𝐒𝐡𝐞 𝐰𝐞𝐧𝐭 𝐟𝐫𝐨𝐦 𝐛𝐞𝐢𝐧𝐠 𝐚 45 𝐩𝐞𝐫𝐜𝐞𝐧𝐭 𝐬𝐜𝐨𝐫𝐞𝐫 𝐢𝐧 𝐬𝐜𝐡𝐨𝐨𝐥 𝐭𝐨 𝐛𝐞𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐅𝐢𝐫𝐬𝐭 𝐃𝐞𝐩𝐮𝐭𝐲 𝐌𝐚𝐧𝐚𝐠𝐢𝐧𝐠 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫 of the International Monetary Fund. A
middle-class upbringing which led to being a leader at IMF, the journey of Gita Gopinath is 🙏

A Gold medalist in Economics from Lady Shri Ram College For Women and Delhi School of Economics, Gita went on to become a tenured professor at Harvard University.
Just like a regular student, she intended to do an #MBA and also try a hand at #UPSC CSE before making a career in #Economics.
She initially got into the University of Washington for a 5 year Ph.D. program but such was her credibility that her mentor wrote her letters of recommendation to move to a top school.
She completed her Ph.D. from Princeton University in 2001 and joined the University of Chicago as an Assistant Professor and then to #Harvard.
She worked for the Federal Reserve Bank of Boston, National Bureau of Economic Research and the Federal Reserve Bank of New York as a part of her assignments before she went on to work for the #IMF.
Her story only makes one point right - If only we put in our heart to what we do, we can achieve anything along with the support of one's family which in her case has been that of her parents and her husband and son.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RAMANATHAN KRISHNAN

RAMANATHAN KRISHNAN Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ramandialnet

May 30
நேற்றைய தினமலர் t vயில் ராஜீவ் காந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பில் இறந்த தர்மர் என்ற காவலரின் மகன் ராஜ் குமாரின் பேட்டி ஒளிபரப்பானது.அதில் என்ன அவலம் என்றால் தர்மருக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.அப்போது அவர்கள் மூவரும் சிறு குழந்தைகள்.
அவர்களின் தாய் மிகவும் சிரமப்பட்டு மூவரையும் படிக்க வைத்து இன்று இரு மகன்களும் பட்டதாரிகள். ஆனாலும் தனியாரில் வேலை செய்யும் அவலம்.அவர் கேட்ட எந்தக்கேள்விக்கும் தமிழகத்தை ஆளும் திமுக வால் பதில் சொல்ல முடியாது.அதில் ஒரு கேள்வியை பதிவிடுகிறேன்.ஏன் என் தந்தை இறந்த பிறகு
திமுக தலைவர்கள் எங்கள் குடும்பத்தை அழைத்து ஆறுதல் சொல்ல வில்லை.சந்திக்க விண்ணப்பித்தும் எங்களுக்கு அழைப்பில்லை.இன்று பேரரிவாளன் என்ற என் நாட்டின் முன்னால் பிரதமரை கொன்றவனுக்கு முதல்வர் நேரில் வரவழைத்து ஆனந்த கண்ணீர் மல்க அணைத்ததன் காரணம் கேட்கிறார்..
Read 4 tweets
May 30
திராவிட முதலியார் கழகம் :

நீதிக்கட்சியின் மூளை என அறியப்பட்டவர் ஆற்காடு இராமசாமி முதலியார். இவருடைய பேத்தி தான் இன்றைய நிதி அமைச்சர் PTRன் பெரியம்மா.

ஆற்காடு இராமசாமியின் இரட்டையர் லட்சுமணசாமி முதலியாரின் கொள்ளுப்பேரன் தான் ARC Fertility Centre நடத்தும் சரவணன் லட்சுமணசாமி.
இந்த சரவணன் லட்சுமணசாமியின் அம்மா வாசுகி கவின் கேர் நிறுவனர் ரங்கநாத முதலியாரின் தங்கை. கவின் கேர் குடும்பம் கருணாநிதி குடும்பத்தின் சம்மந்தி குடும்பம்.

பாலிமர் டீவி கல்யாணசுந்தரத்தின் மகள் கவின் கேர் நிறுவன குடும்பத்தில் திருமணம் செய்துள்ளார்.

அதே கலியாணசுந்தரத்தின்
மகன் வருண் திருவள்ளூர் கல்வித்தந்தை DMK MLA இராஜேந்திரன் மகளை கல்யாணம் செய்துள்ளார்.

பிரபல காங்கிரஸ் எம் எல் ஏ ஞானசேகர முதலியாரின் மகன் அதிமுக தம்பிதுரையின் சம்மந்தி.

