M.SivaRajan Profile picture
Oct 27 10 tweets 3 min read
#பைரவர்_வழிபாடு

#27_நட்சத்திர_பைரவர்_வழிபாடு

27 நட்சத்திரக்குரிய பைரவ தலங்கள்.

மனதார பைரவரை வழிபாடு செய்தால் நமது அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும்.

27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர்களும், தலங்களும் :-
1.அஸ்வினி: ஸ்ரீஞான பைரவர்-கோவை, பேரூர், பட்டீஸ்வரர் கோவில், இங்கு பைவருக்கு நாய் வாகனம் இல்லை.

2.பரணி: ஸ்ரீமகா பைரவர்- திருப்பத்தூர் அருகில் உள்ள பெரிச்சி கோவில்.

3.கார்த்திகை: ஸ்ரீ சொர்ண பைரவர்-திருவண்ணாமலை.
4.ரோகிணி: ஸ்ரீகால பைரவர்-பிரம்ம கிரக்கண்டீஸ்வரர் கோவில்- கண்டியூர், தஞ்சாவூர்.

5.மிருகசீரிஷம்: ஸ்ரீ சேத்திரபால பைரவர்- சேத்திரபாலபுரம் (குத்தாலம் அருகில்)

6.திருவாதிரை: ஸ்ரீவடுக பைரவர்-ஆண்டாள் கோவில் (பாண்டிச்சேரி-விழுப்புரம் பாதையில் 18 கி.மீ.)
7.புனர்பூசம்: ஸ்ரீவிஜய பைரவர்-பழனி சாதுசுவாமிகள் மடாலயம்.

8.பூசம்: ஸ்ரீ ஆவின் பைரவர்-(திரு) வாஞ்சியம்- வாஞ்சி நாதர் கோவில்.

9.ஆயில்யம்: ஸ்ரீ பாதாள பைரவர்-காளஹஸ்தி.

10.மகம்: ஸ்ரீநர்த்தன பைரவர்-வேலூர் கோட்டையின் ஒரு பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில்.
11.பூரம்: ஸ்ரீ கோட்டை பைரவர்- பட்டீஸ்வரம்-  தேனுபுரீசுவரர்கோவில்.

12.உத்திரம்: ஸ்ரீ ஜடாமண்டல பைரவர்-சேரன்மாதேவி அம்மைநாதர் கைலாசநாதர் கோவில்.

13.அஸ்தம்: ஸ்ரீ யோக பைரவர்-திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்.
14.சித்திரை: ஸ்ரீ சக்கர பைரவர்-தர்மபுரி-மல்லிகார்ச்சுன -காமாட்சி கோவில் கோட்டை சிவன் கோவில் என்றும் தகடூர் காமாட்சி கோவில் என்றும் இக்கோவிலை அழைக்கிறார்கள்.

15.சுவாதி: ஸ்ரீ ஜடா முனி பைரவர்- புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைக் கோட்டை தற்போது திருவரங்குளம் என்று அழைக்கப்படுகிறது.
16.விசாகம்: ஸ்ரீ கோட்டை பைரவர்-திருமயம்.

17.அனுஷம்: ஸ்ரீ சொர்ண பைரவர்- கும்பகோணம் அருகே உள்ள ஆபத்சகாய ஈஸ்வரர் கோவில்.

18.கேட்டை: ஸ்ரீகதாயுத பைரவர்-சூரக்குடி-சொக்கநாதர் கோவில்.

19.மூலம்: ஸ்ரீ சட்டநாதர் பைரவர்-சீரகாழி-பிரம்ம புரீசுவர் கோவில்.
20.பூராடம்: ஸ்ரீகால பைரவர்-அவிநாசி- அவிநாசியப்பர் கோவில்.

21.உத்திராடம்: ஸ்ரீவடுகநாதர் பைரவர்-கரூர்-  கல்யாணபசுபதி ஈஸ்வரர் கோவில்.

22.திருவோணம்:திருப்பத்தூர் அருகே உள்ள ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர்-வைரவன்பட்டி-வளரொளி நாதர் கோவில்.
23.அவிட்டம்:  சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் அஷ்ட பைரவர் சந்நிதி.

24.சதயம்: ஸ்ரீசர்ப்ப பைரவர்-சர்ப்பம் ஏந்திய பைரவர்-சங்கரன் கோவில் தலம்.

25.பூரட்டாதி: கோட்டை பைரவர்- ஈரோடு அருகே கொக்கரையான் பேட்டை கிராமத்தில் உள்ள பிரம்மலிங்கேஸ்வரர் கோவில்.
26.உத்திரட்டாதி: ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர்-சேங்கனூர்-சத்தியகிரி ஈஸ்வரர் கோவில் கும்பகோணம், பந்தநல்லூர் பாதையில் உள்ளது.

27.ரேவதி: ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர்-தாத்தையங்கார் பேட்டை, காசி விசுவநாதர் கோவில்.

#27_நடசத்திர_பைரவர்_வழிபாடு

#பைரவர்_வழிபாடு

#ஓம்_பைரவாய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 28
#கோபுர_தரிசனம்_கோடி_புண்ணியம்

ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான்.

அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 🍂🛐🍂

அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். Image
இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது.
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.

சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.

இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.
Read 16 tweets
Oct 28
#கந்த_சஷ்டி_கவசம்_உருவான_வரலாறு.

முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம்.
பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது.

ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார்.

எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை.
வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது.
Read 17 tweets
Oct 28
#அன்னை_நவசக்தி_வடிவங்கள்

*அன்னையின் நவசக்தி வடிவங்கள்*

*மனிதனின் வாழ்க்கைத் தேவை, அருளோடு வரும் பொருள்வளம் கொடுப்பவளான திருமகள் அஷ்டலக்ஷ்மிகளாக வணங்கப்படுகிறாள்* . Image
சைவசமயமும், சாக்தசமயமும்
அம்பிகைக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பிக்கிறதோ அதே அளவு *ஸ்ரீவைஷ்ணவமும் தாயாருக்கு சிறப்பிடம் கொடுக்கிறது* சைவத்தில் நவசக்தியாக வழிபடப்படும் தேவி, *ஸ்ரீ வைஷ்ணவத்தில்*
*ஆதிலக்ஷ்மி*
*தனலக்ஷ்மி*
*தான்யலக்ஷ்மி*
*சந்தானலக்ஷ்மி*
*மஹாலக்ஷ்மி*
*கஜலக்ஷ்மி*
*விஜயலக்ஷ்மி*
*வீரலக்ஷ்மி*

என்ற *அஷ்டலக்ஷ்மிகளாக* போற்றி வணங்கப்படுகிறாள் ..
Read 10 tweets
Oct 27
#சிவ_தீட்சை_திருவிழா

*நமசிவாய வாழ்க.*

*கூனம்பட்டி கல்யாண புரி ஆதீனம் ஸ்ரீமாணிக்கவாசக மூலாம்னாய பீடப்ரஸ்தான ஸ்ரீ மாணிக்கவாசகர் சுவாமிகள் திருமடத்தின் 57வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ இராஜ சரவண மாணிக்க வாசக சுவாமிகளின்* உளப்பாங்கின் வண்ணம், Image
*திருநெல்வேலி மேலச்செவல் ஸ்ரீ சௌந்தர்ய நாயகி அம்பாள் சமேத ஶ்ரீ ஆதித்தவர்னேஸ்வரர்* சிவாலயத்தில்,

*சிவோபதேச ஞான சிவ தீட்சை விழா.*

நிகழும் *மங்களகரமான கார்த்திகை மாதம் 26ம் நாள் நான்காவது சோமவாரம் 12-12-2022. திங்கட்கிழமை.*
திருநெல்வேலி அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள *மேலச்செவல் ஸ்ரீ சௌந்தர்ய நாயகி அம்பாள் சமேத ஶ்ரீ ஆதித்தவர்னேஸ்வரர் சிவாலயத்தில்,*

*சிவோபதேச ஞான சிவ தீட்சை விழா* நடைபெறும்.

சமயம் விஷேடம் சிவபூஜை நிர்வாண தீட்சை ஆச்சார்ய அபிஷேகம் பெற விரும்பும் அடியார்கள்
Read 5 tweets
Oct 27
#பூசலார்_நாயனார்_குருபூஜை

#பூசலார்_நாயனார்_வரலாறு

ஒழுக்கத்தால் எக்காலமும் ஓங்கி உயர்ந்த தொண்டை மண்டலத்திலே திருநின்றவூர் எனும் திருத்தலத்தில் வேதியர்கள் மரபிலே தோன்றியவர் பூசலார் நாயனார்.
இவரது உள்ள உணர்வெல்லாம் கங்கையணிந்த சங்கரனின் சேவடியிலும் அடியார் சேவையிலும் மட்டுமே பதித்திருந்தது.

ஆகம வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் நாயனார்.
பிறை அணிந்த பெருமானுக்குத் தமது ஊரில் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்.

ஆலயம் அமைப்பதற்கான செல்வத்தை அவரால் திரட்ட முடியவில்லை.

பூசலார் மனம் புண்பட்டு நைந்தார்.

செய்வதறியாது சித்தம் கலங்கி ஏங்கினார் நாயனார்.
Read 21 tweets
Oct 26
#ஸ்ரீ_மெய்கண்டார்_குருபூஜை

#ஸ்ரீ_மெய்கண்டார்_வரலாறு

தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவே உள்ளதான திருமுனைப்பாடி என்னும்
நடுநாட்டிலே, திருப்பெண்ணாகடம் என்னும் திருப்பதியிலே, வேளாளர் குலத்திலே,
சிவபெருமானிடத்தும்
சிவனடியாரிடத்தும் அன்புமிக்குடையவராய், அச்சுத- களப்பாளர் என்னும் திருப்பெயருடையவராய்
ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவர் கல்விச் செல்வத்தினாலும் பொருட்செல்வத்தினாலும் சிறந்து விளங்கியும்,
மகப்பேறு இல்லாத குறையுடையவராய் இருந்தார்.
அவர் ஒருநாள் திருத்துறையூருக்குப் போய் தம் குல குருவாகிய சகல ஆகமப் பண்டிதர் என்னும் சிறப்புப் பெயர் உடைய சதாசிவம் சிவாசாரியாரிடம்
சென்று தமக்கு மகப்பேறு இல்லாத குறையைத் தெரிவித்தார்.

அது கேட்ட சிவாசாரியார்,

தம் வழிபடு கடவுளை வழிபாடு செய்து அதன் முடிவில் தேவாரத் திருமுறையை
Read 38 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(