யாரு இந்த மா.சுப்பிரமணியன்??

சைதாப்பேட்டை சென்று ஒரு குழந்தையை அழைத்து சுப்பிரமணியன் யார் என்றால் திருதிருவென விழிக்கும்.ஆனால், மாசு யாரென்றால் மாசாக சொல்லும் இந்த மாநகரத் தந்தையை!! கல்லங்கபடம் இல்லை வெள்ளைமனக்காரன் தான் இந்த மா.சுப்பிரமணியன்.. சைதை திமுகவின் சரித்திரம் தான்
மாசு அவர்கள்.. திமுகவின் ஆரம்ப கால விசுவாசி, கலைஞரின் சென்னை மாநகரத் தளபதியில் ஒருவர், தளதியின் வாக்கிங் பார்ட்னர், சிங்காரச் சென்னை 2.0 வின் என்ற சொல்லுக்குச் சொந்த காரர்.. ஒரு விபத்தில் தனது கால் 5 துண்டாக உடைந்தது, இனி நடக்க கூட முடியாது என மருத்துவர்களின் கூற்றை பொய்யாக்கி
5 ஆண்டுகளில் 100 மாரத்தான் ஓடிய கால்களுக்குச் சொந்தகாரர்.
முற்றிலும் கடவுள் நம்பிக்கை இழந்தவர் தான் அய்யா மாசு அவர்கள்.. மாசுவின் வரலாற்றுப் பயணங்களை எழுதும் போது சைதையின் ஏழைத் தொண்டனும் அந்த வரலாற்றில் பற்றிக்கொண்டு உடன் வருவான் என்பதே நிதர்சன உண்மை.. ஒவ்வொரு குடும்பமும் இவரின்
பெயர்ச் சொல்லும் அளவிற்கு உழைத்துள்ளார் என்பதே மாசுவின் உழைப்பிற்கு சாட்சி!! கலைஞர் தனது தேர்தல் பிரச்சாரத்தை சைதை பகுதியிலிருந்தே தொடங்குவார் என்பதே நிதர்சன உண்மை.. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சாரன பின்பு தான் செல்லும் வழியில் அரசு மருத்துவமனை முதல் ஆரம்ப சுகாதர நிலையம் வரை
சோதனை செய்து அதிரடி காட்டுவார்...ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அவர் வாழ்க்கையை உளுக்கியது ஆம், அவரின் இளைய மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் காலமானார்.அப்போதும் கூட #நீட் தேர்வுக்கு எதிரான ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற பின் கண்ணீரோடு தன் மகனை பற்றிக்கொண்டு உள்ளக்கதறினார்.
வாழ்க்கையின் முடிவில் கூட தன் கட்சி,மக்கள்,தொண்டன் அதன்பிறகு குடும்பத்தை மதிக்கும் கடமை உணர்வாளனை நாம் தூக்கிக் கொண்டாடவில்லையெனில் வேறு யார் கொண்டாடுவார்...

வாழ்க உம் கொள்கை! சிறக்கட்டும் உங்கள் பணி!! 💐💐💐
@Subramanian_ma 🖤❤️

💥💥💥💥

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ஹோட்டல் டுபாக்கூர்

ஹோட்டல் டுபாக்கூர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Hotel_Dubakoor

Jul 14
யார் இந்த ஒட்டன்சத்திரம் சக்கரபாணி?

திமுகவின் தேர்தல் வரலாற்றில் உண்மையான ராக்கி பாய் தான் இந்த அர.சக்கரபாணி.. ஒரு சாமானியனை ஒட்டன்சத்திரம் மக்கள் தூக்கி கொண்டவது இன்னும் விடை தெரியாத மர்மமாகவே உள்ளது..தன் கட்சி எப்படி வளர்ச்சியடைய வேண்டும் என்பது சக்கரபாணியின் குறிக்கோள்... Image
ஓட்டன்சத்திரம் பகுதியில் கழக மற்றும் பொதுமக்களின் வாழ்வில் துயர்துடைக்கும் தலைமகன் தான் இந்த சக்கரபாணி.திமுகவின் அசைக்க முடியாது அடிதளமாய் தொடர்கிறார்.எப்போதும் அந்த பகுதி மக்களின் அரணாய் நிற்கும் அண்ணன் சக்கரபாணி இதுவரை எந்த ஊழல் வழக்கிலும் சிக்கியவர் இல்லை, இனி சிக்கப் போவதும் Image
இல்லை. அந்த பகுதியில் இறப்பு என்றால் அவரின் கையால் ஒரு மாலை அணிவித்து மரியாதை செய்யவார்..கொரோனா காலத்தில் மக்களோடு மக்களாய் பணிபுரிந்தார் இந்த மாமன்னன். தலைவர் கலைஞரின் நம்பிக்கை பெற்ற வேட்பாளர் தான் அய்யா அர.சக்கரபாணி..தொகுதியில் காதுகுத்து முதல் கல்யாணம் வரை முதல் பத்திரிக்கை Image
Read 6 tweets
Jul 14
@TRBRajaa சார் கவனத்திற்கு,
வணக்கம். நேற்று உங்கள் ட்வீட்டில் "உபிஸ் யாரும் @DMKITwing ஐடி Dose not exit ஆனதற்கு, யாரும் அதைப்பற்றி கேட்க வில்லை என்று கவலையோடு பதிவிட்டிற்கள்.. எங்களைப் பற்றி சிந்தனை இருப்பற்கு முதற்கண் நன்றி 🙏.

