#பிரதோஷம் #அதன்_மகிமை
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அப்பொழுது தான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்தார். இந்த பிரதோஷ வேளையில் தேவர்கள் அனைவரும், பூமியில் அமைந்துள்ள சிவன்
கோவிலுக்கு வந்து பூஜிப்பதாக ஐதீகம். அதனால் இந்த நேரத்தில் நாமும் சிவன் கோவிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்றால், தேவர்களுடன் இணைந்து பூஜை செய்த பலன் கிடைக்கும். இந்த வகையில் பிரதோஷத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு ஈசனின் அபிஷேக ஆராதனைகளைப் பார்த்து வந்தால், பிரம்மஹத்தி தோஷம் கூட
விலகிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில், பிரதோஷ நிகழ்வை எத்தனை முறை பார்த்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

3 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் பிரம்மா. விஷ்ணு, சிவன் முதல் மூன்று தெய்வங்களும் பார்ப்பதற்கு சமம்.
5 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால்
உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.
7 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.
11 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் உடலும், மனமும் வலிமை பெற்று புது தெம்பு கூடும்.
13 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் நினைத்த காரியம் தங்கு தடையின்றி நடைபெறும்.
21 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
33 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
77 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு ருத்ர யாகம் செய்த பலன் கிடைக்கும்.
108 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் ஒரு
தேவேந்திர பூஜை நடத்தியதற்கு சமம்.
121 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் அடுத்த ஜென்மம் கிடையாது.

ஓம் நமச்சிவாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
🙏🏻🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 15
#MahaPeriyava was god incarnation Himself. Though He never attempted to display His spiritual powers explicitly, innumerable miracles stand as a testimony for the power of His blessings to save the world. Such a miracle was witnessed at an event happened at Tirupathi Kshetram. It Image
happened about 50 years ago. It is a common practice for the people of Tirupathi Tirumala Devasthanam to bring changes in the temple, to facilitate easy darshan to the devotees considering the ever increasing number. Once the Public Works Department and the Devasthanam members
had planned for such a change. It was customary for the people to go into the Sanctum Sanctorum and come out through the same way as they went in. Instead, if the side walls of the Artha Mandapa was removed and a way made through it, people could move to their right & left sides
Read 30 tweets
May 14
இன்று #நரசிம்மஜெயந்தி #NarasimhaJayanti மகா விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம ஜெயந்தி சதுர்த்தசி திதி மே 14 அன்று பிற்பகல் 3:22 முதல் மே 15 மதியம் 12:45 வரை உள்ளது. அதே போன்று, நரசிம்ம ஜெயந்தி பூஜை நேரமாக, மாலை 4:22 மணி முதல் 7:04 மணி வரை உள்ளது.
ஹிரண்யகசிபு என்ற அரக்கன்
நீண்ட ஆயுளை பெற பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்தான். இரவிலோ, பகலிலோ, தேவர்களாலோ, மனிதனாலோ, விலங்காலோ, பறவையாலோ, ஆயுதங்களாலோ, நீரிலோ, நிலத்திலோ, ஆகாயத்திலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது, என் உடலில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் நிலத்தில் சிந்தினாலும்
தன்னை கொல்ல முயல்பவன் தலை சுக்குநூறாக வெடித்துவிட வேண்டும் என்ற வரத்தை பிரம்மாவிடம் பெற்றான். அதன் பிறகு அவனின் அட்டூழியங்கள் எல்லை மீறி போயின. ஶ்ரீமன் நாராயணனை வணங்கியதற்காக தன் சொந்த மகன் பிரஹலாதனையே கொல்லத் துணிந்தான். பலவாறாக மகனை சித்தரவதை செய்தும் பிரகலாதன் நாராயண நாமத்தை
Read 17 tweets
May 14
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஆறுமுகசாமி ராம நாமவை சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அவ்வழியாக வந்த ஒருவன், ஏ கிழவா! இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி
ஆறுமுக சாமி ராம நாமவை சொல்லிக்கொண்டே, இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை என்றார். சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா என்று கேட்டான். அதற்கு அத்துறவி ராம நாமவை சொல்லிக் கொண்டு, சற்று முன் இந்த வழியாகச்
சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான் என்றார். மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன், துறவியாரே வணங்குகிறேன். இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள் என்று பணிவோடு கூறினான். உடனே துறவி ஆறுமுக
Read 6 tweets
May 14
#இடிவிழுந்த_சிவலிங்கம்
ஒரு ஏழைப்பெண் பூ வியாபாரம் செய்து வந்தாள். பூ கட்டாத தினங்களில் கோயிலுக்கு சந்தனம் அரைத்துக் கொடுப்பது, கோயிலைப் பெருக்கிக் கோலமிடுவது. நந்தவனத்துக்கு நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை அவள் செய்து வந்தாள். (இக்கோவிலின் பெயர் #அச்சாளீஸ்வரர் கோவில், நாதனே பொன்
மனை மகாதேவர் கோயிலுக்கும் நந்தீஸ்வரத்துக்கும் இடைப்பட்ட கோயில், கன்யாகுமரி மாவட்டம்.)
