு அப்பறம் -

கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் 61,930 கோடி ரூபாய் -
2017 - 18 நிதி ஆண்டில் 77,563 கோடி ரூபாய் -
2018 - 19 நிதி ஆண்டில் 1,21,076 கோடி ரூபாய் -
ஆக,
மூன்று வருடங்களில் 2,65,569 கோடி ரூபாய் வசூல் ஆகியிருக்கு-

இந்தச் சட்டத்துக்குப் பயந்துதான் 21,000 கம்பெனிகள் தங்களோட நிலுவைத் தொகையக் கட்டி இருக்காங்க, கட்டிகிட்டே இருக்காங்க-
மனசாட்சியத் தொட்டுத் சொல்லுங்க இது சாதனை இல்லையா?-

ஊரான் வீட்டு நெய் மாதிரி காங்கிரஸ் வாறி எறச்ச கடனயெல்லாம் மோடி அரசாங்கம் உயிரக் கொடுத்து வேலை செஞ்சு மீட்டுட்டிருக்கு அது மட்டும்தான் உண்மை -

ஏன்னா, அது உங்க பணம், என் பணம்-நம்ம பணம்
நீங்க யாரும் மோடிய பாராட்ட வேண்டாம்_
தயவு செஞ்சு அநியாயம் பேசாதீங்க அது பாவம் -

தேசப்பணியில் என்றும்-

நன்றி நமுரா முகநூல்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chowkidar Kaalabala🇮🇳

Chowkidar Kaalabala🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

May 3
ரஷ்யா - உக்ரைன் போரில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்...???

எனது குடும்பம் உற்றார் உறவினர் சம்பளம் எனது வீடு / பங்களா எனது கார், எனது தொழில், எனது தென்னந்தோப்பு, எனது பண்ணை வீடு போன்றவை.

என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை மட்டுமே இவை அனைத்தும் பாதுகாப்பானது. Image
மற்றபடி எல்லாமே புகையாக எழுவதற்கு அதிக நேரம் எடுக்காது.

இன்று ரஷ்யா-உக்ரைன் போரில், 2 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிற அண்டை நாட்டாரைப் பெற்றிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டம் Image
நமக்கு என்ன நடக்கும்...??? எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்...???

மேற்கே பாகிஸ்தான்

கிழக்கே வங்கதேசம்,

தெற்கே இந்தியப் பெருங்கடல்,

வடக்கே சீனா,

நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்...! Image
Read 4 tweets
May 2
திரு ஜெய்ஷ்ங்கர் மேற்கு உலகின் போலித்தனம் என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார் ..

சில்லிடும் உரை

மேற்குஉலகின் போலித்தனங்களை தோலுரித்து காட்டியது

பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து எடுத்துசென்ற ஆயிரக்ணக்கான கோடி பண மதிப்பை சொன்னவர் அப்படி
உலகெங்கிலிருந்தும் கொண்டுவந்த பணத்தில் செழித்ததுதான் பிரிட்டிஷ் மற்றும் மேற்கு உலகம் என்றார்..

உக்கிரேனை தாக்குவதுஇ ஜனநாயகக்கொலை என்று சொல்லும் மேற்கு உலகம், ஈராக்கை அமெரிக்கா தாக்கியபோது என்ன செய்தது என்று புடின் கேட்டதை அவர் கேட்கவில்லையே தவிர அதுதான் பின்னணி .
reinvigorated -புத்துயிர் பெற்ற இந்திய வெளியுறவு கொள்கைகளை ஏந்தி ஜெய்ஷ்ங்கர் நடக்க,

அவர் செல்லுமிடமெல்லாம் பாரதத்தின் ஒளிபடர்ந்து உலகே பாரதத்தின் கீழ் வருவதுபோல தோன்றமளிக்கிறது..

உலகெங்குமுள்ள வெளியூரவுத்துறை வல்லுநர்கள் இதுவரை
Read 13 tweets
May 1
நிர்வாகத்திறனின்
உச்ச கட்டத்தில்

#BJP_அரசு

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
#கார்ப்பரேட்_வரிவசூல் 8.60 லட்சம் கோடி ரூபாய். இது சென்ற ஆண்டைவிட 56.1% அதிகம்.

கார்ப்பரேட் வரியை குறைத்துவிட்டார்கள் என்று சொல்லித்திரியும் முரசொலி வாசகர்கள் கவனத்தில் கொள்க.
Tax to GDP ratio 11.7%. இது இந்திய வரலாற்று சாதனை.