நாங்கள் யாரும் திமுக தகவல் தொழில்
நுட்ப அணியில் நாங்கள் யாரும் இல்லை என்பதை முதலில் தெரிவிக்கிறேன்..இதில் சிலர் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. எதோ ஒரு கடமையாக நாங்கள் இங்கே பதிவிட்டுக் கொண்டிருக்கவில்லை.. இந்த இயக்கத்தால் தான் படித்தோம்,முன்னேறினோம் என்ற நன்றிக்காவும், பெரியார்,அண்ணா,கலைஞர் தற்போது தளபதி என்ற
மந்திரச்சொல்லிற்காக உழைத்தோம், உழைத்துக்கொண்டிருக்கின்றோம், உழைப்போம்... இது என் தாய் மீது ஆணையாக விழைகிறேன்.. என் சமுதாயத்தையும் திமுகவிற்கு உழைக்கும்படி பணி செய்வேன்.. வெறும் 21 வயதான நான் நான்காம் தலைமுறை திமுக காரன் என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. நாளை என் மகனையும்,மகளையும்
Read 4 tweets
Jul 12
யார் இந்த எம்.ஆர்.ராதா?

திராவிடர்களின் வரலாற்றை அழிக்க நினைத்தால் ஒரே ஒரு பெயர் மட்டும் பல சங்கிகளை இன்றளவும் கதறவிட்டுக் கொண்டே இருக்கும்.ஆம்,அந்த பெயர் தான் M.R.ராதா.. பெரியாரின் தளபதி, அண்ணாவின் உற்ற தோழன், கலைஞரின் உடன்பிறவா சகோதரன், திரையுலகின் ஜாம்பவான், நடிப்பாற்றலின் Image
தொடக்கமும்,முடிவும் இவர்தான்.. தான் நடிக்கும் படங்களில் எல்லாம் பகுத்தறிவை புகுத்திய திரையுலகின் முடி சூடா மன்னன்.. MGRஐ, அடேய் ராமசந்திரா, என்றும், கருணாநிதியை "கலைஞரே" என்றும் அழைக்கும் மூத்தவர் தான் MR ராதா அவர்கள்.. தூக்கு மேடை படத்தின் போது தலைவர் கலைஞருக்கு "கலைஞர்" என்ற Image
பட்டத்தை வழங்கியவர் தான் நடிகவேள் MR ராதா அவர்கள்... ஒரு முறை அண்ணா " நாங்கள் நூறு மாநாடுகள் போடுவதும், MRராதா ஒரு நாடகம் போடுவதும்" ஒன்று தான் எனக் கூறும் அளவிற்கு அவரின் நடிப்புகள் இருந்தது..காலமெல்லாம் ஆத்திகர்களிடம் ஆத்திரங்களைப் பெற்றும், நாத்திகர்களிடம் சூத்தீரங்களைப் Image
Read 6 tweets
Jul 7
யார் இந்த நாகூர் ஹனிஃபா??

