#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார். சரீர உபாதை இருப்பவர்கள் தரிசித்து வணங்க வேண்டும் என அவர்கள் வீட்டு வாசலுக்கே வருகிறார். ஒரு சமயம் அவ்வாறு எழுந்தருளும் போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள். ஒருவர்
மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார். அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான். இவர் எதையும் தயாராக வைக்கவில்லை. அனால் அவர் ரொம்ப பக்திமான். பகவானிடம் போய் நின்று கொண்டு, "அப்பனே, அவர்களெல்லாம் புஷ்பம், தேங்காய், வாழைப்பழம் என்று சமர்ப்பித்தார்கள். உன்னிடம் எது
இல்லையோ அதையல்லவா சமர்ப்பிக்கணும்" என்றார். உடனே பரமாத்மா, “இவ்வளவு சொல்கிறீறே, நீர் ஏதாவது சமர்ப்பிக்கப் போகிறீரா இல்லையா?”
“உன்னிடத்திலே எது இல்லையோ அதைக் கொடுத்தால் தானே உயர்த்தி” என்றார் பக்தர். “என்னிடத்திலே என்ன இல்லை என்று உனக்குத் தெரியுமா?” பகவான் கேட்கிறார்.
“அதைத்
தெரிந்து வைத்துக் கொண்டு தான் அதைக் கொடுக்க வந்தேன்.”
“என்ன அது?”
“கிருஷ்ணாவதார காலத்திலே கோபிகா ஸ்திரீகளுடன் நீ சஞ்சாரம் பண்ணினாய் அல்லவா? அப்போதே உன் மனசை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். அதனால் உன் மனம் உன்னிடத்தில் இல்லை. அதற்கு பதில் என் மனசை உனக்குக் கொடுக்கிறேன்
என்றார் பக்தர்.”
பகவான் பதிலே சொல்லலை. வாயை மூடிக் கொண்டு விட்டார். எனவே மனத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேங்காய், கற்பூரம், பூ என்று சமர்ப்பித்து, மனத்தை அர்ப்பணிக்கவில்லை என்றால் என்ன ஒஅதன்? எதுவாக இருந்தாலும் மனத்துடன் சேர்த்துச் சமர்ப்பிக்கப் படுவதுதான் உயர்த்தி என்று
உணர்த்தத்தான் அந்த பக்தர் மனத்தையே அர்ப்பணித்தேன் என்றார். பூரணனான அவன் நம்மிடத்திலே ஒன்றே ஒன்றைத்தான் எதிர்பார்க்கிறான். இந்த மனசு அவனுடையது என்று அர்ப்பணிக்கிறோமா என்பதைத் தான் எதிர்பார்க்கிறான். அதை மட்டும்தான் எதிர்பார்த்து உயர்ந்த நிலையை நமக்குக் கொடுக்கிறான். நம் மனசை
சமர்ப்பிக்கவிட்டால் நாம்தான் அபூர்ணர்களாகிறோமே தவிர அவன் பூரணனாகத் தான் இருக்கிறான். எல்லா சுகுணங்களுக்கும் உரியவனாய், ஆபரணங்கள், ஆயுதங்களுடன் இருக்கிறான். பகவான் சகலத்திலும் பூரணமாய் இருக்கிறான் என்று சரணாகதி கத்யத்தில் விவரிக்கப்படுகிறது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
ஶ்ரீ மகாவிஷ்ணுவைப் பற்றி சுவாரஸ்யமான புராணக் கதைகள் மற்றும் புதிய ஆன்மீக தகவல் படிக்க கீழே உள்ள லிங்கை அழுத்தி படிக்கலாம்
srimahavishnuinfo.blogspot.com
பயன்*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Nov 15
#மகாபெரியவா
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒருமுறை ஸ்பெயின் நாட்டிலிருந்து ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகர் வந்து மகானை தரிசனம் செய்கிறார். நாட்டின் அதிபரைப் பற்றியோ, சீதோஷ்ண நிலையைப் பற்றியோ விசாரிக்கலாம். Image
இல்லை மக்களின் பண்பாடு, கலாச்சாரம் இவற்றைப் பற்றியும் பேசி இருக்கலாம். இந்த எல்லா விஷயங்களையும் பத்திரிக்கை வாயிலாக, எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு உண்டு. ஆனால், மகான் இதைப் பற்றியெல்லாம் அந்த ஸ்பெயின் பிரபுவிடம் கேட்கவில்லை.
"உங்கள் அரண்மனையில், நியூவிங், ஓல்ட்விங் என்று இரண்டு
இருக்கோ?
"ஆமாம்."
"இப்ப நீங்க எந்த 'விங்'லே இருக்கீறிர்கள்?"
"நியூவிங்" என்கிறார் அவர்.
"அங்கே தண்ணீர், மத்தவசதி எல்லாம் இருக்கோ?
"ஆமாம், நியூவிங் மிகவும் வசதியா இருக்கிறதாலே தான் அங்கே தங்கியிருக்கிறோம்."
அடுத்து மகான் அவரிடம், ஆச்சர்யகரமான ஓர் யோசனையை சொல்கிறார்.
