வரலாற்றை அறிந்து கொள்வதால் மட்டுமே ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு #இந்துகள்_இடையே_ஒற்றுமை_ஓங்கும். ஸ்ரீரங்கம் கோவிலை இஸ்லாமிய படைகளிடம் இருந்து பாதுகாக்க எத்தனையோ இந்துகள் பலியாகினர். தலை சீவி கொல்லப்பட்ட 12000 இந்துகளில் எத்தனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று தெரிந்தால் அவர்கள் தியாகத்தின்
மகிமை புரியும். கொடிய இஸ்லாமிய படைத் தலைவனை கொன்ற வெள்ளையம்மா என்ன ஜாதி என்று தெரிந்து கொண்டால் அன்றைய இந்துகள் எப்படி ஒற்றுமையாக இருந்தார்கள் என்பது தெரிய வரும். ஆழ்வார்களிள் அதிகம் கொண்டாடப் படும் #நம்மாழ்வார் பிராமணர் அல்லர். அவருக்கு ஏன் முதல் மரியாதை என்பதை தெரிந்து கொண்டால்
இந்துமதத்தின் சமத்துவம் புரியும். கவிச் சக்கரவர்த்தி #கம்பர் பிராமணர் அல்லர். பிராமணர் அல்லாத கம்பர் எப்படி ‘கல்வியிற் பெரியர்’ என்று பெயர் பெற்றார் என்பதை அறிந்து கொண்டால் அக்காலத்தில் கல்வி எல்லோருக்கும் சமமாக கிடைத்தது என்பது புரியும். கல்வியிற் பெரியர் கம்பரே வியந்து நின்ற
#வேதவியாசர் பிராமணர் அல்லர் என்பதையும் நாம் வரலாற்றை தெரிந்து கொண்டால் அறிய முடியும். வேத வியாசரையும் கம்பரையும் பிராமணர்கள் ஆராதிக்கிறார்கள்! வானசாஸ்திரத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துல்லியமாக இந்து ரிஷிகள் கண்டறிந்தது, இனி வரும் எந்த ஆண்டிலும் கிரகணங்களின் சுற்றுப்
பாதையை கண்டறியும் திறன், அதன் மூலம் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் நிகழும் நாள், நேரத்தை துல்லியமாக இந்து பஞ்சாங்கம் கணக்கிடுகிறது - இவை அனைத்தும் இந்து மதத்தின் அறிவியல் வீச்சு. கலிலியோவை மேற்கத்திய #பாதிரிமார்கள் எதற்காக விஷம் கொடுத்து கொன்றார்கள் என்று தெரிந்து கொண்டால் பூமி
உருண்டை என்ற உண்மையைச் சொன்னதற்காக பாவாடைகள் செய்த அராஜகம் புரியும். பிராமணர்கள் தினமும் வழிபடும் கிருஷ்ணனும் ராமனும் எந்த குலத்தில் பிறந்தார்கள்? ‘யாதவ கிருஷ்ணா, யதுகுல கிருஷ்ணா’ என்று ஆராதிக்கப்படும் கிருஷ்ணன் பிறந்தது ஆயர்குலம். இராமன் க்‌ஷத்திரிய குலம்.
உ.வே. சாமிநாதய்யர் தன்
வாழ்க்கையை அர்ப்பணித்து மீட்டெடுத்தது என்னவென்று எவ்வளவு பேருக்குத் தெரியும்? அவர் மீட்டெடுத்த இலக்கியத்தில் எத்தனை பிராமண எழுத்தாளர்கள் இருந்தனர்? அந்த பிராமணர் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் செய்த தியாகம் தமிழை வாழவைத்தது. தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிந்தால் ஒரு இசைஞானி எப்படி
உருவானார் என்ற உண்மை புரியும். ஒரு அயோக்கியன் எழுதியதை படித்துவிட்டு, இந்து என்ற போர்வையில் கள்ளத்தனம் செய்து கொண்டிருந்தால் சொந்த தாய் தந்தையர் கூட கேடு கெட்டவர்களாகத் தான் தெரிவார்கள்.
இந்துகளை பொது வெளியில் கேவலப் படுத்துபவர்களை இனியும் எதிர்க்காமல் இருந்தால் நாம் நிச்சயம்
அவர்கள் சொல்வது போலத் தான் - ஈனப் பிறவிகள். அவர்களை ஆதரிப்பவர்களுக்கு இன்னொரு கேவல பெயர் இனி தான் உருவாக்க வேண்டும்.
