அரசு விழாவில் முதலில் பேசிய திமுக தலைவரின் பேச்சிற்கும், இறுதியாகப் பேசிய பாரதத்தின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பேச்சிற்கும் எவ்வளவு வித்தியாசம்! இந்த தேசத்தின் ஒவ்வொரு பகுதியும் தேசத்தின் ரத்த நாளங்கள். இதில் எந்தப் பகுதிக்கும் வித்தியாசம் இல்லாமல் உரமாக வளர்ச்சி பகிர்ந்து
அளிக்கப்படுகிறது. அனைத்துப் பகுதிகளின் சிறப்பியல்புகள் சிதையாமல் வளர்ச்சி முன்னெடுக்கப் படுகிறது. அதையே பிரதமர் தனதுரையில் தெளிவாகக் கோடிட்டு காட்டினார். முதலில் பேசிய திமுக தலைவர், (தமிழக முதலமைச்சர் போல பேசவில்லையே, எனவே!) அரசியல் மேடை போல, குற்றச்சாட்டு வைத்து பேசியது
முதிர்ச்சியற்ற முடக்குவாதம். ₹31500 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்திற்கு அர்ப்பணிக்க வந்திருக்கும் பாரதப் பிரதமரையோ, மத்திய பாஜக அரசையோ பாராட்டி பத்திரம் வாசிக்கச் சொல்லவில்லை. பொதுவாக நன்றி சொல்லி, இன்னமும் இன்னின்ன தேவைகள் இருக்கின்றன, தொடர்ந்து பிரதமர் உதவ முன்னுரிமை
அளிக்க வேண்டுமென்று பேசும் நாகரிகம் கூடத் தெரியாத நபரை நம் தமிழகத்து ம(மா)க்கள் ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்களே! கேவலம்!
இது தான் திராவிட மாடலா? #TransformingTN #Vanakkam_Modi_ji

