கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்புக்கு பலியான ஒரு உயிருக்கு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக #ops #eps K.Annamalai உள்ளிட்டோர் பதறி கதறுகிறார்களே…

சிலிண்டர் வெடித்து அரை மணி நேரத்திற்குள் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளை மட்டுமல்ல; அவர் மொபைலில் பேசிய மொத்த 1
கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்புக்கு பலியான ஒரு உயிருக்கு சட நபர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது தமிழக காவல்துறை.

மேலும் அவருடன் பயணித்த ஐந்து பேர் மீதும் தீவிரவாத கடும் சட்டங்களையும் பிரயோகித்து உள்ளது தமிழ்நாடு காவல்துறை.

மேலும் குண்டு வெடித்து 2
இரண்டு மணி நேரத்திற்குள் போலீசார் தெரிவிக்காத நிலையிலும்...

பல விஷயங்களை முந்திரிக்கொட்டை ஆகி தெரிவித்த H Raja sharma Narayanan Thirupathy BJP #annamalai உள்ளிட்டவரையும்...

ஏன் தமிழ்நாடு போலீசார் தன் வளையத்துக்குள் கொண்டு வரவில்லை என்பது புரியாத புதிர் தான் நம்மைப் போன்ற 3
சாமானியர்களுக்கு…

மூன்று முறை தீவிராத காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட இயக்கமான #rss ஆர்எஸ்எஸ் சித்தாந்த கருத்துக்கள் கொண்டவர்கள்...

தன் வீட்டிலே தன் பெட்ரோல் பாமை தானே வீசக்கூடியவர்கள்…

காந்தி படுகொலையில் முஸ்லிம் பெயரை பச்சை குத்தி கொண்டு ஆர் எஸ் எஸ் வாலா நாத்தராம் கோட்சே4
திரிந்த வரலாறு எல்லாம் நமக்கு கண்ணுக்கு வருவதால் இப்படி எல்லாம் தோன்றுகிறதா என்றால் இல்லை என்று கூறாமல் இருக்கவும் முடியவில்லை…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை படுகொலை செய்துவிட்ட பின் டிவியில் பார்த்து சாவகாசமாக தெரிந்து கொண்டேன் என்ன பொய்யுரைத்த…

அன்றைய #அதிமுக 5
முதல்வர் பேசுவதற்கு ஏதாவது அருகதை உள்ளதா என்பது அவரை தான் அவரே சட்டையை பிடித்து கேட்டுக் கொள்ள வேண்டும்..

மேலும் புல்வாமாவில் 40 சிஆர்பி ராணுவ வீரர்கள் படுகொலை அடைந்த நேரத்தில் திரு #மோடி அவர்கள் ஜாலியாக போட்டோ சூட் வனத்திலே பண்ணிக் கொண்டிருந்தபோது…

இப்போது வால் வெட்டப்பட்ட6
நரி வலியால் காட்டு கத்து கத்துவதைப் போல அண்ணாமலை மற்றும் பன்னீர் செல்வம், பழனிசாமி உள்ளிட்டவர்கள்…

அப்போது பலியான 40 இந்திய ராணுவ வீரர்கள் உயிருக்கு கோரசாக பேசாமல் சட்டம் ஒழுங்கை பற்றி கூவாமல் புல் புடுங்கிக் கொண்டிருந்தார்களா என்றும்...

மேலும் காஷ்மீரில் பிடிக்கப்பட்ட 7
தீவிரவாதி பாஜகவின் ஐடி தலைவர் என்பதை அறிந்த பின்னும் அப்படி புடுங்கிய புல்களை மென்மையாக கடித்து தின்று கொண்டிருந்தார்களா என்றும்…

இனி திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் #காங்கிரஸ் #கம்யூனிஸ்ட் #விசிகே எல்லோரும் கேட்பார்களே என்பதை எண்ணும் போது தான் நமக்கும் வருத்தமாக
உள்ளது

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with டெல்டா ராணி🖤❤

டெல்டா ராணி🖤❤ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @aruran_tiru

Oct 25
ஒரு சில முஸ்லிம்கள் குண்டு வைப்பதால் யாருக்கு நஷ்டம்?