"அப்போ அந்த
Read 7 tweets
Nov 15
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஏகாதசி விரதம் இருக்கிற சமயத்துல பால் மோர் இப்படி உப்புப் போடாத நீர் ஆகாரத்தை ரொம்ப கொஞ்சமா எடுத்துக் கொள்ளலாம் என்பது விரத விதியிலேயே உள்ளது. அதனால், விரதம் இருக்கும் அன்று கொஞ்சமாக பால் மட்டும் ஒரே ஒரு Image
தடவை எடுத்துக் கொள்வார் பரமாச்சார்யா. ஒரு சம்யம் அவர் முகாமிட்டிருந்த இடத்தில் மின்சாரம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த ஒருவர். அன்று ஏகாதசி. காலையில் வேலையை ஆரம்பித்தவர் உச்சிப்பொழுது நெருங்கியும் நகரவே இல்லை. எல்லாத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த
பெரியவா, "அந்த ஆசாமி பாவம் எதுவுமே சாப்டாம வேலை பார்த்துண்டு இருக்கான். சாப்டு வந்து வேலை செய்யச் சொல்லு" என்று பக்கத்தில் இருந்த சீடனிடம் சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அவர், "சுவாமி, இன்னிக்கு ஏகாதசி. நான் பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டேன். அதனால நான் சாப்பிடவில்லையே
Read 9 tweets
Nov 14
#நாராயணா #நாமம்_பல
உணவை உட்கொள்ளும் பொழுது அவனே ஜனார்த்தனன்
மருந்தை உட்கொள்ளும் போது அவனே தன்வந்த்ரி
நாம் படுக்கச் செல்லும் பொழுது பத்மநாபான்.
பிறருக்கு உதவ எண்ணும் போது திருவிக்ரமன்
திருமணத்தின் பொழுது பிரஜாபதி
யுத்தம் செய்யும் பொழுது அவனை நினைத்தால் சத்ரதாரி
வெளியில் கிளம்பும் ImageImage
பொழுது அவனை நினைத்தால் கேசவன்
நண்பனாய் அவனைப் பார்க்கும் பொழுது ஸ்ரீதரன்
கெட்ட கனவு காணும் பொழுது அவனை நினைத்தால் மதுசூதனன்
கஷ்டம் வரும் போது அவனை அழைத்தால் கோவிந்தன்
காடுகளில் செல்லும் பொழுது நரசிம்மனாக தம்மை அண்டியவர்களைக் காப்பவன்
நெருப்பால் துன்பம் வரும் பொழுது, அவனை ImageImage
நினைத்தால் அவனே ஸ்ரீ மகாவிஷ்ணு
தண்ணீரால் துன்பம் ஏற்படும் பொழுது அவனை நினைத்தால் அவனே ஸ்ரீ வராகன்
ஆபத்தான மலையின் மீது ஏறும் சமயத்தில் அவன் நாமத்தை நினைக்கும் பொழுது அவனே ஸ்ரீமன் பரந்தாமன்
நடக்கும் பொழுது உள்ளத்தால் அவன் பாதம் பற்றினால் அவனே வாமனன்
வாழ்வின் இறுதி கட்டத்தில் அவன் Image
Read 4 tweets
Nov 14
பூஜை அறையில் வக்கப்படும் தண்ணீர் பற்றிய தகவல்:
பொதுவாகவே எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் கட்டாயமாக பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் இருக்கும். சில பேர் வீட்டு பூஜை அறையில் செம்பு அல்லது பித்தளை சொம்பிலும் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள். இந்த தண்ணீர் எதற்காக பூஜை அறையில் வைக்கப்
படுகிறது? ஆன்மிக ரீதியாகப் பார்த்தால் தெய்வங்களுக்கு அருந்துவதற்காக இந்த தண்ணீரை நம் வீட்டுப் பூஜை அறையில் வைக்கிறோம். தண்ணீரை எந்த இடத்தில் திறந்து வைத்தாலும் அது இயற்கையாக ஆவியாகத்தான் போகும். திறந்தபடி வைத்திருக் கக்கூடிய தண்ணீரின் அளவு படிப்படியாக குறையத்தான் செய்யும். வீட்டு
பூஜையறையில் வைக்கும் நீர் குறைவதினால் எந்த பிரச்சனை கிடையாது மாறாக வீட்டு பூஜை அறையில் வைக்கக் கூடிய தண்ணீரின் அளவு குறையாமல் இருந்தால் தான் வீட்டில் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது என்பது அர்த்தம். ஆவியாதல் என்ற செயல்பாடும் இறைவனால் நடத்தப்படும் ஒரு விஷயமே ஆகவே வீட்டு பூஜை அறையில்
Read 8 tweets
Nov 14
#தீர்த்தகிரீஸ்வரர்_திருக்கோயில்
தர்மபுரியிலிருந்து சுமார் 59 கி.மீ தொலைவில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தமலையில் தீர்த்தகிரிசுவரர் கோயில் அமைந்துள்ளது. தீர்த்தமலையிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுயம்புவாய் தீர்த்தகிரீஸ்வரர்
வீற்றிருக்கிறார். இக்கோயிலில் வீற்றிருக்கும் அம்பாளின் பெயர் வடிவாம்பிகை ஆகும். இராமபிரான் சிவபெருமானை இரண்டு இடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த இந்த தீர்த்தமலையாகும். இத்தலத்தில் அமைந்துள்ள
விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். இக்கோயிலில் மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம் மற்றும் வருண தீர்த்தமும், கிழக்கில் இந்திர தீர்த்தமும், வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும், மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தமும் உள்ளது. (அதனாலேயே தீர்த்தமலை என்று பெயர்) மலை மீது அமைந்த
Read 11 tweets
Nov 14
#MahaPeriyava
To live a life inspired by dharma means coming under a certain discipline and following certain rules of conduct. It is important for people to acquaint themselves with these rules. It would be ideal if they lived according to them on their own because to abide by
them out of compulsion is not a matter of pride. "Sampradaya" or tradition is something that has evolved naturally and it is natural that people adhere to them. The customs and rules making up a sampradaya are not all of them written down in the sastras. Anything laid down as a
law becomes a matter of compulsion. Nowadays everywhere people are asked to "Do this" and "not to do that." Notices are displayed about this and that. They are displayed even where I perform the puja (in the Matha), notices that say, "Don't keep talking", "Don't wear shirts" etc.
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(