சமூகநீதிக் காவலன் ஆவடி.சா.மு.நாசரின் கதை!!

வாரிசு அரசியல் பிரச்சனை திமுகவின் மீது உள்ள பிரதான குற்றச்சாட்டு. தன் மகனை மேயராக்க சொந்த கட்சிகாரர்களே நெருக்கடி கொடுத்த போதும் அதற்கு சற்றும் செவிசாய்க்காத அமைச்சர் நாசர். தலைமையிடம் நேரடியாகவே பேசி ஆவடியை ஆதிதிராவிடர்களுக்கு
ஒதுக்க சொல்லியிருக்கிறார்! பின்னர், ஆவடி மாநகராட்சி எஸ்.சி(பொது) விற்கு ஒதுக்கப்பட்டது! 48 வார்டூகளை கொண்ட ஆவடி மாநகராட்சியில் 9வார்டில் வெற்றி பெற்ற தினக்கூலித் தொழிலாளி ஜி.உதயக்குமார் என்பவரை மேயராக தேர்வு செய்தார் சா.மு.நாசர் அவர்கள்... அந்த மேயர் பதவிக்கு சுமார் 20 கோடிவரை
பேரம்பேசப்பட்டது! எதையும் எதிர்பார்க்காமல் மாதம் 10,000 சம்பளம் பெறும் கட்டிடத் தொழிலாளியை மேயராக்கி அழகு பார்த்திருக்கிறார் அமைச்சர் சாமு.நாசர் அவர்கள்.. அப்பகுதியில் அதிகமாக வசிக்கும் ஆதிதிராவிடர்களை தன் உயிருக்கும் மேலான சொந்தமாகவே நினைத்து வருகிறார்.நம்மில் பலருக்கும் தெரியாத
அமைச்சர் சாமு.நாசரின் சமூகநீதிக்கான போராட்டம் கட்டமைக்கப்பட்ட ஒன்று! ஆவடி மாநகராட்சியின் மேயராக பதவியேற்ற உதயக்குமாரின் கையில் வெறும் 15,000 மட்டுமே இருந்தது! மேலும், ஒரு தினக்கூலி செய்பவரை செங்கோலின் உரிமையாளராக்கிய பெருமை நம் அண்ணன் நாசரையே சாரும்! எதிரிகள் எப்போதும் அவர் மீது
மதத்தை முத்திரையாக குத்துவது வழக்கம். எதையும் பொருட்படுத்தாமல் தான் கொண்ட லட்சியப் பயணத்திலும், தன் பயணிக்கின்ற இயக்கத்திலும், தான் கொண்ட கொள்கையிலும், உறுதியாக இருந்தமையால் தான் ஒரு நிலைபெற்ற சிம்மாசனம் அவருக்கு கிடைத்துள்ளது! கலைஞரின் கண்ணசைவு தான் அண்ணன் நாசர் அவர்கள்...
தன் மகனுக்கு தான் மேயர் பதவியை வழங்குவார் என நினைத்திருந்த எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் அவர் கொடுத்த சவுக்கடி தான் சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி என்பதனை எந்த வரலாறும் மறைத்திடாது! சமூக நீதியை வெறுக்கும் சிலருக்கு மத்தியில் சமஉரிமையை வழங்கிய அண்ணன் நாசர் போன்று ஒரு தொண்டனை
நாம் தூக்கி நிலைநிறுத்த வேண்டும்! எங்கே ஒரு சமூகம் ஒடுக்கப் படுகிறதோ அங்கிருந்து ஒரு தலைவன் உருவாகிறான். ஆம், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்திற்காக அவரின் கால்கள் பயணிக்கும் என
உறுதிமொழிகிறேன்!!

Congratulations sir @Avadi_Nasar 💐💐
❤️🖤
💥💥💥
#Dravidian_Leaders

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ஹோட்டல் டுபாக்கூர்

ஹோட்டல் டுபாக்கூர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Hotel_Dubakoor

Sep 19
‘பொதுவாழ்வுக்கு வந்துவிட்டால் அவமானங்களுக்கு அஞ்சாதே’.. பெரியார்

#அலைபேசி_புரட்சியாளன்

2010 நவம்பர் சமர்ப்பித்த அறிக்கையில் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தது.இது பெரும் பூதாகரமாக்கப்பட்டது. Image
நாடாளுமன்றம் கொந்தளித்தது.