அப்பெண்ணுக்கு, கோயிலுக்கு தினமும் வரும் பணக்காரப் பெண் ஒருத்தியோடு தோழமை ஏற்பட்டது. அது கைமாற்றாய் பணம் கேட்குமளவு வளர்ந்தது. ஒரு முறை அந்தப் பணக்கார நங்கையிடம் கொஞ்சம் பெரிய தொகையை வாங்கினாள்.
ஒரு மாதம் சென்றபின் பணத்தைத் திருப்பிக் கேட்டாள் செல்வவதி. இதோ அதோ என்று சாக்குச் சொல்லி வந்தாள் ஏழைப் பெண். கடன் கொடுத்தவளோ, என் வீட்டாருக்குத் தெரியாமல் நகையை அடகு வைத்து இப்பணத்தைக் கொடுத்தேன். அடுத்த மாதம் என் மைத்துனர் திருமணம். அதற்குள் திருப்பாவிட்டால் என் கணவர் திட்டுவார்
Read 10 tweets
May 14
#ஸ்ரீமாதாவின்_பரிவாரதேவதைகள்
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பாளை
ஓம் மஹா சதுஷ்ஷஷ்டிகோடி யோகினிகண ஸேவிதாயை நம:
என்று போற்றுகிறது. மகா என்றால் ஒன்பது என்றும் மகா என்றால் எண்ணிலடங்கா என்றும் பொருள்.
சதுஷ்ஷஷ்டி கோடி என்றால் அறுபத்துநான்கு கோடி ஆகும்
அதை ஒன்பதால் பெருக்க 576 கோடி வரும்.
அப்பேற்பட்ட 576 கோடி யோகினி சக்திகளை தன் பரிவார தேவதைகளாக கொண்டுள்ளவள் ஆவாள் ஶ்ரீ லலிதாம்பிகை. எண்ணிலடங்கா தேவிகளின் பிரதிநிதிகளாக விளங்கும்125 சக்திகள் ஸ்ரீசக்ரத்தில் பிறந்து அதன் மத்தியில் வீற்றிருக்கும் ஸ்ரீ லலிதா மஹாதிரிபுரசுந்தரியை சுற்றி வீற்றிருக்கின்றனர். அவர்கள் நாமங்கள்
அணிமாதி யோகினி தேவதைகள் 10 பேர்
1) அணிமா ஸித்தி தேவதா
2) லஹிமா ஸித்தி தேவதா
3) மஹிமா ஸித்தி தேவதா
4) ஈஸித்வ ஸித்தி தேவதா
5) விஸித்வ ஸித்தி தேவதா
6) ப்ரகாம்ய ஸித்தி தேவதா
7) புத்தி ஸித்தி தேவதா
8) இச்சா ஸித்தி தேவதா
9) ப்ராப்தி ஸித்தி தேவதா
10) ஸர்வகாம ஸித்தி தேவதா
ஆகிய பத்து
Read 8 tweets
May 14
#MahaPeriyava
Once, when I was the Magistrate of Ramanathapuram District, I had travelled to Madras by car. On my way back, I went to have a darshan of the Jagadguru, Maha Periyava of Kanchi, Who was then camping at a place 15 kms from Kanchipuram. I was anxious to return to
Madras the same night after meeting Him. At that time, Dr. T. N. Ramachandran, Assistant Director, Department of Archaeology, was projecting some slides using a Magic Lantern. These were slides showing images of two birds perched on a tree: one relishing the fruit now, savouring
the sweetness and now, grimacing at the sourness and the other observing this with detachment. Perhaps, my face gave away my anxiety to reach Madras by 10 o’clock, perceiving which the Acharya told me, “I know you have to reach Madras tonight. But aren’t you reminded of an
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(