🌺தீதிலும் நன்மை....🌺

நமக்கு ஒருலர் பண்ணும் தீமையிலும் நாம் நன்மை தேடுவோம்.

நாம் பள்ளியில் படித்து வளர்ந்த வரலாறு வேறு... உண்மை வரலாறு வேறு. அதை அறிய இந்த லிங்கில் சென்று பாருங்கள்.


இது முதல் பகுதி. நீங்கள் history part 2, 3,... என
ஒவ்வொரு பகுதியாகப் பாருங்கள். வரலாற்றின் ஆவணங்களை, காப்பகத்தில் சென்று நேரில் படித்து, திரட்டி, நாமறியா... வெட்கப்பட வேண்டிய விஷயங்களை பயமின்றிச் சொல்கிறார் பேராசிரியர், எழுத்தாளர், திரு. ரத்ண குமார்.

நம் ஒற்றுமையின்மைக்கு பல நூறு ஆண்டுகள் மிகப்பெரிய பலி தந்துவிட்டோம்.
இனி அவை வேண்டாம்...

இவர்களது சில கருத்துகள், Bigbang theory, உலகம் தோன்றியது போன்றவை அவரவர் நம்பிக்கை.

அயல்நாட்டு விஞ்ஞானிகளை, கதைகளை அறிந்த அளவு நம் முன்னோர்களை இன்னும் இவர் அறியவில்லை. அறிந்தால் மறைக்காது ஏற்பார்.

அதே போல ஆரிய வருகை உண்மை என நம்புகிறார்.
இவர் நம் முன்னோரின் நூல்களைப் படித்தால் அது பொய் என்பதை உணர்வார்.

மொகலாயர் வருகைக்கு முன் நாம் ஒன்றுமறியாது இருந்தோம் எனும் இவரது நினைப்பு, அதற்கு முந்தைய யுகங்கள் பற்றியும், நம் இதிஹாஸ புராணங்கள் பற்றியும் இவர் முழுதும் அறியவில்லை எனக் காட்டினாலும்,
சுதந்திர வரலாறு அறியுமிடத்தில் அக்கருத்துக்களை நாம் ஒதுக்கி விடலாம்.

இவர் ஒவ்வொரு வரலாற்று மனிரையும், அவராகவே மாறி, அந்த நபர் வாழ்ந்த காலத்தின் கண்ணோட்டத்தோடே பார்க்கிறார். அதனால் இஸ்லாமியரைக் கொண்டாடுவது போலத் தோன்றும்.
ஆனால் திரு. ரத்ண குமார், அந்தந்த நிலையில், காலத்தில் சென்று நோக்குவதை உணர்ந்தால் இது பெரிதாகத் தெரியாது.

"நீரொழிய பாலுண் குருகு" போல, வரலாற்று நிகழ்வுகளை மட்டும் மனதில் வாங்குங்கள். அவர் கூறும் தேசபக்தியை வளருங்கள்.

இப்போதே இந்த குட்டி தமிழகத்தில், "பா.ஜ.க, தி.க, தி.மு.க,
அ.தி.மு.க ; ம.தி.மு.க ; தே.மு.தி.க ; அ.ம.மு.க ; நாம் தமிழர் ; புதிய தமிழகம் ; மக்கள் நீதி மையம் ; தமிழ் தேசியம் ; கம்யூனிஸ்ட்...." என இத்தனை கட்சிகள்.... இதில் விடுபட்டவை வேறு...

என்னவோ தமிழனை இவர்கள்தான் பெற்றெடுத்து வளர்த்தது போல தமிழர் பரி வாயௌ கிழியப் பேச்சு வேறு....
எவன் காலை எப்போது வாரிவிட்டு, எப்போது நாம் கொண்டாடலாம் எனும் ஈன புத்தி...

தமிழன்டா என மார்த்தட்டிக் கொள்ளும் மடையர்களே.... இவர் செருப்பால் அடித்தாற் போல, நாம் நாட்டில் நடந்த ஒவ்வொரு ச.பவத்தையும் சொல்லி, உங்களைப் பார்த்து கேள்வி கேட்பார்....

முகத்தை எங்கே வைத்துக் கொள்வீர்கள்??
நாக்கைப் பிடுங்கிக் கொண்டு தூக்கில்தான் தொங்க வேண்டும்.

