PALRAJ T 2.0 Profile picture
Jun 23 22 tweets 4 min read
மதமாற்றத்திற்கு வக்காலத்து வாங்கும் ஆட்கள் சொல்லி கொள்வது,

பட்டினியில் கிடந்தேன்", "சோறு போட்டான்", "கல்வி மறுக்கப்பட்டது", "ஸ்கூல் திறந்தான்", "ஜாதி இல்லாம சமத்துவமாக ஆக்கினான்" போன்ற உருட்டுகளைத் தான்..

இந்த உருட்டுகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்..
உருட்டு 1: பட்டினில கிடந்தேன் சோறு போட்டான்..

கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் மேல் படையெடுத்த கஜினி முகமது, கோரி முகமது, லோடி, மொகலாயர்கள், பிரிட்டீஷ் கார்கள், போர்த்துக்கீசியர்கள் எல்லாம் எதற்காகப் படையெடுத்தார்கள் ?
இந்தியா ஒரு பிச்சைக்கார நாடு, பாம்பாட்டி நாடு, அங்கு படையெடுத்து அந்த மக்களுக்கு நல்லா பட்டினி சோறு போட்டு வாழ வைக்கலாம் என்றா?'

பிரிட்டீஷ்காரன் (கிழக்கிந்தியக் கம்பெனி) ஆட்சிக்கு முந்தைய எந்த வரலாற்றுத் தரவுகளைப் பார்த்தாலும் அவர்கள் சொல்வது ஒன்றே ஒன்று தான்..
இந்தியா என்பது பொன்னும் பொருளும் கொட்டிக் கிடக்கும் சொர்க்கபுரி" என்பது தான் அது..

அதனால் தான் உலகின் அத்தனை மூலையில் இருந்தும் வணிகம் செய்யவோ படையெடுத்தோ வந்தார்கள்..

அப்படிப்பட்ட செல்வச்செழிப்பான தேசத்தை "ஒரே நூற்றாண்டில் பிச்சைக்கார தேசமாக மாற்றி,
பட்டினியால் கோடிக்கணக்கில் மனிதன், கால்நடை என செத்து விழ வைக்க முடியுமா?? முடியும் என நிரூபித்தது முகலாயர்கள், பிரிட்டன் ஏகாதிபத்தியம்..

1800களின் இறுதியில் வந்த தாது வருசப் பஞ்சம் பற்றி படித்துப் பாருங்கள்.. எப்படிப்பட்ட கல் நெஞ்சமும் கரையும்..
கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்துப் போனார்கள்.. அப்போதும் கூட இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஒரு கப்பல் கூட நிறுத்தப்படவில்லை..

ஒரு அனா வரி கூட குறைக்கப்படவில்லை.. இது ஒன்றும் மழை பொய்த்ததால் வந்த பஞ்சம் இல்லை..
பிரிட்டன்காரனின் பேராசையால், சுரண்டலால் வந்த செயற்கைப் பஞ்சம்.. இது போல் இன்னும் 2 பஞ்சங்கள்..
1943ல் வங்காளத்தில் மட்டும் 30லட்சத்திற்கும் மேல் செத்துப்போனார்கள்

பிரிட்டீஷ்காரனின் முறையற்ற வரி விதிப்பால் ஏற்பட்ட பஞ்சத்தால்..

நம்மைச் சுரண்டிய பிரிட்டீஷ்காரனிடம் அரை வயித்துக்கு ஏதாவது கொடுய்யா எனக் கேட்ட போது, அவர்கள் உலகப் போருக்கு ஆதரவு திரட்ட மும்முரமாய் இருந்தார்கள்.
அன்றைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அந்தப் பஞ்சம் பற்றி சொன்னது என்ன தெரியுமா? கால்நடைகள் மாதிரி பிள்ளை பெற்றால் பஞ்சம் தான் வரும்.. அதற்கு நாங்கள் என்ன செய்ய? இது இந்தியர்களின் தலையெழுத்து" என்றார்.. இது தான் இவனுங்க சோறு போட்ட லட்சணம்..

