யார் இந்த நாகூர் ஹனிஃபா??

இவர் பாடல் இல்லாமல் தமிழகத்தில் நடைபெறும் எந்த தேர்தலும் நிறைவு பெற்றதாக வரலாறே இல்லை! "ஓடி வருகிறார் உதயசூரியன்" என்ற பாடலை போட்டதும் உடன்பிறப்புகளுக்கு மயிர் கூச்சலிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.. தமிழ்த்தாய் வாழ்த்துப் போல் திமுக மேடைகளில்
ஹனிஃபா பாடல்கள் முதன்மை வரிசை தட்டும்.. பிரச்சாரத்தை முடிக்க நாகூர் ஹனிபா வந்தாலே போது சுமார் லட்சம் ஓட்டுகள் தானகவே விழும். கலைஞரின் உற்றத் தோழன் MGR தன்னை என்னுடன் வா" என அழைத்த போதும், நாகூர் அனிபாவின் பதில் "ஒரே இறைவன் ஒரே தலைவன்" என கலைஞரோடு சாகும் வரை பயணித்த இஸ்லாமியன்..
ஈ.வி.கே.சம்பத்,MGR,வைகோ, போன்றோர் திமுகவின் #ஏக்நாத்சிண்டே ஆன காலத்தில் இவர் எழுதிய "வளர்த்த கிடா மார்பிள் பாய்ந்ததடா" போன்ற பாடல்களினால் திமுக தன்னை உயிர்த்துடிப்போடு வைத்திருந்ததே என்பது நிதர்சன உண்மை... 1974 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் இவரை சட்டமேலவை உறுப்பினராக்கி அழகு பார்த்தார்
எனக்கு பேச வாராது தலைவரே" என கலைஞரை பார்த்து சொன்ன நாகூராரிடம் சரி "பாடுங்கள்" என்று கலைஞர் அன்புகட்டளையிட்டார்.. பல கட்சி மேடைகளில் நான் கச்சேரிக்காரன் அல்ல கட்சி காரன் என்று அறைக்கூவல் விடுத்தார்.. நாகூர் அனிபா என்னோடு இருந்தால் நான் "திராவிடநாட்டை" பெற்று விடுவேன் என்று அண்ணா
கூறும் அளவிற்கு அவரின் கொள்கை பிடிப்பு பாடல்கள் இருந்தன.. 1953 நெசவாளர்களின் வாழ்க்கை பறிபோனபோது திருச்சியில் துணி விற்று அவர்களின் பசியை போக்கிய இறைவன் அனிபா அவர்கள்.. தன்னால் ஆன பல கொள்கையை ஊட்டி இந்த திராவிட இயக்கத்தை வளர்த்துள்ளார் ஏக இறைவனின் அருட் தொண்டர் அனிபா அவர்கள்
தலைவர் கலைஞரால் "இசைமுரசு" என புகழப்பட்ட அனிபா அவர்களின் மங்காத வரலாற்றை எடுத்துரைக்க இந்த யுகம் போதது என்ற உண்மையோடு , இவரைப் போன்ற ஒரு திடமான கொள்கைவாதிகளை காட்டினால் அவர்களுக்கு நான் அடிமை என்ற சாவாலோடு நிறைவு செய்கிறேன்!! வாழ்க திராவிடம்...! வீழ்க சனாதனம்!! 🖤❤️

💥💥💐💐

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ஹோட்டல் டுபாக்கூர்

ஹோட்டல் டுபாக்கூர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Hotel_Dubakoor

Jul 6
யார் இந்த கோ.சி.மணி??

"ஆண்டவனே உன் பாதங்களில் நான் கண்ணீரில் நீராட்டினேன், இந்த ஒருயிரை நீ வாழவைக்க இன்று உன்னிடம் கை ஏந்தினேன்" ஒளிவிளக்கு திரைபடத்தில் தோன்றும் பாடலிவை.. ஆம், சோழ மண்டல தளபதி அய்யா கோ.சி. மணி அவர்களுக்கே இப்பாடல் பொருந்தும்.. ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல தளபதி
திமுகவின் முதல் வெற்றியை பெற்றுத் தந்த வள்ளல், அதிகார வர்க்கத்தின் கண்களில் விரலை விட்டவர்.. தலைவர் கலைஞரின் அன்புத் தம்பி.. சொல்லப்போனால் 'சின்னக்கலைஞர்' என்று காவிரி டெல்டா மக்களால் அழைக்கப்பட்டவர்.. MGR ஒருமுறை இவரை தம்பி என்று அழைத்ததும், " அப்படி என்னை அழைக்காதே, என் உடல்
பற்றி எரிகிறது என்று பதிலலித்து சென்றாராம்... வைகோ திமுகவை விட்டுச் சென்ற போது தஞ்சையில் பொதுக்குழுவை கூட்டிய மாமன்னன் கோ.சி.மணி அவர்கள். சொந்த நிலத்தில் குளத்தை வெட்டியதால் அண்ணா அவர்களால்,"குளம் வெட்டிய கோ.சி.மணி" எனப் புகழப்பட்டவர்.. ஒரு தலைவன் தலை சாய்கின்ற போதெல்லாம் தோள்
Read 6 tweets
Jul 5
யார் இந்த பெரியசாமி??