இதற்கு காரணம் வரி ஏய்ப்பு அதிக அளவில் தடுக்கப்பட்டது . நேர்மையான ஆட்சி நடப்பதால் மட்டுமே இது சாத்தியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மென் பொருளை பயன்படுத்தி GST மற்றும் IT வரிகள் சரிபார்க்க படுகின்றன.
இதனால் வரி ஏய்ப்புகள் குறைந்துள்ளன.

தனி நபர் வரிவசூல் 7.50 லட்சம் கோடி ரூபாய். இது சென்ற ஆண்டைவிட 43% அதிகம்.

கார், வீடு வாங்குதல், கிரெடிட்/டெபிட் கார்டு செலவுகள், வங்கி டெபாசிட்கள், சொத்து, வெளிநாட்டு சுற்றுலா என்று அனைத்து செலவுகளும் வருமான வரியுடன் சரிபார்க்க படுகிறன.
Read 12 tweets
Apr 30
ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி…, “சிவபுராணம் படித்துக் கொண்டே இருப்பார்”…..!! இளைஞன் ஒருவன் பல நாட்களாக…., ” இதனை கவனித்துக் கொண்டே இருந்தான்”….!!ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான்….!! ”
தாத்தா…! “எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே”…..,”இதை எத்தனை நாளா படிக்கிறீங்க”…? என்றான். பெரியவர் சொன்னார், ” ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் “….!! அப்படின்னா….,
” இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே”….!!”அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க”….. ? என்றான். தாத்தா சிரித்தபடி கூறினார், ” எனக்கு ஒரு உதவி செய்”….!!”அதை நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்”…..!! இளைஞன் கேட்டான், ” என்ன உதவி தாத்தா…..?
Read 13 tweets
Apr 30
#சிவபுராணம்
மகிமை
சிவபக்தன் ஒருவன்,

மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து சிதம்பரம் நடராஜரை தரிசித்தான்.

அவனது ஆயுட்காலம் முடிந்ததும்,

சிவ கணங்கள் அவனை சிவலோகத்திற்கு அழைத்து சென்றனர்.

மண்ணில் வாழும் காலம் வரைக்கும் பக்தனை விட்டு விலகாமல்,
தான் உடனிருந்ததை தெய்வீக சக்தியால் எடுத்துக்காட்டினார் சிவன்.

கடந்து வந்த பாதை எங்கும் அவனுக்கு பின்னால் இரண்டு பாதங்களின் தடம் இருப்பதைச்சுட்டிக் காட்டிய சிவன்,

“பக்தனே...

எப்போதும் உன் பின்னால் நான் தொடர்ந்து வந்ததைப்பார்” என்றார்.
உன்னிப்பாக பார்த்த அவனுக்கு மகிழ்ச்சியை விட கவலை மேலிட்டது.

“ஏன் கவலைப்படுகிறாய் மகனே...” என்றார் சிவன்.

“சுவாமி....

தாங்கள் சொல்வது உண்மை என்றாலும், சில இடங்களில் எனக்கு பின்னால் உங்களின் காலடிச்சுவடு தெரியவில்லை.
Read 6 tweets
Apr 30
கோபம் கொண்ட கோப்ப

கோபால் வீட்டில் அமர்ந்து லேப்டாப்பில் ஒரு முக்கியமான ஆபிஸ் ஃபைலில் கணக்கு போட்டுக்கொண்டிருந்தான். பக்கத்தில் இருந்த எப்.எம் ரேடியோவில் “போடா போடா புண்ணாக்கு, போடதே தப்புக் கணக்கு” என்ற பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. Image
ரகசிய ஃபைல் என்பதால் திடீரென மனதில் உதித்த ஒரு பாஸ்வேர்ட் போட்டான்.

மறு நாள் காலை. பாஸ்வேர்ட் மறந்து விட்டது.

அதில் ஒரு டெண்டர் பற்றிய விபரங்கள் இருந்தன. அது கிடைக்காவிட்டால் Please tender your resignation என சொல்லி விடுவார் மேனேஜர்.

நண்பனுக்கு போன் செய்தான்.
“பாஸ் வேர்ட் மறந்து போச்சு. ஃபைல் கோச்சுகிட்டு திறக்க மாட்டேங்குது”

“உன் கேர்ள் ஃப்ரெண்ட் பேரை போட்டிருப்பே. டிரை பண்ணிப் பாரு”

“நாப்பது பேரை போட்டு பாத்துட்டேன். ஓபன் ஆகல்லே”
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(