நரசிம்மராவ் பிரதமராக இருக்கும்போது

இந்தியாவின் பிரதிநிதியாக ஜநாசபைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித்தலைவராக இருந்த வாஜ்பாய் அவர்களை அனுப்பி வைத்தார்...

ஐ.நா சபையில் காஷ்மீர் பற்றி சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது.
இந்தியாவின் பிரதிநிதி தன் பேச்சை துவங்கினார்

"என் கருத்தை சொல்லும் முன், ஒரு சிறு கதையை சொல்ல விரும்புகிறேன் காஷ்மீர் என்ற பெயர் வர காரணமாய் இருந்த ரிஷி காஷ்யாப் காட்டினூடே சென்று கொண்டிருந்த போது ஒரு அழகிய ஏரியை கண்டார்.
ஆஹா நாம் நீராட நல்லதொரு இடம் என்று தன் உடைகளை களைந்து ஓர் ஓரமாக வைத்துவிட்டு நீராட சென்றார்.

திரும்பிவருகையில், அவர் தம் துணிகளை யாரோ சில பாகிஸ்தானியர்கள் களவாடி சென்றிருந்தனர்."
இப்படி சொன்னதும் பாகிஸ்தான் பிரதிநிதி எழுந்து பொய் சொல்லாதீர்கள், அந்த காலத்தில் பாகிஸ்தானே இல்லை. பாகிஸ்தானியர் எப்படி களவாடி இருக்க முடியும் என்று கூச்சலிட்டார்
உடனே நம்மவர் சிரித்து கொண்டே, சரி, நான் சொல்ல வந்த விஷயம் முடிந்து விட்டது, விஷயத்துக்கு வருவோம்

இன்று பாகிஸ்தானியர் சொல்கிறார்கள், காஷ்மீர் அவர்களுடையது என்று கூறினார்

கரகோஷம் விண்ணை பிளந்தது🇮🇳

#AtalBihariVajpayee

இன்று இந்த மாமனிதர் பிறந்ததினம்

#JAIHIND

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Dec 25
*கட்டடக் கலைக்குப் பெருமை சேர்க்கும் தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில்; வியக்கவைக்கும் சிற்பக் களஞ்சியம்*!

மேற்கு பார்த்தபடி அமைந்த சிவன் கோயில் இது, இந்த பழைமையான சிவன் கோயில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு
மேலும் ஒரு சான்று எனலாம்.

1
இந்த கோயிலில் மூலவர் கயிலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள். இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுதுச் செல்வதாகக் கூறப்படுகிறது.

2
இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.

3
Read 21 tweets
Dec 24
ஜெய் ஸ்ரீ ராம் !!! -

தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா? என்று சிந்தித்த சனீஸ்வர பகவான் !!!*

 .🌹 படித்ததில்பிடித்தது. 🌹’

திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது,
அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.

இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன.
Read 24 tweets
Dec 23
ஒடத்துறை_ஸ்ரீஆற்றழகியசிங்கப்பெருமாள்*

அருள்மிகு ஆற்றழகிய சிங்கர் திருக்கோயில் தரிசனம் கீழச்சிந்தாமணி

மூலவர் : லட்சுமி நரசிம்மர், ஆற்றழகிய சிங்கர்

உற்சவர் : அழகிய மணவாளன், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்

தாயார் : செஞ்சுலட்சுமி

தீர்த்தம் : காவேரி

1
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்திரம்

புராணபெயர் : பத்மகிரி

ஓடத்துறை , கீழச்சிந்தாமணி
திருச்சி

2
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பிரபத்தி என்னும் வடமொழி ஸ்லோகம் "தாய், தந்தை, சகோதரன் நண்பன் அறிவு செல்வம் எஜமானுமாய் எல்லாமுமாய், இந்த உலகத்திலும் பரலோகத்திலும் எங்கெங்கு சென்றாலும் அங்கெங்கெல்லாம் நரசிம்மனே உள்ளான்.

3
Read 50 tweets
Dec 23
|| சுந்தர காண்டத்தின் மகிமை ||

ஸ்ரீமத் ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டினார்.

ஆனால் சுந்தர் காண்டத்திற்கு ஆஞ்சநேயர் பெயரை சூட்டினார் ஆனால் ஆஞ்சநேயர் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
வால்மீகி முனிவர் ஆஞ்சநேயரை போன்று சமயோசித புத்தி கூர்மையால் சரி வாயு புத்ரா சுந்தர காண்டம் என்று பெயர் சூட்டினார்.

இதன் பிறகு இந்த பெயரை நான் இனி கண்டிப்பாக மாற்ற முடியாது என்று ஹனுமனிடம் கூறிவிட்டார் வால்மீகி.
ஆஞ்சநேயரும் ஆஹா அருமை என்று பாராட்டி இது நம் பெயர் இல்லையே என்று சென்று விட்டார்.

வெகு காலம் ஆனதால் ஹனுமனுக்கு தன் அன்னையை பார்க்க ஆசை வரவே
அஞ்சனா தேவியை காண அங்கு சென்றார்.
Read 28 tweets
Dec 23
*ஶ்ரீராமாவதாரத்திற்கும் ஶ்ரீகிருஷ்ணாவதாரத்திற்கும்  உள்ள வித்தியாசங்கள்* 🙏🌹

*உபன்யாஸத்தில் கேட்டது* : 

*1.ஶ்ரீராமர் சூரிய வம்ஸம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் சந்திர வம்ஸம்.*

*2.ஶ்ரீராமர் நடுப்பகலில் அவதாரம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் நடுஇரவில் அவதாரம்.*
*3.ஶ்ரீராமர் நவமி திதி.*

*ஶ்ரீகிருஷ்ணர் அஷ்டமி திதி.*

*4.ஶ்ரீராமர் சுக்ல பக்ஷம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் கிருஷ்ண பக்ஷம்.*

*5.ஶ்ரீராமர் உத்தராயணம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் தக்ஷிணாயணம்.*

*6.ஶ்ரீராமர் குணாவதாரம்.*

*அதாவது, குணங்கள் முக்கியம்.*

*ஶ்ரீகிருஷ்ணர் லீலாவதாரம்.*
*7.ஶ்ரீராமாவதாரத்தில்  ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---தாடகா.*

*ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆரம்பத்தில் ஸ்த்ரீ வதம்---பூதனா.*

*8.ஶ்ரீராமாவதாரத்தில் ஆயுதம் எடுத்து ராவணன் வதம்.*

*ஶ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஆயுதம் எடுக்காமல் கௌரவர்கள் வதம்.*
Read 8 tweets
Dec 23
*🙏🕉️வாயுபுத்திரன் எனப்படும் அனுமனைக் கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும் என்கிறது.
ராமாயணத்தில் ஒரு பகுதியான சுந்தரகாண்டம். ஸ்ரீராமாயண உபன்யாசம், ஸ்ரீராமநாம ஜெபம் பாராயணம் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கே ஒரு காலியான மணைப் பலகையைப் போட்டு வைப்பது வழக்கம். உபன்யாசத்தைக் கேட்க அனுமன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அப்பேர்ப்பட்ட ராம பக்தனான ஸ்ரீஅனுமனை வழிபட, சில வழிமுறைகளும் தத்துவங்களும் உள்ளன. அதை அறிந்து, உணர்ந்து ஸ்ரீஅனுமனைத் துதிப்போம்.*🕉️🙏
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(