ஆ.ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வற்புறுத்தினர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசில் இருந்தும் திமுக மீது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

தனது தலைவர் கலைஞரிடம் பேசினார் ஆ.ராசா.
//‘உன்னை நம்புகிறேன். நீ ராஜினாமா செய்து விட்டு வா Image
பார்த்துக் கொள்ளலாம்’//
என்று ராசாவை நெகிழ வைத்தார் கலைஞர். தகத்தாய கதிரவன் ராசா மீது பொய் களங்கம் சுமத்தப்பட்டதாக அறிவித்தார் கலைஞர்.

2010 நவம்பர் 14, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார் மத்திய அமைச்சர் ஆ.ராசா எதிர்பார்த்தது மாதிரியே! Image
Read 17 tweets
Sep 16
எனக்கு புத்தகத்தை கொடுத்த புண்ணியவான் தந்தை பெரியார்!!

சுமார் 2000ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் மாட்டுத் தோலில் மேளம் கட்டி வாசிப்பது!
சுமார் 1500ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் பிணத்தை எரிப்பது!
சுமார் 1000ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் Image
மலம் அல்லுவதும், சாக்கடை சுத்தம் செய்வதும் தான்!
சுமார் 500 ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் செருப்பை தைப்பது!
சுமார் 300 ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் ஆண்டான் அடிமை/கொத்தடிமை வேலை செய்து தான்!
சுமார் 150 ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் Image
ரோட்டில் கிடக்கும் பிணத்தை காவல் காப்பது தான்!
ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் வழக்கறிஞர்,மருத்துவர்,பொறியாளர், ஆசிரியர், என்பதற்கு காரணம் ஒரு மேல்சாதிக்காரன் கீழ்சாதி மக்களுக்காக போராடியதன் விளைவு தான்! அந்த மேல்சாதிக்காரன் வேருயாருமில்லை அவர்தான் Image
Read 8 tweets
Sep 12
என்ன செய்தது அந்த பேனா? ஏன் அதற்கு 80 கோடியில் சிலை?
- சீமான் கேள்வி!!

Mr.சீமான் இந்த பெண்ணை நினைவிருக்கிறாதா? ஞாபகமில்லையெனில் நினைவு படுத்துகிறேன்! இந்த பெண்ணின் பெயர் #சாரிகா_ஷா சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் படித்துவந்தவர்! 1998-ஜீலை மாதம் இந்த பெண்னை Image
சில சமூக விரோதிகள் வழிமறித்து அவரின் மீதும் சக தோழியான கவிதா என்ற பெண்மீதும் வாட்டர் பாக்கெட்டை பீய்த்து அடித்து ரகளையில் ஈடுபட்டனர்.அதில் மதுபோதையில் இருந்த ஒருவன் தனது சமநிலையை இழந்து சாரிகாவை கட்டியணைக்க முற்படும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் அந்த பெண் Image
சென்னை சௌக்கார்பேட்டையை சார்ந்த அந்த கல்லூரி மாணவியின் மரணம் தமிழகத்தில் தீயாய் பரவியது! இந்த செய்தி தமிழன்னை தவமிருந்து பெற்ற புதல்வனாம் தலைவர் கலைஞரின் காதுக்கு சென்றிட மறுநாளே அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.. தலைவர் கலைஞர் அந்த கூட்டத்தில் கேட்ட கேள்வி யாதெனில்? Image
Read 7 tweets
Sep 10
சீமான் என்னும் "சாக்கடைக்கு"

மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பெண் பிள்ளையை பிச்சையெடுக்க வைக்கும் என்று அபத்தமாக கூறுகிறார்! எப்பேற்பட்ட திட்டத்தையும் பாஜகவோடு சேர்ந்து சிறுமைபடுத்துவது சீமானுக்கு புதிதன்று..