இப்ப சொல்லுங்க..
பட்டினி போட்டு கோடிக்கணக்கான மக்களைக் கொன்னவன் யார்?

அவன் கோடி பேரைக் கொன்று, சில ஆயிரம் பேர்களுக்கு ரொட்டித் துண்டை போட்டு மதம் மாற்றியிருக்கிறான்..

நம்மூர் லூசுகள், "பட்டினல சோறு போட்ட மவராசனோட சாமி தான் இனிமேல் எஞ்சாமியும்" என மாறிவிட்டார்கள்..
இன்றைக்கும் அவன் போட்ட ரொட்டியைப் பெருமையாகப் பேச நாம் வெட்கப்பட வேண்டும்.. வரலாறு தெரியாமல் ரொட்டி போட்டான், ஜட்டி போட்டானுட்டு..

உருட்டு 2: கல்வி மறுக்கப்பட்டது ஸ்கூல் திறந்தான்..

வானவியலும் கணிதமும் கட்டிடக் கலையும் மருத்துவமும் செழித்தோங்கிய தேசமிது..
ஆன்மீகதோடு சேர்ந்த வாழ்க்கை முறைக் கல்வியைப் பயின்றவர்கள் நாம்.. தரம்பால் என்னும் வரலாற்று ஆய்வாளர் மிகத் தெளிவாக, பல தரவுகளுடன் சொல்கிறார், "1800களின் தொடக்கம் வரை இந்தியாவில் ஒவ்வொரு கோவில்
குருகுல பள்ளிக்கூடம் இருந்தது..

இது அனைத்து ஜாதியினருக்கும் பொதுவானதாகவே இருந்தது
1800களுக்குப் பின்,பிரிட்டீஷாருக்கு நாம் வேலை செய்து கொடுக்க மெக்காலே கல்வி முறை ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது அதை ஏதோ உயர்வான விஷயமாக நினைத்த நம்மாட்கள், குறிப்பாக மேல் ஜாதி ஆட்கள், அங்கு தங்களை இணைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்

அப்போது தான் ஏற்றத்தாழ்வும் கல்வி பெறுவதில் இடர்பாடுகளும்
வந்தன.

1947ல் நமக்குச் சுதந்திரம் கிடைத்த போது, நம் கல்வியறிவு 15% அளவில் தான் இருந்தது..

அதாவது கிட்டத்தட்ட 200 ஆண்டுகால ஆட்சியில் அவன் கொடுத்த கல்வியின் லட்சணம் இது தான்..

அவன் போன பின் இந்த 75 ஆண்டுகளில் நம் கல்வியறிவு 80% அளவில் உள்ளது..
இந்த வளர்ச்சி வெறும் சில ஆயிரம் கிறிஸ்தவப் பள்ளிகளால் மட்டுமே சாத்தியம் என எப்படிச் சொல்ல முடியும்?

பல லட்சம் அரசு, அரசு உதவி பெறும் & அனைத்து ஜாதியினரும் நடத்தும் கல்விக் கூடங்களால் தான் இது சாத்தியமானது..

அதனால் அவன் தான் நம் கல்விக்கண்ணைத் திறந்தான் என்பதும் பொய்..
உருட்டு 3: ஜாதி இல்லாம சமத்துவம் ஆக்குனான்..

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்..

1899ல் நடந்த சிவகாசி கலவரம் நடந்தது..

தேதி, இடம் எல்லாம் குறித்து வைத்து நடந்த கலவரம் அது..

அனைத்து விபரங்களும் தெரிந்திருந்தாலும் அன்றைய பிரிட்டீஷ் நிர்வாகம் இதை சட்டை செய்யவேயில்லை..
கலவரத்தன்று காவல் அதிகாரி ஊரிலேயே இல்லை.. சில உயிர்ப்பலிகள் தான் மிச்சம்..

இவர்களா ஜாதியை ஒழித்தார்கள்??

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த முலை வரியைக் கூட சமஸ்தான வரி வருவாய்க்குப் பயந்து, கண்டுகொள்ளாமல் தான் இருந்தார்கள்..
மக்களின் தோள்சீலைப் போராட்டம் வலுத்த பின் தான் கோர்ட்டில் கேஸ் எல்லாம் நடத்த அனுமதியே கொடுத்தார்கள்..

