Surya Born To Win Profile picture
Dec 16, 2022 6 tweets 4 min read Read on X
Thread!

திமுக அரசின் தொடர் முயற்சியின் விளைவாக, நரிக்குறவர்-குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்!

திருச்சி மாவட்டம்,தேவராய நேரியில் நரிக்குறவர்கள் வசிப்பதற்காக 1970ம் ஆண்டிலேயே திமுக அரசு தனியாக குடியிருப்புகளை கட்டி கொடுத்தது.

(1/6)
2008-2009-ல் திமுக அரசால் நரிக்குறவர் நல வாரியம் அமைக்கப்பட்டு, நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அன்றைய ஒன்றிய அமைச்சராக இருந்த வி.கிஷோர் சந்திர டியோவுக்கு கடந்த 11.08.2013 அன்று கலைஞர் கடிதம் எழுதி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

(2/6)
கலைஞரின் அறிவுரைப் படி மாநிலங்களவையில் 2016ம் வருடம் திமுக MP @tiruchisiva அவர்களின் முயற்சியால் நாடோடி வாழ்க்கை வாழும் #நரிக்குறவர் சமூகத்தினரை #பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன் பிறகு பாஜக அரசு அதை கிடப்பில் போட்டது

(3/6)
2021ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடனே நரிக்குறவர்-குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க சட்டம் இயற்ற வேண்டும் என்று முதலமைச்சர் @mkstalin அவர்கள் மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து வலியிறுத்தி இருந்தார்

(4/6)
அதன் பிறகு மக்களவையிலும் மாநிலங்கவையிலும் திமுக தொடர்ந்து நரிக்குறவர்-குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை திருச்சி சிவா @tiruchisiva , அக்கா @DrKanimozhiSomu & பலர் வலியுறுத்தினர்.

(5/6)
அதன் பயணாக தற்போது சட்டம் நிறை வெறி இருக்கிறது. இது திமுகவின் நீண்டகாலம் போராட்டம். அதை முன்னின்று ஒன்றிய அரசிடம் போராடி பெற்றுத்தந்த தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏 வாழ்த்துகள்💐

(6/6)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Surya Born To Win

Surya Born To Win Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Surya_BornToWin

Feb 14, 2023
Thread!
Must Read!

நாக்பூரிலிருந்து மும்பைக்கு சுமார் 90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் (Rake) காணாமல் போயிருக்கிறது. இந்த விநோத சம்பவம் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.

விவரங்களுக்கு மேலும் படிக்க🙏

(1/6)

twitter.com/i/spaces/1djGX…
பிப்ரவரி 1 அன்று MIHAN (Multi-modal International Hub Airport of Nagpur) Inland Container Depot (ICD)லிருந்து புறப்பட்ட PJT1040201 எண் கொண்ட பல பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பொருட்களை நிரப்பிய கண்டெய்னர்களை கொண்ட ரயில்,

(2/6)
அடுத்த நான்கைந்து நாட்களுக்குள் JNPT(Jawaharlal Nehru Port Authority) என்ற Stationஐ சென்று அடைந்திருக்க வேண்டும். ஆனால், 12 நாட்களாகியும் ரயில் எங்கிருக்கிறது என்று எந்த இடத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை.

(3/6)
Read 7 tweets
Feb 7, 2023
Thread!
Must Read!

தமிழ்நாடு ஆளுநரின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் TN47 BZ4910 எண் கொண்ட @Olacabs ஓட்டுநர் திருநாவுக்கரசு என்பவரை குடிபோதையில் தாக்கி அடாவடி செய்திருக்கிறார்.

(1/5)

twitter.com/i/spaces/1djGX… twitter.com/i/web/status/1…
திருஞானம் காரில் ஏரியவுடன் ATMமிற்குச் செல்வது, அவரது நண்பரை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல தடவை காரை நிறுத்த சொல்லி அதிக நேரம் எடுத்திருக்கிறார். ஆனால் ட்ரிப் திட்டப்படி அது ஒரு destination time bound travel. ஆகையால் ட்ரைவர் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்

(2/5)
நந்தம்பாக்கம் S4 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ​​வாக்குவாதத்தில் ஈடுபட்ட திருஞானசம்பந்தம் டிரைவரை குடிபோதையில் சரமாரியாக அறைந்திருக்கிறார். இந்த சம்பவத்தை ஓட்டுநர் வீடியோ பதிவு செய்துள்ளார்.

(3/5)
Read 5 tweets
Jan 5, 2023
Thread!
Must Read!

சிந்தனையாளர், எழுத்தாளர், போராளி, இலக்கியவாதி, நாடாளுமனற உறுப்பினர் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் அக்கா கவிஞர் @KanimozhiDMK அவர்களின் பிறந்த தினம் இன்று!

மேலும் படிக்க..👇

#HBDKanimozhiKarunanidhi

(1/10)

twitter.com/i/spaces/1OyKA…
கலைஞர் என்ற பேனாவில் அண்ணா என்ற முள் எழுத, பெரியார் என்ற "மை" யின் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட கொள்கையாளர்!

