#கோவையைகலவரபூமியாக்க_திட்டமிடும்பாஜக

அ.ராசா சனாதனவாதிகளுக்கு எதிராக பேசியதை இந்துக்களுக்கு எதிராக அவதூறு என சங்கிகள் தமிழகம் முழுவதும் திசை திருப்பி பொய்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்
ஏற்கனவே நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பந்த் அறிவித்து சிலஇடங்களில் கலவரங்கள் Image
நடத்தினர் கடைகள் உடைக்கபட்டது
பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜிஉத்தம ராமசாமி பீளமேட்டில் நடந்த கூட்டதில் திமுவையும்
அ. ராசாவையும் அவதூறக பேசி கோவைக்கு தனியா வந்து பார் என மிரட்டல் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்க்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொடுத்த புகார் Image
அடிப்படையில் கைது செய்பட்டு15நாள் ரிமாண்டில் வைக்கபட்டுள்ளார்
இதை சாக்காக வைத்து கோவைமாநகரம் மற்றும் திருப்பூர் பகுதியில் இருந்தும் இந்து முன்னனியினர் திமுக வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்தும் அ. ராசா உருவ பொம்மையை எரித்தும் புது பால வேலைகளுக்கு வைக்கபட்டிருந்த டிவைடர்களை Image
தூக்கி எறிந்தும் அவினாசி சாலை பீளமேடு காவல் நிலையம் எதிரில் அத்தனை அட்டூழியங்களையும் மேற்கொண்டனர்
காவல் துறை சுதாரித்திருக்க வேண்டாமா? அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள் கருத்துக்கு எதிர்கருத்து சொல்ல துப்பற்றவர்கள்
திட்டமிட்டு கலவரம் செய்கின்றனர் Image
இப்போதைய மாவட்ட செயலாளர் பாலாஜி உத்தம ராமசாமி 200கோடிக்கு அதிபர் பணத்தை வாரிஇனைத்து எது வந்தாலும் பார்க்கலாம் என இளைஞர்ஙளை திரட்டுகிறார்கள். மது பணம் தாராளம். இதில் கொடுமை என்ன என்றால் இவர்கள் தாழ்த்தபட்ட பட்டியலினம் மற்றும்பிற்படுத்த பட்டோர் சனாதனத்தால் அவமான படுத்த படுபவர்கள் Image
பிஜேபி வடக்கே இருந்து தெற்கே வன்முறை கலாச்சாரத்தை பரப்புகிறது.
கேரள அரசு ஐயப்பன் கோவில் விவகாரத்தில் தட்டியது போல் திமுக அரசு தட்டத் தயங்கினால்
கலவரம் Bjp யினரால் விரிவு படுத்தப் படலாம். ஊனமுற்றோர் கோரிக்கைப் போராட்டத்தில் கை, கால்
கண்ணிழந்த ஓடக்கூட முடியாதவர்களையெல்லாம் Image
தாக்கிய பெருமை மிகு காவல் துறைக்குப் போலீஸ் நிலையத்திற்கு முன்பாகவே ரோட்டில் அதகளம் செய்த ரவுடிக்கும்பலை அடக்க உத்தரவு வரவில்லையோ? இதைவிட வருத்தப்பட வேண்டிய விசயம் ஒரு திமுக காரனும் கூட புகார் கொடுக்கவில்லை. மிக கடுமையான வழக்குகள் பதிவு செய்துவெளியவே வரமுடியாமல் செய்ய வேண்டும் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Keerthanaraam

Keerthanaraam Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @keerthanaram142

Sep 25
#ஒருகல்லூரியின்கதை
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்கலைக்கழகம் பீகார் மாநிலத்திலுள்ள நாளந்தா பல்கலைக்கழகம். இதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று பீகார் விதான் மண்டல் கூட்டு அமர்வில் நாளந்தா பல்கலைக்கழக மசோதாவை அப்போதைய முதலமைச்சர் நிதீஷ் குமார் முன்முயற்சியால் Image
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு பணிகள் நிறைவுற்றன. 2014-ஆம் ஆண்டு முதல் இந்த புகழ்பெற்ற பல்கலைக்கழகம்செயல்படத் தொடங்கியது.
பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவின் முதல் Image
தலைவராகவும் அதன் முதல் வேந்தராகவும் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டது.

இந்நிலையில் மோடி பிரதமராகப் பதவியேற்றபின் ஆர்எஸ்எஸ்-ன் கட்டளைக்கு இணங்க, சில உள்ளுர் ஊடகங்கள், அமர்த்தியா சென் மீது பல ஆதாரமற்ற பொய் Image
Read 9 tweets
Sep 17
பெரியார் யார் ?❓ அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா??? என நக்கலாய் பேசுபவர்களுக்காகவும், வெறும் கடவுள் மறுப்பு மட்டுமே பெரியாரின் கொள்கை என்று சொல்லுபவர்களுகாகவும் சில தகவல்கள்...

1. தான் வகித்த 29 பதவிகளை துறந்து, பதவிகள் ஏதுமின்றி 60 ஆண்டுகளுக்கு மேலாய், தனது 94 ஆம் வயதுவரை
மக்கள் பணியில் ஈடுபட்டவர்.

2. செல்வக் குடும்பத்தில் பிறந்தும் (1900 ஆம் ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு பெரியார் அதிபதி) சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காய் தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை மக்களுக்கே விட்டுச் சென்றவர்.

3. அக்காலத்திலேயே
விதவை மறுமணத்தை ஆதரித்தவர், பெண் கல்வியை வலியுறுத்தியவர், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கவேண்டும் என்று சொன்னவர்.