நிச்சியம் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு தான் நஷ்டம்,

அப்போ எந்த முஸ்லிமாவது இன்னொரு முஸ்லிமிற்கு துன்பம் தரும் விதமா நடந்துக்கொள்வான் என்றால் அவன் யார்? எந்த அடிப்படையில் எதற்காக இதை செய்கிறான்? அவனுக்கும் பிற 👇
முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்?

அதை விடுங்க, "அந்த ஒரு சில முஸ்லிம்கள்" குண்டு வைப்பதால் யாருக்கு லாபம்?

யாருக்கு லாபம் இருக்கோ இல்லையோ, நிச்சியம் பாசிச அரசியல் செய்பவர்களுக்கு அது லாபகரமானது,

ஏன் இதை சொல்கிறேன் என்றால் பாசிச பாஜகவின் வரலாறு அப்படி,

சில ஆண்டுகளுக்கு முன்
தேர்தல் நிதி வழங்கிய விவகாரத்தில், R.K.W டெவலப்பர்ஸ் நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பாஜக நிதியை பெற்றுள்ளதை குறித்து ரந்திப் சிங் சுர்ஜிவலா கேள்வி எழுப்பினார்,

ஏன் எனில் RKW நிறுவனம் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தீவிரவாத தடுப்பு பிரிவால் அமலாக்கதுறையால் விசாரணை வளையத்தில்
Read 8 tweets
May 20
கேள்வி இருக்கு பதில் தான் இல்லை .. 👇

ராஜிவ்காந்தி சாகும்போது அதுவரை அருகில்
இருந்த மரகதம் சந்திரசேகர் எங்கு போனார்..?
மூப்பனார் குண்டு வெடிக்கும் அந்த ஐந்து நிமிடங்களில் ஏன் சிகரெட்
பிடிக்க போனார்..?
ராஜீவ் கொல்லப்படுவதற்கு 30
நிமிடங்களுக்கு முன்பு திருச்சி 👇
திருச்சி வேலுச்சாமி தொலைபேசியில்
சுப்பிரமணியசாமியை தொடர்பு கொண்டபோது
"என்ன ராஜீவ் இறந்துவிட்டார்
அதைத்தானே சொல்லப்போகிறாய்"
என்று கேட்டுள்ளார்..
இதை விசாரிக்காமல் விட்டது ஏன்..?
சந்திராசாமியும்., சுப்பிரமணியசாமியும் லண்டனில்
யாரை சந்தித்தார்கள்..?
ராஜீவ் தமிழ்நாடு வரும்வரை 👇
வந்த பல்கேரிய
பெண் ஊடகவியலாளர் குண்டு வெடிக்கிற போது எங்கே போனார்..?
ராஜீவ் வந்த விமான பைலட் மாற்றப்பட்டது ஏன்..?
விசாரணை கமிசன் சுப்பிரமணியசாமியையும்
சந்திரா சாமியையும் விசாரிக்க சொல்லியும்
விசாரிக்காமல் விட்டது ஏன்..?
எம்.கே. நாராயணனிடம் இருந்த
ராஜீவ் கொலையில் கிடைத்த அந்த 👇
Read 5 tweets
Apr 12
இலங்கை புத்ததீவிரவாதிகள் முதலில் கையில் எடுத்த பிரட்சினை - ஹிஜாப்!
அடுத்து - ஹலால் உணவு பிரட்சினை!
மசூதிகளில் ஒலிபெருக்கி,
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை!
இப்படி அடுக்கடுக்காக அங்கே வாழும் முஸ்லிம்களுக்கு ஒருவித அச்சத்தை உருவாக்கினார்கள்.
இனத்தின் பெயரால் அரசியல் செய்ததவர்கள், பிறகு மதத்தின் பெயரால் அரசியல் செய்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
--- இப்போது இலங்கையின் நிலமை என்ன?

கர்நாடகாவில்
காவிதீவிரவாதிகளின் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருக்கிறது.
ஹிஜாப், ஹலால் உணவு பிரட்சினை,.
மசூதிகளில் ஒலிபெருக்கி பிரட்சினை,
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை,
முஸ்லிம்களுக்கு சொந்தமான கேப்ஸ், டாக்ஸி போன்றவற்றை பயன் படுத்த தடை.... இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!

இனி என்ன
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(