திராவிடம் Vs இந்துத்துவா

அம்மன் - திராவிடம்
அம்பாள் - இந்துத்துவா

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுப்ரபாதம் இந்துத்வா. எல்.ஆர்.ஈஸ்வரியின் செல்லாத்தா திராவிடம்.

பஞ்சகச்சம், பஞ்ச கவ்யம் இந்துத்வா. லுங்கி, மாட்டுக்கறி பிரியாணி திராவிடம்.

மதுரை வீரனை வாசல் படிக்கு வெளியே நிறுத்தி
வைத்தது இந்துத்துவா. அவன் பேரன், பேத்திகளுக்கு இடஒதுக்கீடு அளித்து இணைத்துக் கொண்டது திராவிடம்.

நாராயணனை மோகித்த நாரதனை அலியாக்கி அவமதித்தது இந்துத்துவா. அலியை அரவாணியாக்கி, பின் திருநங்கையாக கொஞ்சி மகிழ்ந்தது திராவிடம்.

பிரம்மனின் உடலுக்கு வெளியே பிறந்தவர்கள் பஞ்சமர் என்றும்,
அவர்களைப் பார்த்தாலே தீட்டென்று தள்ளி வைத்தது இந்துத்துவா. திராவிடருக்கு எல்லாம் ஆதிதிராவிடர் அவர்கள் தான் என உரிமை கொண்டாடியது திராவிடம்.

பெண்களுக்குப் பொட்டு கட்டி பொது மகளிர் ஆக்கியது இந்துத்துவா. தேவதாசிகளை ஒழித்து, பெண்களுக்குச் சொத்தில் சரிபாதி அளித்தது திராவிடம்.

தமிழ்
நீச பாஷை எனக் கேலி பேசியது இந்துத்துவா. உலகச் செம்மொழிகளில் தமிழும் ஒன்றென நிலைநாட்டியது திராவிடம்.

சகோதரனையும் சடுதியில் கொல் என்ற கீதையை வேதம் என்றது இந்துத்துவா. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே வாழ்நெறி என்றது திராவிடம்.

கற்பிக்காத கல்விக்குக் கூட கட்டை விரலை காணிக்கைக்
கேட்டது இந்துத்துவா. எல்லோருக்கும் உணவுடன் கூடிய இலவசக் கல்வியை அளித்தது திராவிடம்.

சிவனின் தொலைத் தூர தரிசனம் கோரி வந்த நந்தனை உயிரோடு எரித்தது இந்துத்வா.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் இயற்றியது திராவிடம்.

இதுதான் #திராவிடம்
அதுதான் #இந்துத்துவா

- பகிர்வு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ilango manivannan

ilango manivannan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ma_ilango

Dec 9
"துளசி தீர்த்தத்தின் மகிமை"...

சிந்து நதிக்கரையில் ஜலந்தர் என்று ஒரு முனிவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி பெயர் பிருந்தா. "மகா விஷ்ணு" எப்படியாவது ஒருநாள் பிருந்தாவை அனுபவித்து விடவேண்டும் என்ற தீய எண்ணத்தோடு அவளை அனுகினானாம். அவள் ஒத்துக் கொள்ளாததினால், விஷ்ணு
பகவான், ஜலந்த முனிவரைப் போல வேடம் கொண்டு, பிருந்தாவை ஏமாற்றி புணர்ந்து கொண்டிருந்த வேலையில், எதிர் பாராத விதமாக உண்மையான ஜலந்தமுனிவன் வந்துவிடவே, கதை கந்தலாகி விஷ்ணு பகவான் மாயமாய் மறைந்து விட்டானாம். ஆத்திரம் கொண்ட ஜலந்த முனிவன், பிருந்தாவை அடித்துக் கொன்று, கொளுத்திவிட்டானாம்.
இதை அறிந்த விஷ்ணு அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து, பிருந்தாவின் சாம்பல் மீது புரண்டு, அய்யய்யோ உன்னை முழுவதுமாக அனுபவிப்பதற்குள் உன்னை கொன்றுவிட்டானே உனது சாம்பலாவது எனது காமத்தை தீர்க்கட்டும் என்று புலம்பினானாம். நான்கு நாட்கள் கழித்து, அந்த சாம்பலில் ஒரு செடி முளைத்ததாம். அதன்
Read 4 tweets
Dec 7
#புரட்சியாளர்_அம்பேத்கர்