#இந்துமதம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 20
#Narayanavanam_Perumal_Temple
This temple is equal to 1000 Athi Varahar and 100 Tirupathi. Here we can worship Lord Srinivasa peacefully for however long we want without being pushed and jostled. This is where Lord Srinivasa married Goddess Padmavathi Thayar. This is also called ImageImage
Sri Kalyana Venkateswara Swamy temple. Srinivasar is the main deity here. In the Tamil month of Vaikasi on Sukla Paksha Dasami thithi the divine wedding of Srinivasar and Padmavathi took place here. They both give Dharshan in their wedding attire as they appeared on their wedding Image
day, face filled with happiness and beauty. In Tirupathi Srinivasa Perumal resides alone and in Thiruchanur Padmavathi Thayar is alone. But here both are together. This temple is older than Tirupathi. This is where Padmavathi Thayar Avataar happened. Perumal graces with a sword
Read 15 tweets
Sep 20
#சடாரி சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பட்ட கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப் படுகிறது. சடகோபன நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக Image
அறியப் படுகிறார். சடாரி சாற்றப் படுவதற்கு வைணவ சம்பிரதாய ரீதியாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஒரு குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன், இந்த பூவுலகத்தில் உள்ள மாயை அந்த குழந்தையை பிடிக்கும் வகையில் செயல்படும் வாயு ‘சடம்’ என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் கர்ம Image
வினைகளால் கட்டுப்பட்ட இந்த பூமியில் பிறக்கும் பொழுது, அதன் உச்சந்தலையில் சடம் என்ற காற்று படுகிறது. அவ்வாறு பட்டவுடன், குழந்தை அதன் முன் ஜென்ம நினைவுகளை மறந்து, உலக மாயையில் சிக்கிக் கொள்கிறது. மாயையை தோற்றுவிக்கும் சடம் என்ற அந்த வாயு உச்சந்தலையில் படும் காரணத்தால் குழந்தைகள்
Read 14 tweets
Sep 20
#நற்சிந்தனை அரச்சனை முடிந்து மணியடித்து தீபாராதனை காட்டியபடி அர்ச்சகர் சொன்னார், கனகவல்லி தாயாரை நன்னா தரிசனம் பண்ணுங்கோ. ஒரு மண்டலம் தரிசனம் பண்ணினா ஐஸ்வர்யம் கொட்டும். அவ்வளவு சக்தி தாயாருக்கு!
ராமசந்திரன் பயபக்தியுடன் வணங்கினார்.
இப்போ பெருமாள் சன்னதிக்கு போலாம் என்று தாயார் Image
சன்னிதியை பூட்டிவிட்டு நடந்தார். அது ஒரு புராதனமான கோவில். ராமசந்திரன் தன் முன்னோர்கள் அங்கு வழிபட்டதாக அறிந்திருந்தார். கூகிளீல் விலாசம் தேடி கண்டுபிடித்து தன் குடும்பத்தாருடன் மகனின் காரை தானே ஓட்டி வந்திருந்தார். மெயின் ரோடிலிருந்து கரடு முரடான சாலையில் 3கிமீ பயணத்தின் பின்
தான் கோவிலை அடைய முடிந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் பேரன் கௌதம் புலம்பிக் கொண்டே வந்தான். இப்படி ஒரு மட்டமான ரோடு இருக்குன்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன் என்று தாத்தாவை கடிந்து கொண்டான். தாத்தாவுக்கு பேரன் மீது மிகுந்த பிரியம். அவனுக்கும் இவர் மீது அன்பு தான். ஆனால்
Read 14 tweets
Sep 19
#புரட்டாசி
மாதங்களில் #அவன் மார்கழி என்று கண்ணன் கீதையில் சொல்லியிருந்தாலும் புரட்டாசியும் அவன் மாதம் தான். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களே புரட்டாசி மாதம். தெய்வ வழிபாடும், முன்னோர் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் புனிதமான மாதமாக Image
விளங்குகிறது. காக்கும் கடவுள் விஷ்ணுவுக்கு உகந்த மாதம் இது. அதனால் வைணவக் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை #மஹாளய_அமாவாசை என்று குறிப்பிடுவர். புரட்டாசி அமாவாசைக்கு 15 நாட்கள் முன்பு வருவது #மஹாளயபக்ஷம் ஆகும். மறைந்த நம்
முன்னோர்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து 15 நாட்கள் நம்மோடு மொத்தமாக ஒன்று சேரத் தங்கிச் செல்லும் காலமே மகாளய பட்சம் ஆகும். மகாளய பட்சம் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி அமாவாசை வரை நீடிக்கின்றது. இக்காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பு.
Read 11 tweets
Sep 19
#MahaPeriyava All human beings must express their gratitude to their fathers (pitrs) and to the gods- they have a debt to pay their fathers, rites to perform for the gods. We must serve our fellow creatures to the best of our ability and extend hospitality at least to one guest a Image
day. This is atithya or what Thiruvalluvar calls "virundu", also known as manusyayajna. Then there is Brahmayajna to perform, the word "Brahma" here denoting the Vedas. Brahmayajna means chanting the Vedas and making others chant them. This is a duty carried out by a few on
behalf of all. One of the rites common to all is bhutayajna, demonstrating our love to all creatures, feeding them etc. Pitryajna, devayajna, manusyayajna, bhutayajana are rites all are duty-bound to perform in one way or other. If each individual does his work according to Vedic
Read 19 tweets
Sep 19
#நற்சிந்தனை
ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திருமால் கருடனை பார்த்து கேட்டார். “இந்த உலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா?”
சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார், “மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு.”
மகாவிஷ்ணு "என்ன Image
மூன்று விதமான மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.
“மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்? ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர் பிரபு. முதல் வகையினர் பறவையும் அதன் குஞ்சுகளும் போல்
உள்ளனர். பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது, அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது. காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலையெல்லாம் படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும். Image
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(