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 28
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. #ராஜாரவிவர்மா ஒரு ராஜ குடும்ப ஓவியர். தன் வாழ்நாளில் ஸ்ரீ ஆதிசங்கர் உருவம் வரைய ஆர்வம் கொண்டிருந்தும் அவர் படைப்புக்களை படித்திருந்தும் அவர் உருவத்தை அவரால் உணரமுடியவில்லை . இதனால் ஒருவித தவிப்பில் Image
தளர்ந்த படி இருந்தார் ரவிவர்மா. ஒருநாள் உறங்கப் போகுமுன் ஆதிசங்கர பகவத்பாதாள் குறித்து ஆழ்ந்து கவலையுடன் சிந்தித்தவாறு அன்றிரவு கண் உறங்கினார். மறுநாள் விடியற்காலை நேரத்தில் அவருக்கு ஒரு காட்சி கனவு போல் உதித்தது. அதில் ஆதிசங்கரர் ஒருமரத்தடியில் அமர்ந்திருக்க அவரை சுற்றி சீடர்கள்
அமர்ந்திருக்க, அவர்களுக்கு உபதேசித்தபடி ஓர் காட்சியை தன் அனாகத சக்கரத்தில் (நெஞ்சு பகுதியில்) கண்டார். இந்த காட்சி விடியும் வரை ரவிவர்மா உள்ளத்தில் திரும்பத் திரும்ப உதிக்கக் கண்டார். அன்றைய தினமே தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் இந்த அற்புத சித்திரத்தை வரைந்து முடித்தார். தான்
Read 5 tweets
May 28
#நம்பிக்கை ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி சிவனிடம், “ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்கள். ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சம் பெறுவது போல தோன்றவில்லையே அது ஏன்” என கேட்டார். சிவன் சொன்னார், “ அது ஏன் எனும் Image
காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார். கங்கைக் கரையினை அடைந்த சிவன், “நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு, ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து
காப்பாற்றுங்கள் எனக் கூறு” என்று சொல்லி ஆற்றில் விழுந்ததை போல நடித்தார். உடன் பார்வதிதேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி, பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள் என கூறினார்.
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின் வாங்கினார்கள்,
Read 7 tweets
May 28
#ஜெய்ஶ்ரீராம் #Anandashram #ஆனந்தாஷ்ரம் ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம் இந்தியாவில் உள்ளது. பலருக்கும் இது தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. 1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. காலை Image
6 மணி - மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள். அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும். இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம். ஜாதி மத பேதமில்லை, பெரியோர் சிறியோர் குழந்தைகள் அனைவரும் Image
பங்கு பெறலாம். அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு மட்டுமே! அப்படி முன் பதிவு செய்தால், இந்த ஆஸ்ரமத்தில் தங்க அறை கிடைக்கும், உணவும் கிடைக்கும் இலவசமாக. ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதம ஏற்பாடு இது. தனியாக செல்லலாம், தம்பதியாக Image
Read 9 tweets
May 28
#MahaPeriyava
A State Government employee lived in Kanchipuram and was a tax-collector at the Excise office. He did not need money through dishonest means of course. But his superiors had stipulated a sum to be given to them every month. So the money that came to him as bribe was Image
never used by him for his household. He would spend it on agathi greens (green leafy vegetable) for cows, for lighting lamps in temples and so on. He would come every day for Sri Maha Periyava's darshan and one day he brought a garland of vilva leaves made of gold. In a soft
voice, gently Periyava said,"This need not be offered to Chandramouleeswara".
The attendants were disappointed. Here was an ardent devotee making an excellent offering and Periyava was refusing to accept it. They did not know anything more about this of course.
"This has not been
Read 5 tweets
May 28
#நுண்அரசியலும்_மோடியும் #TransformingTN
மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது புறக்கணிக்கிறது என்று வாய் கூசாமல் ஸ்டாலினும் திமுகவினரும் பேசி வரும் நேரத்தில் ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே 31ஆயிரம் கோடி 500லட்சம் ரூபாயில் நிறைவற்றப்பட்ட, தொடங்கப்பட உள்ள திட்டங்களை திறந்து வைத்தார
மோடி. இவையெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்த பின் தொடங்கப்பட்ட திட்டங்கள் அல்ல. அது ஆட்சிக்கு வரும் முன் தொடங்கப்பட்டு இப்போது நிறைவேறியிருப்பவை. திமுகவின் பச்சைப் பொய்கள் மேடையிலேயே தவிடு பொடியாகின. செவித் திறன் இழந்தோர் ஒலிம்பிக்சில் வென்றோரில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை
அறிவீர்களா என்று கேள்வி கேட்டு, அவர்களை நம் முதல்வர் சந்திக்கக் கூட இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். தமிழின் எதிர்காலம் அது அடுத்த தலைமுறையிடமும் தொடர்வதில் இருக்கிறது, வெறுமனே அதன் தொன்மையில் மட்டுமில்லை. அதற்கு தாய் மொழி வழிக் கல்வியும், அதற்கான புதிய கல்விக் கொள்கை கொண்டு
Read 10 tweets
May 27
பெரும்பாலான குடும்பத்திற்கு திருப்பதி ஏழுமலையான்தான் குலதெய்வமாக இருப்பார். குல தெய்வம் அறியாதவர்களும் ஸ்ரீ வேங்கடாசலபதியை குலதெய்வமாக வரிப்பர். வேறு எந்த இறைவனுக்கும் இல்லாதே ஒரே தனிச்சிறப்பு இவருக்கு மட்டும்தான்.
"ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாஸுதேவ
வைகுண்ட மாதவ ஜநார்த்தன சக்ரபாணே! Image
ஸ்ரீ வத்ஸ சிந்ஹ சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம்!!"

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் என்னும் வழக்கம் உண்டு. எப்பேர்ப்பட்ட நெருக்கடி இருப்பினும், பிரச்னைகள் இருப்பினும் ஒருமுறை திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் ஒருவித மனநிறைவு மற்றும் அனைத்து வேண்டுதல்களும் உடனே
நிறைவேறும். ஸ்ரீ வேங்கடவனின் ஆகர்ஷ சக்தி வேறு எந்த அர்ச்சாவதார மூர்த்திக்கும் இந்த கலியுகத்தில் இல்லை.

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச !!

வ்யாஸர் அருளிய பதினெட்டு புராணங்களில் 12 புராணங்கள்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(