இவர்கள் ஜாதியை ஒழித்த லட்சணம் இவ்வளவு தான்..

இன்றைக்கும் கல்லறைத் தோட்டங்களிலும் கல்யாணப் பத்திரிக்கைகளிலும் தாராளமாக "பரிசுத்த நாடார்", "தேவநாயகப் பிள்ளை"* எனப் பார்க்கலாம்..
இதில் இவர்களின் கண்களுக்கு மட்டும் எங்கிருந்து சமத்துவம் தெரிகிறது எனத் தெரியவில்லை..

இனி எவனாவது ரொட்டி போட்டான், ஸ்கூல் திறந்தான், ஜாதியை ஒழிச்சான்னு சொன்னான்னா, 'போடா ஹேர்' - கூந்தல்னு சொல்லிருங்க..

எந்த வந்தேறி மதத்துக்காரனும் இந்தியனுக்கு சோறு போட்டு, கல்வி கொடுக்கவில்லை.
இந்த திருந்தாத கழுதைகள் கும்பல் அவனைக் குஷிப்படுத்த, சோறு போட்டான், அறிவைக் கொடுத்தான் என அளந்து விடுகிறது..

இனியும் அதை இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் நம்புவதும் பரப்புவதும் நம் அறிவுக்கு இழுக்கு என்பதை உணருங்கள்.
இந்து என் மதம்
இந்தியா என் நாடு

இதுவே என் நிலை பாடு
#ஜெய்ஹிந்த்
#பாரத்மாதாகிஜே
#ஜெய்ஸ்ரீராம்
நன்றி @pvd0316 Ji🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with PALRAJ T 2.0

PALRAJ T 2.0 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @st_palraj

Jun 25
மோடி இல்லாவிட்டால், இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை எப்படி இருந்திருக்கும்.

முழு ஆதாரத்துடன் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஸ்ரீ ரகுராம் ராஜன் பரபரப்பு தகவல். ImageImage
2013 ஆகஸ்டில் நாட்டின் 5 லட்சம் கிலோ தங்கம் ஸ்தம்பித்தது. நாட்டின் பொருளாதாரத்தின் அந்த பயங்கரமான அவலத்தின் அவமானகரமான கதையை ராகுல் காந்தியும், காங்கிரஸ் பத்திரிகையாளர்களும் ஏன் மறந்துவிட்டார்கள்?

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டார் என்று
தற்போது ராகுல் காந்தியும், காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையாளர்களும் தொடர்ந்து புலம்பி வருகின்றனர்.

எனவே நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து போனதன் அர்த்தம் என்ன என்பதை இன்று நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

29 ஆகஸ்ட் 2013 அன்று, நாடு முழுவதும் உள்ள ஊடகங்களில் முக்கியமாக
Read 30 tweets
Jun 24
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் யார், இந்த கட்டுரையைப் படியுங்கள், பெரும்பாலான மக்களுக்கு இது பற்றி தெரியாது
கார்ப்பரேட் மிஷனரிகள் இந்த நிறுவனத்தில் கவனம் செலுத்தவில்லையா?

இந்த பிரச்சினை மிகவும் பற்றி எரியும் மற்றும் கவலைக்குரிய பிரச்சினை ஆகும்! Image
இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் எது தெரியுமா?

* அம்பானி? இல்லை*
அதானி? இல்லை

அதிர்ச்சி அடைய வேண்டாம் மேலும் படிக்கவும்

300000 (மூன்று லட்சம்) கோடி சொத்து உள்ளவர்கள் வேறு எந்த நிறுவனமும் இல்லை!*
அது... "தி சைரோ மலபார் சர்ச்", கேரளா!
இது 10000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மீது தன் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது!

மேலும் பல அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது!

என் புரிதலில் இது ஒரு போலி வணிக அமைப்பு!

இந்தியாவின் இந்த சொத்துக்களுக்கு உரிமையாளர் யார்?