இந்த ஒற்றுமையின்மை எனும் துர்புத்தியை ஒழிக்கப் போகிறீர்களா... இல்லை இவரையும் பார்ப்பானை வெறுப்பது போல வெறுக்கப் போகினீர்களா தெரியாது.

பாரதீயர்களே... நம் முன்னோர் நன்று,தீது இரண்டும் செய்துள்ளனர். அதில் தீமை செய்திருப்பின்
அதை ஒப்புக் கொண்டு, நாம் மாற வேண்டும் எனும் எண்ணம் தோன்றல் நலம்.

முஸ்லிம்கள், க்ருஸ்துவர்கள் பற்றி இதில் அறிவதை மனதில் வையுங்கள். இன்றைய நிலையில் அதற்கேற்ப அவர்களிடம் நடந்து கொள்ளுங்கள்.

நாம் தேசபக்தி இன்றி, ஒற்றுமையின்றி வாழ்ததால் பட்ட கஷ்டம் ஆதங்கமாக வெளிப்படுகிறது
அவர் பேச்சில். அதைப் புரிந்து கொண்டு, இனியாவது உண்மையான தேசபக்தராக, நாட்டுக்காக வாழ்வோம்.

#பாரத்மாதாகிஜெய்

#தேஷ்பிதாமோடிஜிகிஜெய்

#வந்தேமாதரம்

🍁வாஸவி நாராயணன்🍁

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan Iyengar

Vasavi Narayanan Iyengar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

Jul 13
@naturaize ji, for your kind information, I didn't mentioned any category name in panchangam. Either it may be sutha vakyam or Dhrukkanitham... the calculation wasdone with the help of this is fact.

Next, you're seeing the book nowadays selling in English version of
Vaimanika Shasthram. This is not the original complete text version. Bcz, I've seen that years before in a Sanskrit Pandit home. He showed all the details in that.

There was more than 36 types of Vimaanaas picture in that, but were drawn. Except the outer look, all were written
as shlokas & a small drawn pic. with that. Those shlokas explain the technology of creation and even names of the parts, the chemicals name for using and all.

He says that in base of these only, the Vimanan above Garbagruham is made. They shows all kinds of Vimana's outer shape
Read 7 tweets
Jul 13
@Vadicwarrior ji, I think you've forgot. Already I've explained the reason briefly in my article.

After the entry of Mughals, Islamics, we people were killed a lot for conversion. Either convert or die was their slogan.

At those periods, our elders were hardly in mind of
1) Saving balance temple idols
2) Saving vedas, aghamas & all shlokas through secret gurukuls
3) Saving wife and daughters from rape
4) Saving themselves and sons from forcible conversion.

In this stage our own people joined in mughal and british army and looted our own people's
wealth. Shame...

Where they've time to teach slowly and thoroughly like priorv period to their students? Later too, our own people started forcing Atheism selfishly for their growth on politics and McCauley education system washed out all by bringing a thought of today's
Read 11 tweets
Jul 7
🌺ஸரஸ்வதி தேவி... மீண்டு வா... பாரதம் வா...🌺

//ராமாநுஜரும் கூரத்தாழ்வாரும் வழி பட்ட மிகப் புராதன ஆலயம்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீரில் உள்ளது.//

சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்பு கஷ்மீரில் ஸ்வாமி ராமாநுஜரும் அவரின் முதன்மைச் சீடர் கூரத்தாழ்வாரும், அன்றைய கால கட்டத்தில்
அங்கிருந்தோரின் எதிர்ப்பையும் சூழ்ச்சியையும் சமாளித்து, விசிஷ்டாத்வைத கோட்பாட்டை நிலைநாட்டினார்.

கல்விக்கு தேவதையான ஸ்ரீ சரஸ்வதி தேவியே ராமாநுஜரை மெச்சி *ஸ்ரீ பாஷ்யகாரர்* என்னும் பட்டம் சூட்டியுள்ளாள்.

ராமாநுஜரின் மானசீக குரு ஶ்ரீ ஆளவந்தார், தம் காலத்தில் நிறைவேற்ற முடியாத
3 ஆசைகளை ராமாநுஜர் முடித்து வைக்கப் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டார்.

முதல் ஆசையான வேத வ்யாசரின் *ப்ரும்ம ஸூத்ர*த்துக்கு விரிவான வியாக்யானம் எழுத வேண்டும். அதை மிக விரைவில் முடிக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்.