4. மனிதன் அனைவரும் சமம் அவனுக்குள் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிரிவினை இருக்கக் கூடாது என ஜாதியத்தை கடுமையாய் எதிர்த்தவர்.

5. ஜாதிகள் மதத்தினால் தான் தோன்றுகின்றன எனவே
Read 10 tweets
Sep 15
என்ன செய்தார் அண்ணா?

ஆட்சியிலிருந்ததோ வெறும் இரண்டு ஆண்டுகள்தான். அதிலிருந்து சில,

1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை '#தமிழ்நாடு' என்று பெயரிட்டார்.

2. சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற அரசாணையை கொண்டுவந்தார்.
3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.

5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.

6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை,கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.
Read 8 tweets
Sep 14
நடிகர்களுக்காக காத்திருக்கிறது! இளைய சமுதாயம்!!!
காவிரி,'சல்லி கட்டு, ஈழம்,ஸ்டெர்லைட், இந்தியெதிர்ப்பென நடிகன் பின்னால் ஒழிந்துகொள்கிறது, இளைய தலைமுறை!
எல்லா பிரச்சனைகளுக்கும் குரல்கொடுக்கிற இடதுசாரி இயக்கங்களின் பின்னால், எந்த காலத்திலும் அணிதிரண்டதில்லை, குரல்கொடுத்ததுமில்லை!
40 வருட இளையதலைமுறையை அரசியல் பேசவிடாமல், அரசியலுக்குள் நெருங்கிவிடாமல், அரசியலை சாக்கடையென கற்பித்ததில்! எம்ஜி.ராமசந்திரனுக்கும், பார்ப்பனிய ஊடகங்களூக்கும் பெரும்பங்குண்டு.
இல்லையென்றால்! தமிழகத்தின் அண்ணா தலைமையிலான அன்றைய இந்தியெதிர்ப்பு போராட்டத்தின் வீரியத்தோடு, இன்றைய
இளையசமுதாயம் வீறுகொண்டு எழுந்திருந்திருக்கும்!

தமிழகத்தின்மீது விழும் ஒவ்வொரு அடிக்கும், ஏதாவது நடிகன் அழுதால்தான், இளைஞர்கள் மத்தியில் சலசலப்பே உண்டாகிறது!
கேடுகெட்ட இளையசமுதாயம்! வரும் தேர்தலிலும், ஈபிஎஸ்,ஓபிஎஸ் மற்றும் மஃபா.பாண்டியராஜனை கண்டிப்பாக மீண்டும்
Read 8 tweets
Sep 13
தேசம் காக்க ஒரு பயணம்:

ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்கிறார் என்றவுடன் அதனை சங் பரிவாரம் எப்படி எதிர்கொள்ளும் என்பது இந்திய அரசியலை கவனிக்கும் சிறு பிள்ளைக்கும் தெரியும். கேலிகள், கிண்டல்கள், சர்ச்சைகளை ஊதிப் பெருக்குவது என்று பரிவாரத்தின் காலாட்படை செயல்படுமென்று தெரியும்.
சங் பரிவாரத்தை எதிர்க்கும் தரப்பென்று ஒன்றிலிருந்தும் "சுருட்டு புடிச்சவனெல்லாம் சர்ச்சிலா? நடை பயணம் போனவரெல்லாம் காந்தியா?" என்றும் "ஐயோ ஜார்ஜ் பொன்னையாவை சந்திக்கலாமா? இவரிடமா நம்பிக்கை வைப்பது" என்றும் ஓலங்கள் கேட்கின்றன.

ஐயன்மீர், காந்தியார், அதாவது மோகந்தாஸ் காந்தி, உப்பு
எடுக்க நடக்கப் போகிறேன் என்ற போது ஆங்கிலேயர் மட்டுமல்ல ஜவஹர்லால் நேருவும் தலையிலடித்துக் கொண்டார் என்பதே வரலாறு. யாருக்கும் நம்பிக்கையில்லை அது தேசத்தில் ஒரு தீ மூட்டும் என்று. காந்தியாரும் தண்டிக்கு போனார், உப்பு அள்ளினார், தேசம் எழுச்சி அடைந்தது. ஆனால் உப்பு வரியும் ரத்து
Read 18 tweets
Sep 12
இந்த தீர்ப்பு ஏற்கனவே அறிந்ததுதான்

முஸ்லிம்கள் வீடுகளுக்குள் புகுந்து சமையல் செய்ய்ய வேண்டும், சாப்பிட வேண்டும் அல்லது தூங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தாலும் நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும்.

ஞானவாபி கோயிலில் ஒரு இந்து சிற்றரசரின் மனைவியை பிரத்யேக பூஜை என கர்ப்பகிரகத்திற்குள் Image
அழைத்து சென்று கற்பழித்து கொலை செய்தார்கள் இரண்டு குருக்கள். எவ்வளவு மன்றாடியும் சிற்றரசருக்கே நியாயம் கிடைக்கவில்லை. தெய்வ குற்றம் என சாக்கு கூறி இளவரசியையும் பிரத்யேக பூஜைக்கு அனுப்பினால்தான் சனி விலகும் என்று கூறினார்கள். சிற்றரசர் வேறு வழியின்றி பேரரசர் ஔரங்கசீப் கிட்டே
முறையிட்டார். பேரரசர் தளபதியை அனுப்பி கற்பழித்து கொன்ற கயவர்களை தலையை வெட்டி நீதியை நிலை நாட்டினார். சிற்றரசர் மகிழ்ந்து கோயில் பக்கத்தில் இருந்த காலி நிலத்தை பேரரசுக்கு விட்டுக் கொடுத்தார். இதுதான் ஞானவாபி மசூதியின் அசல் உண்மை வரலாறு.
இனி இந்தியாவில் கோர்ட் தீர்பு எல்லாம்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(