தம்பிதுரை திருப்பத்தூர் திமுக எம் எல் ஏ நல்லத்தம்பி முதலியாரின் பங்காளி.

நல்லத்தம்பியின் அக்கா கணவன் வேல்ஸ்
Read 7 tweets
May 29
நீங்கள் மன்னிப்பு கேட்க போகிறீர்களா இல்லையா????

அதான் ஏற்கனவே தெளிவா சொல்லிட்டேனே அண்ணா. மன்னிப்பு கேட்க முடியாதுன்னு.

உங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லையா????

இல்லவே இல்லீங்கண்ணா.

சரி நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் நாங்கள் உங்களை மன்னித்து விட்டோம்.
நீங்கள் யாருண்ணா என்னை மன்னிக்க???? எதுக்காக என்னை மன்னிக்கனும்?????

அதான் நாங்களே மன்னித்து விட்டோம் என்று சொல்லிட்டோமே???

அதெல்லாம் ஒன்னும் வேணாம் அண்ணா.

நீங்களாகவும் மன்னிப்பு கேட்க முடியாதுன்னு சொல்றீங்க. நாங்களே மன்னித்து விட்டோம் என்று சொன்னாலும்
ஏத்துக்க மாட்டேன் என்கிறீர்கள். அப்ப நாங்கள் சோத்துக்கு சிங்கி அடிக்கனும் அது தானே உங்கள் எண்ணம்?????

நான் எப்ப அண்ணா அந்த மாதிரி சொன்னேன்.

உங்கள் நேர்காணலில் கலாட்டா பண்ணி, உதை வாங்கி கொண்டு போய் காண்பித்தால் தான் எங்களுக்கு கூலியே கிடைக்கும்.
Read 5 tweets
May 29
தமிழக ரேஷன் கடைகளில் சூப்பர் பிளான்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நோக்கத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
பிளாஸ்டிக்கை தவிர்த்து துணை பைகளின் உபயோகத்தைக் பொதுமக்களிடம் மீண்டும் கொண்டுவரும் நோக்கத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகள் மூலமாகவும் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட
அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றுடன் சேர்த்து மஞ்சப்பை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு
Read 6 tweets
May 28
அவர்கள் நாம் லக்ஷ்மண ரேகாவை தாண்டி விட்டோமோ என்று நினைத்து கொண்டு இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
திருட்டு கும்பலுக்கு தேவை, இம்மாதிரி பதிலடி ஒன்றே. தர்மத்தை காக்க , நாம் சிறிது எல்லையைக் கடந்து செல்ல வேண்டும்.
பா ஜ க தலைவர்களை கைது செய்த போது
வாயை மூடிக் கொண்டு இருந்தோம். மோடி அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டிய போது, நாம் மௌனமாக இருந்து விட்டோம். வீரமணி, வைகோ, நடிகர் விஜய் ஜோஸப், மதம் மாறிய சிவ குமார் குடும்ப உறுப்பினர்கள் பாஜக வை சாடும் போது நாம் தர்மம் என்று பேசாமல் இருந்தோம். வைரஸ் முத்து , ஆண்டாளை கேவலமாகப் பேசும்
போது, நாம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. நூறுக்கும் மேலான கோவில்களை இடித்த போது, நமது மௌனம் , அவர்களுக்கு நெய் போல் அவர்களின் இந்து எதிர்ப்பு தீயை வளர்த்தது.
அண்ணாமலை கூறியது சரியே. முல்லை முள்ளால் எடுக்க வேண்டும்.
ஒன்றுமே தெரியாத மூன்றாம் வாரிசு, பிரதமர்
Read 5 tweets
May 28
சென்னை: நீட் தேர்வுக்கு அதிகளவு விண்ணப்பித்து முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பதிலளித்துள்ளனர் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான 'நீட்' தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த Image
ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நாடு முழுதும் நடக்கிறது. இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 6ல் துவங்கி, மே 20ல் முடிந்தது. 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, தமிழகத்தில் 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது; கடந்த ஆண்டை விட, 32
ஆயிரம் பேர் அதிகம். ஆண்டுக்கு ஆண்டு, 'நீட்' தேர்வு எழுத விரும்பும் மாணவ - மாணவியர் அதிகரித்து வருகின்றனர்.

இந்த செய்தியை மேற்கோள் காட்டி, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வுக்கு அதிகளவு விண்ணப்பித்து, முதல்வரின் தேர்வு குறித்த கோரிக்கைக்கு தமிழக மாணவர்கள்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(