இவர் பாடல் இல்லாமல் தமிழகத்தில் நடைபெறும் எந்த தேர்தலும் நிறைவு பெற்றதாக வரலாறே இல்லை! "ஓடி வருகிறார் உதயசூரியன்" என்ற பாடலை போட்டதும் உடன்பிறப்புகளுக்கு மயிர் கூச்சலிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.. தமிழ்த்தாய் வாழ்த்துப் போல் திமுக மேடைகளில்
ஹனிஃபா பாடல்கள் முதன்மை வரிசை தட்டும்.. பிரச்சாரத்தை முடிக்க நாகூர் ஹனிபா வந்தாலே போது சுமார் லட்சம் ஓட்டுகள் தானகவே விழும். கலைஞரின் உற்றத் தோழன் MGR தன்னை என்னுடன் வா" என அழைத்த போதும், நாகூர் அனிபாவின் பதில் "ஒரே இறைவன் ஒரே தலைவன்" என கலைஞரோடு சாகும் வரை பயணித்த இஸ்லாமியன்..
ஈ.வி.கே.சம்பத்,MGR,வைகோ, போன்றோர் திமுகவின் #ஏக்நாத்சிண்டே ஆன காலத்தில் இவர் எழுதிய "வளர்த்த கிடா மார்பிள் பாய்ந்ததடா" போன்ற பாடல்களினால் திமுக தன்னை உயிர்த்துடிப்போடு வைத்திருந்ததே என்பது நிதர்சன உண்மை... 1974 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் இவரை சட்டமேலவை உறுப்பினராக்கி அழகு பார்த்தார்
Read 6 tweets
Jul 6
யார் இந்த கோ.சி.மணி??

"ஆண்டவனே உன் பாதங்களில் நான் கண்ணீரில் நீராட்டினேன், இந்த ஒருயிரை நீ வாழவைக்க இன்று உன்னிடம் கை ஏந்தினேன்" ஒளிவிளக்கு திரைபடத்தில் தோன்றும் பாடலிவை.. ஆம், சோழ மண்டல தளபதி அய்யா கோ.சி. மணி அவர்களுக்கே இப்பாடல் பொருந்தும்.. ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல தளபதி
திமுகவின் முதல் வெற்றியை பெற்றுத் தந்த வள்ளல், அதிகார வர்க்கத்தின் கண்களில் விரலை விட்டவர்.. தலைவர் கலைஞரின் அன்புத் தம்பி.. சொல்லப்போனால் 'சின்னக்கலைஞர்' என்று காவிரி டெல்டா மக்களால் அழைக்கப்பட்டவர்.. MGR ஒருமுறை இவரை தம்பி என்று அழைத்ததும், " அப்படி என்னை அழைக்காதே, என் உடல்
பற்றி எரிகிறது என்று பதிலலித்து சென்றாராம்... வைகோ திமுகவை விட்டுச் சென்ற போது தஞ்சையில் பொதுக்குழுவை கூட்டிய மாமன்னன் கோ.சி.மணி அவர்கள். சொந்த நிலத்தில் குளத்தை வெட்டியதால் அண்ணா அவர்களால்,"குளம் வெட்டிய கோ.சி.மணி" எனப் புகழப்பட்டவர்.. ஒரு தலைவன் தலை சாய்கின்ற போதெல்லாம் தோள்
Read 6 tweets
Jul 5
யார் இந்த பெரியசாமி??

திமுக வரலாறு இவர் பெயர் இல்லாமல் முழுமை பெறாது என்பது கடைகோடி திமுக தொண்டனுக்கும் தெரிந்த ஒன்று.. ஆம், அந்த பெயர் வத்தலகுண்டு ஐ.பெரியசாமி..தென்பாண்டிச் சிங்கம், கட்சி அலுவலகத்தில் தனது 60 ஆண்டு கால பொதுவாழ்வை நடத்திக் கொண்டிருக்கும் மாமன்னன்.. திண்டுக்கல்
மாநகரத்தில் தன் கால் படாத இடமே இல்லை, சென்னையிலிருந்து கிளம்பியவுடன் திண்டுக்கல் கட்சி அலுவலத்திற்கு சென்ற பின் வீட்டிற்குச் செல்வார்... கடைமட்டத் தொண்டனையும் காக்க வைக்காமல் குறைகேட்கும் வள்ளல், திமுக வரலாற்றுலேயே 1,34,084 வாக்குகளை பெற்று எதிரியை தோற்கடித்த ஜாம்பவான்..எதிர்த்து
நின்ற அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்த ஐ.பி அவர்கள் வைகோ கழகத்தை விட்டு பிரிந்த போது அவருடன் செல்லாமல் கலைஞரின் கரமாகஇருந்தார் "வைகோ தற்கொலைப்படை" போன்ற அமைப்புகளில் ஐ.பி இருந்தார்... MGRன் சிம்சொப்பனமாக பெரியசாமி உருவானர்... பொன்முத்துராமலிங்கம் போட்ட சதியை முறியடித்து
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(