பொறுங்கள்...
அம்பானி?
அதானி?
Read 17 tweets
Jun 22
மதுவை ஊற்றிக்கொடுக்கும் வேலைக்கு டிகிரி படிப்பை தகுதியாக வைத்தபோது எரியவில்லை.

ஒப்பந்த அடிப்படையில் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு வெறும் 15000 சம்பளத்திற்கு Phd படிப்பை தகுதியாக வைத்தபோது எரியவில்லை.
ஒப்பந்த அடிப்படையில் 10000 சம்பளத்திற்கு பாலிடெக்னிக் ஆசிரியர் வேலைக்கு ஆள் எடுத்தபோது எரியவில்லை.

பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தபோது எரியவில்லை.

ஓய்வு வயதை கடந்தும் சிலருக்கு பணிநீட்டிப்பு செய்தபோது எரியவில்லை.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளே 1 கோடி பேருக்குமேல் வேலையின்றி இருப்பதை அறிந்தபோதும் எரியவில்லை.

வெறும் 10000 ம் சம்பளத்திற்கு இளைஞர்களை கோயில் பூசாரி வேலைக்கு அனுப்பும்போது எரியவில்லை.
Read 9 tweets
Jun 5
ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர். அதை ஒவ்வொருவரும் சுய அனுபவ வாயிலாகதான் உணர முடியும்.
*யோகி பரமஹம்ச யோகானந்தா* தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார்.
தான் உடலை விடும் முன்பே, நான் உடலை விடப்போகிறேன் என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து,
தன் உடலை நீத்தார். மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது.
Read 13 tweets
Jun 3
1977ல் பொன்மனசெம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது...

திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார்.

"உடன் பிறப்பே..
பார்த்தீரா?.
நடிகரின் ஆட்சியை...
நாடெல்லாம் ஊழல்...
நாளெல்லாம் ஊழல்"

என்று கடிதம் தீட்டியிருந்தார்.. Image
அடுத்த நாள் எம்ஜிஆர் அவர்களின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில்

"ஏய்_கருணாநிதி!... என்று தொடங்கி புரட்சித்தலைவர் ஆட்சியிலா ஊழல்? என்று கேள்விக்கணைகளை வீசி, “அரசியலின் அசிங்கமே.
தமிழகத்தின் களங்கமே" என்று பதிலடி கொடுத்திருந்தார்...
அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது...
‘உடன்பிறப்பே பார்த்தாயா?...

நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா??...
மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா???...

யார் இந்த மந்திரக்கோல் (நாஞ்சில் மனோகரன்)?
இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணிமுத்துவின் வீட்டு தாழ்வாரத்தில்
Read 12 tweets
May 22
யோகியின் அதிரடி முடிவு

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி காரியங்களுக்கு பிரசித்தமானவர். 'புல்டோசரை' வைத்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை உடைத்து எடுத்தவர். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இப்போது அவர் இன்னொரு அதிரடி காரியத்தில் இறங்கியிருக்கிறார்.
உ.பி.,யின் தலைநகர் லக்னோவிற்க்கு பின்னால் ஒரு கதை உண்டு. ராமரின் சகோதரர் லக்ஷ்மணனுக்கு இந்த ஊரில் ஒரு அரண்மனை இருந்ததாம். இந்த ஊர் முன்னொரு காலத்தில் லக்ஷ்மண்புரி -என அழைக்கப்பட்டது. இது, பின்னாளில் மருவி லக்கன்பூராகி, ஆங்கிலேயர் காலத்தில் லக்னோ ஆகிவிட்டது.
இதை மீண்டும் லக் ஷ்மண்புரி என்ற பழைய பெயருக்கு மாற்ற யோகி முடிவெடுத்துள்ளாராம். இதற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இருந்தாலும், பா.ஜ., பெரும்பான்மையுடன் இருப்பதால் பெயர் மாற்றத்தில் எந்தவித பிரச்னையும் இருக்காது. ஒரு பக்கம் ராமருக்கு அயோத்தியில் கோவில்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(