லண்டனில் இரண்டாம் வட்ட மேசை மாநாடு, அண்ணல் அம்பேத்கார் காந்தி உள்ளிட்ட இந்தியாவிலிருந்த முக்கியஸ்தர்களுடன் ஆங்கிலேயர்களும் கலந்து கொண்டனர். அதில் அம்பேத்கார் பேசும்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் இந்துக்கள் அல்ல முஸ்லீம், கிறித்தவர்களை போல ஒரு
தனி மாகாணம் ஒதுக்கீடு செய்து பிரித்து கொடுத்துவிட கோரினார்..

மாநாட்டில் பங்குபெற்ற பிற மதவாத அமைப்பினரும், காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும், ஆங்கிலேயர்களும் அம்பேத்கரை எதிர்த்து கூச்சலிடுகின்றனர். காந்தி ஒரு படி மேலே போய் அம்பேத்காரை தேசத்துரோகி, பிரிவினை வாதி என்று சாடுகிறார்.
அமைதியாக இருக்கிறார் அம்பேத்கார்.

காந்தி தொடர்ந்து "தாழ்த்தப்பட்ட மக்கள்தான் உண்மையான இந்துக்கள், அவர்கள் கடவுளின் குழந்தைகள்" என்றார்.. ,

உடனே அம்பேத்கார் அப்ப நீங்க எல்லாம் குரங்குகளின் குழந்தைகளா? என்று கேட்க கூட்டம் காச் மூச் என்று கத்துகிறது.

அடுத்த முறை அம்பேத்காருக்கு
Read 7 tweets
Dec 5
மனித உரிமை போராளி "நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர்" அவர்களுக்கு வீரவணக்கம்..!

தந்தை பெரியார் அவர்கள் இராமாயணம் பற்றி எழுதிய ஆங்கில நூல் Ramayan a True Reading 1957-ல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதன் இந்தி மொழிபெயர்ப்பான "சச்சி இராமாயண்" இராமாயணப் பாத்திரங்கள் நூல் 1968-ல் Image
கான்பூரில் வெளியிடப்பட்டது. இந்நூலின் விற்பனையையும், அதன் பிரச்சார வேகத்தையும் கண்டு ஆட்டம் கண்ட பார்ப்பனக் கும்பல், இந்துக்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாக கூறி உத்தரபிரதேச அரசு 1970 ஜனவரியில் நூல்களைப் பறிமுதல் செய்து, நூலையும் தடை செய்தது. இவ்வாறு விதிக்கப்பட்ட தடையை
எதிர்த்து தோழர் லாலாபாய்சிங் யாதவ் என்பவர் அப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை உயர்நீதிமன்ற "புல் பெஞ்ச்" விசாரணை செய்து, உத்தரபிரதேச அரசு விதித்த தடை உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு கூறியது. தீர்ப்பில், இ.பி.கோ.124 ஏ. 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளைச்
Read 6 tweets
Oct 30
#மெக்காலே_கல்வித்திட்டம்
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்தான் புதிய கல்வித் திட்டம் இங்கிலாந்தின் கல்வியாளரான மெக்காலேவால் இந்தியாவில் மாற்றி அமைக்கப்பட்டது. அதே நேரம் அது மிகப் பெரிய எதிர்ப்பையும் சந்தித்தது. இங்கிருக்கும் வைதிகப் பிராமணர்கள் மெக்காலே கல்வி முறையையும், அவர்
கொண்டுவந்த பயிற்சி மொழியையும் மிக வன்மையாக எதிர்த்தனர். இதனால் மெக்காலே, இந்து சனாதன வாதிகளுடன் மூன்று கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முதல் கட்டத்தில் இந்தியர்கள் அனைவருக்கும் (அனைத்துச் சாதியினர், மகளிர்) கல்வி கொடுக்க வேண்டும் என்று மெக்காலே கூறினார். ஆனால் அதைச் சனாதன
வாதிகள் முழுமையாக மறுத்தனர். கல்வி என்பது பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதி மக்களுக்கு மட்டுமே என்று அவர்கள் தங்கள் வாதத்தை வைத்தனர். பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் எல்லோருக்கும் கல்வி என்ற நிலைப்பாட்டில் மெக்காலேயும், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கமும் உறுதியாக இருந்ததால்
Read 10 tweets
Oct 29
#சபரிமலை... #ஆர்எஸ்எஸ்...