திமுக வரலாறு இவர் பெயர் இல்லாமல் முழுமை பெறாது என்பது கடைகோடி திமுக தொண்டனுக்கும் தெரிந்த ஒன்று.. ஆம், அந்த பெயர் வத்தலகுண்டு ஐ.பெரியசாமி..தென்பாண்டிச் சிங்கம், கட்சி அலுவலகத்தில் தனது 60 ஆண்டு கால பொதுவாழ்வை நடத்திக் கொண்டிருக்கும் மாமன்னன்.. திண்டுக்கல்
மாநகரத்தில் தன் கால் படாத இடமே இல்லை, சென்னையிலிருந்து கிளம்பியவுடன் திண்டுக்கல் கட்சி அலுவலத்திற்கு சென்ற பின் வீட்டிற்குச் செல்வார்... கடைமட்டத் தொண்டனையும் காக்க வைக்காமல் குறைகேட்கும் வள்ளல், திமுக வரலாற்றுலேயே 1,34,084 வாக்குகளை பெற்று எதிரியை தோற்கடித்த ஜாம்பவான்..எதிர்த்து
நின்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்த ஐ.பி அவர்கள் வைகோ கழகத்தை விட்டு பிரிந்த போது அவருடன் செல்லாமல் கலைஞரின் கரமாகஇருந்தார் "வைகோ தற்கொலைப்படை" போன்ற அமைப்புகளில் ஐ.பி இருந்தார்... MGRன் சிம்சொப்பனமாக பெரியசாமி உருவானர்... பொன்முத்துராமலிங்கம் போட்ட சதியை முறியடித்து
Read 5 tweets
Jul 4
யார் இந்த ஆற்காடு வீராசாமி??

திமுகவின் வரலாற்றில் ஒரு பெயர் இடம்பெறவில்லையெனில் நிச்சயம் அது திமுக வரலாறாக இருக்காது. ஆம், அந்த பெயர் #ஆற்காடு_வீராசாமி... அந்த பெயரை உச்சரிக்கும் போது ஒரு கம்பீரம் தோன்றும். திமுக தலைவர் கலைஞரின் நிழல், பேராசிரியரின் மூக்குக் கண்ணாடி என்றெல்லாம்
புகழப்பட்டவர் தான் ஆற்காட்டார்.. 1975 ஆம் மிசாவில் கைதான ஆற்காட்டாரை பழிவாங்க துடித்தது தமிழக காவல் துறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது அடி விழாதவாறு தாங்கிக் கொண்டார் ஆற்காட்டார்..தனது ஒரு பக்க செவி திறனை இழக்கும் அளவிற்கு அவர் தியாகம் இருந்தது.. கலைஞரின் சொல்லிற்கு கட்டுப்பட்ட
ஆற்காட்டார், ஒருமுறை தலைவர் கலைஞர் "யோவ்,வீராசாமி... பிரஸ்காரங்களைக் கூப்பிட்டு இந்த அறிக்கையைப் படிய்யா!' என்று கருணாநிதி சொன்னதும், பத்திரிகையாளர்கள் முன்பாக உட்கார்ந்தாராம் ஆற்காடு வீராசாமி.
'ஆற்காடு வீராசாமி என்கிற நான், இன்று முதல் தி.மு.க-வைவிட்டு விலகிக்கொள்கிறேன்!' என்று
Read 7 tweets
Jul 3
யார் இந்த வீரபாண்டி ஆறுமுகம்?

