M.SivaRajan Profile picture
Oct 17 12 tweets 3 min read
ஸ்ரீ பைரவர் அஷ்டோத்ர சதநாமாவளி :

1. ஓம் பைரவாய நம
2. ஓம் பூத நாதாய நம
3. ஓம் பூதாத்மனே நம
4.ஓம் பூத பாவநாய நம
5.ஓம் க்ஷேத்ரதாய நம
6. ஓம் க்ஷேத்ர பாலாய நம
7.ஓம் க்ஷேத்ர ரக்ஞாய நம
8. ஓம் க்ஷத்ரியாய நம
9. ஓம் வீராஜே நம
10. ஓம் ஸ்மசானவாஸிநே நம
11.ஓம் மாம்ஸாசினே நம
12. ஓம் ஸர்ப்பராசயே நம
13. ஓம் ஸ்மராந்தக் ருதே நம
14. ஓம் ரக்தபாய நம
15. ஓம் பானபாய நம
16. ஓம் ஸித்தாய நம
17. ஓம் ஸித்தி தாய நம
18. ஓம் ஸித்த ஸேவிதாய நம
19. ஓம் கங்காளாய நம
20. ஓம் காலசமனாய நம
21. ஓம் கலாய நம
22. ஓம் காஷ்டாய நம
23. ஓம் தனவே நம
24. ஓம் கவயே நம
25. ஓம் த்ரிநேத்ரே நம
26. ஓம் பஹு நேத்ரே நம
27. ஓம் பிங்கள லோசனாய நம
28. ஓம் ஓம் சூல பாணயே நம
29. ஓம் கட்க பாணயே நம
30. ஓம் கங்காளிநே நம
31. ஓம் தூம் ரலோசனாய நம
32. ஓம் அபீரவே நம
33. ஓம் பைரவாய நம
34. ஓம் நாதாய நம
35. ஓம் பூதபாய நம
36. ஓம் யோகிநீ பதயே நம
37. ஓம் தநதாய நம
38. ஓம் தநஹாரிணே நம
39. ஓம் தநவதே நம
40. ஓம் ஓம் ப்ரீதி பாவனாய நம
41. ஓம் நாகஹாராய நம
42. ஓம் நாக பாசாய நம
43. ஓம் வ்யோம கேசாய நம
44. ஓம் காலப்ருதே நம
45. ஓம் காலாய நம
46. ஓம் கபாலமாலிநே நம
47. ஓம் கமநீயாய நம
48. ஓம் கலாநிதயே நம
49. ஓம் த்ரிலோசனாய நம
50. ஓம் ஜ்வலந்நேத்ராய நம
51. ஓம் த்ரிசிகிநே நம
52. ஒம் த்ரி லோகபாய நம
53. ஓம் த்ரி நேத்ர தந்யாய நம
54. ஓம் ஓம் டிம்பாய நம
55. ஓம் சாந்தாய நம
56. ஓம் சாந்த ஜனப்ரியாய நம
57. ஓம் வடுகாய நம
58. ஓம் வடு வேஷாய நம
59.ஓம் கட்வாங்கம வரதாரகாய நம
60. ஓம் பூதாத் யக்ஷாய நம
61. ஓம் பசுபதயே நம
62. ஓம் பிக்ஷு தாய நம
63. ஓம் பரிசாரகாய நம
64. ஓம் தூர்தாய நம
65. ஓம் திகம்பராய நம
66. ஓம் சூராய நம
67. ஓம் ஹரிணாய நம
68. ஓம் ஓம் பாண்டு லோசனாய நம
69. ஓம் ப்ரசாந்தாய நம
70. ஓம் சாந்திதாய நம
71. ஓம் ஸித்தாய நம
72. ஓம் சங்கராய நம
73. ஓம் ப்ரிய பாந்தவாய நம
74. ஓம் அஷ்ட மூர்த்தியே நம
75. ஓம் நிதீ சாய நம
76. ஓம் க்ஞான சக்ஷுவே நம
77. ஓம் தபோமாயாய நம
78. ஓம் அஷ்டாதாராய நம
79. ஓம் ஷடாதாராய நம
80. ஓம் ஸர்ப்ப யுக்தாய நம
81.ஓம் ஸிகி சகாய நம
82. ஓம் பூத ராய நம
83. ஓம் பூத பாதீசாய நம
84. ஓம் பூத பதயே நம
85. ஒம் பூதராத்மஜாய நம
86.ஓம் கங்கால தாரினே நம
87. ஓம் முண்டிநே நம
88. ஓம் நாக யக்ஞோப வீத வதே நம
89. ஓம் ஜ்ரும்பணோ மோஹந ஸ்தம்பீ மாரண க்ஷோப நாய நம
90. ஓம் ஸுத்த நீலாஞ்சன ப்ரக்யாய நம
91. ஓம் தைத்யக்நே நம
92. ஓம் முண்ட பூஷிதாய நம
93. ஓம் பலி புஜே நம
94. ஓம் பலிபுங் நாதாய நம
95. ஓம் பாலாய நம
96. ஓம் அபால விக்ரமாய நம
97. ஓம் ஸர்வ பாத் தாரணாய நம
98. ஓம் துர்க்காய நம
99. ஓம் காமிநே நம
100. ஓம் கலாநிதயே நம
101. ஓம் காந்தாய நம
102. ஓம் காமிநீ வசக்ருதே நம
103. ஓம் வசிநே நம
104. ஓம் ஸர்வ ஸித்தி ப்ரதாய நம
105. ஓம் வைத்யாய நம
106. ஓம் ப்ரபவே நம
107. ஓம் துஷ்ட பூத நிஷேவி தாய நம
108. ஓம் விஷ்ணுவே நம

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 19
#குடந்தை_நகர்_சிவன்_கோவில்_வழிகாட்டி

அனைவருக்கும் மிக மிக உதவும்  பயனுள்ள பதிவு...!

ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஒரு Code Number உள்ளது.

Google Map-ல் அதனை Type செய்தால் கோயிலை எளிதில் அடையலாம்.

திருக்கோயிலின் Code Number கோயிலின் பெயருக்கு அருகில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
I. கும்பகோணம் to திருவைக்காவூர்

1. திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில் (NCN044)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
2. திருவலஞ்சுழி - கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில் (SCN025)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

3. சுவாமிமலை - சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
(முருகரின் நான்காவது படை வீடு)
திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
Read 42 tweets
Oct 19
#ராம_நாமம்

*ராம நாமத்தை இடைவிடாது
கேட்க வேண்டும் என்பதற்காகவே, ராம அவதார காலம் முடிந்த பின்னரும் வைகுண்டம் செல்லாமல் பூவுலகிலேயே தங்கிவிட்டவன் ராமதூதனான அனுமன்.*
அப்படிப்பட்ட அனுமன் ஆலயம் ஒன்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து 24 மணி நேரமும் ராமநாமத்தை இடைவிடாமல் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு சாந்நித்யம் மிக்கதாக இருக்கும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் அழகிய ரம்யமான சூழ்நிலையில் ரன்பால் ஏரி அமைந்துள்ளது.

இங்குள்ளவர்களால் லக்கோடா ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கரையில் சிரஞ்சீவியான ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.
Read 11 tweets
Oct 18
#செவ்வாய்க்கிழமை_விரதம்

மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய்.

வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை.
புனிதமான இந்த கிழமையைத் தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுக்கின்றனர்.

முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை செவ்வாய்.

செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு.

பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும்.
ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும்.

தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர்.

இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர்.
Read 22 tweets
Oct 18
👣💦🛕🇮🇳🙏🏼📿🐚🏔️5️⃣

*#பஞ்சப்ரயாகை !*

இமயத்தில் உத்தராகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 5 பிரயாகை உள்ளன.

பிரயாகை (ப்ரயாகை) என்றால் நதிகளின் சங்கமம் என்று அர்த்தம்.

உத்தராகாண்ட் மாநிலத்தில் பஞ்ச கேதார், பஞ்சபத்ரி, பஞ்சப்ரயாகை என்று பிரசித்தம்.
ரிஷிகேஷிலிருந்து பத்ரிநாத் செல்லும் போது...

1️⃣. *தேவப்ரயாகை*

பகவான் நாராயணனை தேவ சர்மா என்னும் பக்தன் தன் தவத்தால் இங்கே தரிசித்ததால், அவர் பெயராலேயே தேவப்ரயாகை என்றழைக்கப்படுகிறது.
*அலகநந்தா, பாகீரதி* நதிகளின் சங்கமம் - இங்கிருந்து தான் கங்கை என்ற பெயர்.

ரிஷிகேஷிலிருந்து சுமார் 70கிமீ தூரம்.

2மணி நேரப் பிரயாணம்.
Read 14 tweets
Oct 18
*சித்தர்கள் வழிபடும் சிவன் ஆலயம்*

சேலம் அருகே அரூர் மெயின் ரோட்டில் சுக்கம்பட்டி என்னும் கிராமத்தில் உதயதேவர் மலை உள்ளது.

இந்த மலையை தேவகிரி என்றும் அழைப்பார்கள்.

இந்த மலை சிறிய குன்று போல் அமைந்திருக்கும். Image
இதன் மீது பல நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் ஸ்ரீ உதயதேவரீஸ்வரி சமேத உதய ஸ்ரீ தேவரீஸ்வரர் திருத்தலம் உள்ளது.

திருமணிமுத்தாறு ஆறாக பாயத்தொடங்கும் இடத்தில் அமைந்துள்ள முதல் சிவாலயம் என்ற சிறப்புக்குரியது இந்த ஆலயம்.
இந்த ஆலயத்தில் உள்ள மூலவரின் மீது தினமும் மாலை வேளையில் சூரிய ஒளி விழுவது அரியக் காட்சியாகும்.

தல வரலாறு

இந்தக் கோவிலின் தலவரலாறு குறித்த ஆவணங்கள் கிடைக்கப் பெறவில்லை என்றாலும், 15ம் நூற்றாண்டிற்கு முன்பாக இந்தக் கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று அறியப்படுகிறது.
Read 16 tweets
Oct 18
#சுதர்சன_சக்கரம்

*சுதர்சன சக்கரத்தின் மகிமைகள் பற்றிய பதிவு :*

சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம்.

‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள்.

மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை. Image
எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது.

சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும்.

மகாவிஷ்ணுவோ, தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.

எதிரிகளை, அசுரக்கூட்டத்தை அழித்த பின்னர், சுதர்சனச் சக்கரமானது மீண்டும் அந்த இடத்துக்கே திரும்ப வந்துவிடுகிறது.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(