ப்ரும்ம ஸூத்ரத்துக்கு, ஏற்கனவே போதாயான மஹரிஷி என்னும்
Read 25 tweets
Jul 7
🪷கோட்ஸே வாக்குமூலம்... தற்போது தேவை...🪷

(Vidya Subramaniam அவர்களது சுவரிலிருந்து...)

🔫//அவர் கொல்லப்படவில்லை. நான் அவருக்குக் கொடுத்தது தண்டனை // கோட்ஸே🔫

(நேற்று ராத்திரி வெகுநேரம் தூக்கம் வரவில்லை.இணையத்தில் ஒருசில விஷயங்கள் தேடிக் கொண்டிருக்கையில்,
அமர பாரதம் என்ற தளத்தில் கண்ணில் பட்டது இது. அப்படியே இங்கு பகிர்கிறேன். ஒருசில எழுத்துப் பிழைகள் மட்டும் சரிசெய்திருக்கிறேன் - உஷா)

காந்தி தன் செயல்களுக்குக் காரணம் வைத்திருந்தது போல, கோட்ஸேவும் வைத்திருந்தார். அவை:

காந்தியின் அஹிம்சா கொள்கையை நான் மறுதலிக்கவில்லை.
அவர் ஒரு மகானாக இருக்கலாம். ஆனால், அவர் ஒரு அரசியல்வாதியே அல்ல.

அவருடைய அஹிம்சைக் கொள்கை தற்காப்பையும் சுய முன்னேற்றத்தையும் கூடத் தடுக்கிறது. மனிதன் வாழத் தேவையான போராட்டத்தைக் கூட வன்முறை என்று தடுத்தல், அழிவுப் பாதையே தவிர அஹிம்சா பாதை அல்ல.

தேசப் பிரிவினை தேவையற்றது.
Read 30 tweets
Jul 7
🌺இதுதான் சரி....🌺

👊திரும்பிப் போங்கள்👊

சிரியா அகதிகளை சிரியாவுக்கே அனுப்பும் துருக்கி!

காரணம்... சிரிய அகதிகளால் துருக்கி நாட்டின்
*பொருளாதாரம்*
*பண்பாடு*
*மொழி*
*பழக்கவழக்கம்*
உள்ளிட்ட பாரம்பரிய செயல்பாடுகள் அழிந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து, துருக்கியின் அண்டை நாடான சிரியாவில், ஆளும் அரசுக்கு எதிராக *கிளர்ச்சிப் படைகள்*
மற்றும் *ஐஎஸ்ஐஎஸ்* பயங்கரவாதத்தால், *உள்நாட்டுப் போர் ஏற்பட்டது.*

ரஷ்யா உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீது சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தியது.
போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்த நிலையில, லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம்புகத் தொடங்கினர். குறிப்பாக துருக்கியில், சுமார் 50 லட்சம் மக்கள் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகளை
Read 18 tweets
Jul 7
🌺இதூவும் சரிதான்...🌺

ஒரு பெண்மணியிடம் ஓர் உயர் இன நாய் இருந்தது. அதைக் கால்நடை மருத்துவரிடம் அழைத்து வந்தார். சொல்ல ஆரம்பித்தார்....

"என் நாய்க்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கிறது.

என் நாய் மிகவும் கீழ்ப்படியாமல் போய்விட்டது.....
நான் மிகவும் நல்ல உணவளித்து நன்றாக கவனிக்கிறேன். ஆனால் அது என்னை மதிப்பதில்லை...

அதை என் அருகில் அழைத்தால், அது ஓடிவிடும்.

அதை மிகவும் நேசிக்கிறேன். அதன் அலட்சியப் போக்கை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை...

தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்.” என்றார்.
டாக்டர் நாயைக் கூர்ந்து பார்த்தார். பதினைந்து நிமிடம் ஆராய்ந்துவிட்டு

"இந்த நாயை ஒரு இரவு என்னுடன் விட்டு விடுங்கள். நான் அதை கவனிப்பதன் மூலம் சிகிச்சை செய்வேன்.' என்றார்.

அந்தப் பெண்ணும் உடனடியாக ஒப்புக்கொண்டார்...

மருத்துவர் தனது உதவியாளரை அழைத்து,
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(