திமுக வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொரித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெயரை பொரிக்கும் போது அதிக தங்கக்கூழ் செலவாகும்.ஆம், அந்த பெயர்தான் #வீரபாண்டி_ஆறுமுகம்... கலைஞரின் வீரபாகு, திராவிடத்தின் வித்து, பஞ்சாயத்தில் தருமன் என அடுக்கிக் கொண்டே போகலாம் Image
இந்த மன்னவனின் வரலாற்றை.. MGR இந்திராகாந்தி காலில் விழுந்து கொண்டிருந்த காலம். எமர்ஜென்சியின் போது தனது மகளின் திருமணத்தை முடித்த வீரபாண்டியார், மகளை மருவீட்டிற்கு அனுப்பவிருந்த வீரபாண்டியாரை காவல்துறை தரதரவென இழுத்துச் சென்றது.. ஆம், மிசாவில் கைது செய்யப்பட்ட வீரபாண்டியாரை Image
கலைஞர் மீது குற்றச்சாட்டை சுமத்த வேண்டும் எனச் சொல்லி நகத்தில் ஊசியை குத்தி சித்திரைவதை செய்தது காவல்துறை, தன் தாயின் தலையில் கள்ளச்சாரயத்தை வைத்து 5 கிலோமீட்டர் வரை நடக்கச் செய்து அவமானப்படுத்தியது காவல்துறை..புதியதாக திருமணமான தனது மகளையும் மருமகனையும் கைதுசெய்து கொடுமை செய்தது Image
Read 6 tweets
May 23
பி.டி.ஆர் யார்? - எச்ச.ராஜா கேள்வி?

டேய்! உங்ககுடும்பமே பீகார்ல இருக்கும் போது, மொத்த மதரச மாகணத்தையும் கட்டியாண்ட வம்சம் டா? தாத்தா பி.தியாகராஜன் - முதலலைமைச்சர் (அப்போததைய சென்னை மாகாணம் ..)

1976 - மிசாவில் அனைவரையும் கைது செய்த போது மதுரை PTR வீட்டு பக்கம் ஒரு காவல் துறை,
தலை கூட அந்தப் பக்கம் தெரியவில்லை... அவர் அப்பா மேதகு பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் நாடுபோற்றும் சபாநாயகர்.2006 இந்து சமய அறநிலயத்துறை மந்திரியாக இருந்தவரு டா ... மொத்த மதுரையையும் லெப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணவருடா.. இப்ப PTR. பழனிவேல் தியாகராஜனைப் பற்றி சொல்கிறேன்....அவர் யாருன்னா கேட்ட
2001 இல் அவர் Lehman Brothers Holdings Inc.இல் வர்த்தகராகவும் இணை-போர்ட்ஃபோலியோ மேலாளராகவும் சேர்ந்தார்.அவர் 2008 ஆம் ஆண்டில் லெஹ்மன் பிரதர்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க். ஆஃப்ஷோர் கேபிட்டல் மார்க்கெட்ஸ் தலைவராக இருந்து விலகினார்.  MBA முதுகலைப் பட்டமும், லண்டனில் பயின்று பின்னர் 🔥💥💥🖤❤️
Read 6 tweets
May 19
கலைஞர் மூணு பொண்டாட்டி வச்சிருந்ததார்ன்னு சொல்வானுங்க, சரி சோபன் பாபு எம்ஜிஆர்லாம் அந்தம்மாக்கு யாருடான்னு கேட்டா ஒரு பெண் என்றும் பாராமல் இப்டிலாம் பேசாதீங்க ப்ரோன்னு சொல்லுவானுங்க.

கலைஞர் ஈழத்துக்கு துரோகம் பண்ணியதா சொல்வானுங்க அப்ப போர்னா மக்கள் சாகத்தான் செய்வாங்க மூடிட்டு
உக்காருங்கடானு சொன்ன ஜெயாவை என்னடா சொல்வனு கேட்டா. அவங்கதான் ஈழத்தாய்ன்னு சொல்லுவானுங்க...,

திமுக ஊழல் கட்சிம்பானுங்க சரி உங்கொம்மா கர்நாடக ஜெயிலுக்கு எதுக்கு போச்சுனு கேட்டா அவங்க சுகர் பேசண்ட் ப்ரோ ட்ரீட்மென்ட்க்கு போனாங்கன்னு சொல்றானுங்க.

கலைஞர் இத்தனை பண்ணியிருக்
கார்டான்னு நாம சொன்னா திமுகவை பத்து வருசம் உக்கார வச்சதே அதிமுகவோட சாதனைதான்னு சொல்றானுங்க..

இத்தனை முட்டாள்களை கட்சில வச்சுருந்துருக்காங்களே அதைபத்தி என்னடா நினைக்குறனு கேட்டா அந்த முட்டாள்களை எதன் அடிப்படைல அமைச்சர்களாக்கினாங்கனு யோசிக்காம அவங்களைலாம் கட்டி காப்பாத்துனதை,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(