"சபரிமலை கோவிலின் உள்ளே மனித ரத்தம் தெளித்து, சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தி ஐயப்பன் கோயிலை மூட திட்டமிட்டோம்.."

இப்படி திட்டமிட்டது "கடவுள் இல்லை" என்று சொல்லும் பகுத்தறிவாளர்கள் இல்லை... சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க மறுத்து, ஐயப்ப சேவா
சங்கம் என்ற பெயரில் அமைப்பு நடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்த ராகுல் ஈஸ்வர் என்ற சபரிமலை தந்திரி குடும்பத்தை சேர்ந்தவன் தான் இப்படி செய்ய திட்ட மிட்டவன்...

"கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்பை நடைமுறைபடுத்தும் விதமாக பெண்களை சன்னிதானத்தில் அனுமதிக்க முயன்றால் அரசு இயந்திரம் போன்றே
நாங்களும் திட்டமிட்டிருந்ததோம். பிளான் A யின் படி வழி மறித்து போராட்டம். அடுத்து பிளான் B & C யின் படி 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தயாராக இருந்தார்கள், அவர்களது உடலை அறுத்து சன்னிதானத்தில் இரத்தம் தெளிப்பது என்று முடிவு செய்திருந்தோம். இரத்தம் அல்லது மூத்திரம் பெய்து அசிங்கம்
Read 6 tweets
Oct 28
#உணவில்சாதி

"நாடார்கள்" சமைத்தால் சாப்பிடமாட்டோம் ன்னு என்ற "தீண்டாமை" ஓங்கியிருந்த காலகட்டத்தில்... அந்த "உணவு தீண்டாமை"யை ஒழித்து கட்ட "தந்தை பெரியார்" அவர்கள் 1929ல் நடைபெற்ற செங்கல்பட்டு மாநாட்டுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு தான் மாநாட்டை நடத்தியிருக்கிறார்.
அந்த அறிவிப்பு, 'மாநாட்டின் முடிவில் "ஆதிராவிடர்கள்" பரிமாற, "நாடார்" செய்த சுவையான உணவு பரிமாறப்படும்' என்று அறிவிப்புச் செய்து மாநாட்டை நடத்தியிருக்கிறார்.

இப்படியாக உணவு மற்றும் அதை சமைக்கும் ஆள் முதல் இங்கு தீண்டாமை சாதி தான் நிரம்பி இருந்துள்ளது இருக்கிறது. அப்படிப்பட்ட
கேவலத்தை ஒழிக்க, இவ்வளவு புரட்சி செய்துதான் இன்று "சரவணபவன்" வாசலில் வந்து சாப்பாட்டுக்கு காத்துக்கிடக்கும் நிலை வந்துள்ளது.

#பெரியார்

@TRBRajaa @rajiv_dmk @DrSenthil_MDRD @Tr_Gayathri @Aathiraj8586 @Anti_CAA_23 @AravindRajaOff @ajmalnks @angry_birdu @anasnagoor_mecc @CTenkasi
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(