#HBDKanimozhiKarunanidhi

(2/10)
"நான் தமிழில் பேசுகிறேன். உங்களுக்கு புரிகிறதா? என்று பாருங்கள்" என சொல்லி அரங்கமே அதிர, இந்தி திணிப்பிற்கு எதிராக பாராளுமன்றத்திலேயே கர்ஜித்த மொழி பற்றாளர்!

#HBDKanimozhiKarunanidhi

(3/10)
Read 10 tweets
Jan 4, 2023
#BreakingNews
Thread!
Must Read!

சில நாட்களுக்கு முன் சென்னை அண்ணாசாலை சின்ன மலையில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் விளம்பர டிஜிட்டல் போர்டில் அசிங்கமாக பாலியல் ரீதியான வாசகம் எழுதப்பட்டு பின் புகாரளிக்கப்பட்டு அது நீக்கப்பட்டது நினைவிருக்கிறதா?

(1/13)

twitter.com/i/spaces/1OyKA…
அப்போது அந்த ஹோட்டல் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் @VinojBJPக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் பரவின!

நடந்தது என்ன?? விரிவாக பார்ப்போம்.

விநோஜ்-க்கும், தமிழக பாஜக தலைவர் @annamalai_kக்கும் ஆரம்பத்திலிருந்தே ஏழாம் பொருத்தம். பல நாட்களாக கட்சியில் இருந்து செலவு செய்து ..

(2/13)
உழைத்து முன்னேறி வரும் நிலையில் கட்சிக்கு சம்மந்தமே இல்லாமல் எங்கிருந்தோ வந்த @annamalai_k சட்டென்று தமிழக பாஜக தலைவரானது மற்ற மூத்த நிர்வாகிகளுக்கு எப்படி பிடிக்காமல் போனதோ அதேபோல @VinojBJPக்கும் மன வருத்தங்கள் இருக்கிறது. அதனால் அண்ணாமலையுடன் சுமுகமான

(3/13)
Read 13 tweets
Jan 2, 2023
#BigBreaking!
Thread!
Must Read!

பாஜக மாநில பொதுச் செயலாளர் @apmbjp AP முருகானந்தத்தின் பிராடுத்தனங்கள்!

பாஜக மாநில பொதுச் செயலாளர் @apmbjp அவரின் உற்ற நண்பர்கள் சித்தேஸ்வரன் மற்றும் நவீத் அப்துல்சலாம் என்ற இஸ்லாமிய நண்பர்.

(1/14)

twitter.com/i/spaces/1MYxN… Image
இவர்கள் மூவரும் Animal husbandry Service என்ற பெயரில் SWARNABHOOMI FARMS INDIA PRIVATE LIMITED என்ற நிறுவனத்தை தொடங்கி நிலம் கொடுக்கல் வாங்கல் கட்டப் பஞ்சாயத்துகளை நடத்தி வந்தனர். சித்தேஸ்வரன் அடிப்படையில் ரௌடி. ரௌடிக்கு ரௌடி நண்பன் என்ற..

zaubacorp.com/company/SWARNA…

(2/14)
..என்ற அடிப்படையிலேயே முருகானந்தம் அவரது நண்பரானார். இதில் கூத்து என்னவென்றால் முருகானந்தம் "இஸ்லாமியர்களால் தன் உயிருக்கு ஆபத்து" என்று சொல்லி போலீஸ் பாதுகாப்புடன் சில வருடங்களாக சுற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் நெருங்கிய நண்பர் ஒரு இஸ்லாமியர் (நவீத் அப்துல்சலாம்)

(3/14)
Read 14 tweets
Dec 29, 2022
Important Thread!
Must Read!

பாஜக ஆளும் மாநிலமான உத்திரபிரதேசத்தில் இயங்கும் நிறுவனத்திலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் உஸ்பேகிஸ்தான் நாட்டு குழந்தைகள் 18பேர் உயிரிழந்துள்ளது மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது!

ஏற்கனவே..

(1/8)

twitter.com/i/spaces/1MYxN…
ஏற்கனவே கடந்த அக்டோபரில் இதேபோல உத்திரபிரதேசத்தில் இருக்கும் ஃபார்மா நிறுவனத்திலிருந்து தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்து குடித்து காம்பியா நாட்டில் 66 பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் மற்றொரு பெரும் துயரம்.

(2/8)
அந்த மருந்துகளை உலக சுகாதார மையம் (WHO) சர்வதேச அளவில் தடை செய்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

ஆனாலும் இன்னமும் மருந்து விஷயத்திலும் குழந்தைகள் விஷயத்திலும் இவ்வளவு பொறுப்பின்மையோடு பாஜக ஒன்றிய அரசும், பாஜக மாநில அரசும், ஃபார்மா நிறுவனங்களும் அலட்சியமாக இருப்பது..

(3/8)
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(