திராவிடம் கிழித்ததை ஒரு வரலாற்றின் மூலம் அவருக்கு Image
தெரியப்படுத்துகிறேன்! 1800 காலகட்டத்தில் தற்போது நீங்கள் பாஜகவின் பேச்சை கேட்பது போல் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானமும் நம்பூதிரிகளின் பேச்சை கேட்டு பெண்களுக்கு முலைவரி போட்டது.பார்ப்பனர்களின் முன்னாள் அவர்கள் சொன்ன குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் யாரும் மேலாடை"Upper Cloth " Image
அணியக் கூடாது என்ற விதி இருந்தது.. சிறிய மார்பிற்கு குறைந்த வரியும், பெரிய மார்பிற்கு அதிக வரியை விதித்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்!! 1822 முதல் 1825 வரை முதல் கட்டமாகவும், 1827 முதல் 1829 வரை இரண்டாம் கட்டமாகவும் 1831 முதல் 1834 வலை மூன்று கட்டங்களாகவும் தோல் சீலை போராட்டத்தை Image
Read 7 tweets
Sep 9
அதிர்ச்சியூட்டும் அரசியல் திருப்பம்..!!

#எலிசபெத் மகா ராணியின் இறுதிக் கணங்கள்...

லண்டன் பக்கிங்காம் அரண்மனை முதலாம் மாடியில் ராணியின் படுக்கையறையில், இருதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் கணிக்கும் கருவிகள் பொருத்தப் பட்ட நிலையில் கட்டிலில் படுத்திருக்கிறார்...

அவரைச்சுற்றி
இங்கிலாந்தின் சிறந்த வைத்தியர்கள் குழு ஒன்று அவரின் உடலின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தபடி இருக்கின்றார்கள்...

இளவரசர் சார்லஸ் சோகமாக மனைவி கமீலாவின் கைகளை பற்றியபடி நின்றிருக்க, அப்போது உள்ளே வந்த அவரின் மகன் வில்லியம்...
"அப்பா...தம்பி ஹென்றிக்கு தகவல் சொல்லியாச்சா.."
என்று கேட்கிறார்...

சார்லஸ் அதுக்கு ஆம் என்று தலையசைத்து விட்டு ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்க்கிறார்...

தகவல் பரவி உள்ளூர் பத்திரிகையிலிருந்து உலக பத்திரிகை வரை எல்லோரும் அரண்மனை வாசலில் கூட தொடங்கியதோடு கேமராக்களை அரண்மனை பக்கம் நீட்டியபடியே செய்திகளை முந்திக்கொடுக்க
Read 10 tweets
Sep 7
சாதிக்கு சமாதி கட்டிய ஒரு பேனாவின் சிலையை எப்போது அமைக்கிப்போகிறாய் தமிழ்நாடு அரசே?

தமிழ்நாட்டில் பிராமிண சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கியது அன்றைய எம்.ஜீ.ஆர் அரசு! அது தொடங்கி ஊர் தோறும் சாதி சங்கங்கள் உருவாகியது. MGR முதல்வராக இருந்த போது போக்குவரத்துக்கழங்களுக்கும் Image
மாவடங்களுக்கும் சில தலைவர்களின் பேர்களை சூட்டி மகிழ்ந்தார்.. அவ்வாறான காலகட்டத்தில் தான் தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்திற்கு அண்ணா மாவட்டம் என்ற பெயரையும் சூட்டினார் MGR.. தலைவர் கலைஞர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் காஞ்சி சங்கரமடத்தின் பேச்சைக் கேட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு Image
அண்ணாவின் பெயரை சூட்ட மறுத்தார். நெல்லைக்கு கட்டபொம்மன் மாவட்டம் என்றும், விழுப்புரத்திற்கு ராமசாமி படையாட்சி மாவட்டம் என்றும், தூத்துக்குடிக்கு வ.சி.பிள்ளை என்றும் எல்லா தலைவர்களையும் சாதிக்குள் அடக்கினார் MGR.. இத்தோடு நின்று விடாத MGR சாதிய வாக்குகளை கவருவதற்காகவே போக்குவரத்து Image
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(