இதையெல்லாம் மீறி #இந்தியா மட்டும் நாளுக்கு நாள் அதிராமல் வலுப்பெற்று வருகிறது.
டஜன் கணக்கான ஏவுகணை சோதனைகள்,
ராணுவத்தின் நவீனமயமாக்கல், விரைவு ரயில்கள்,
உலகையே உலுக்கும் பிரம்மாண்ட திட்டங்கள்,
பல விரைவு சாலைகள், ஒருவழியாக உருவாகி வரும் நெடுஞ்சாலைகள். தேச வரலாற்றில் இதுவரை கண்டிராத, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் நூற்றுக்கணக்கான திட்டங்கள்.
ஒவ்வொரு நாளும் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் மோடிஜி ஒரு பெரிய திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வருகிறார்.
திட்டங்கள் வேகமாக முடிக்கப்பட்டு வருகின்றன.
எனவே இந்தியா அடுத்த 20-25 ஆண்டுகளுக்கு உலகை ஆளும்.
இது #மோடி என்ற அசாதாரண நபரின் சாதனை.. இந்த 8 வருடங்களில் #மோடிஜி இல்லை என்றால்
உலகின் பெரும்பாலான
நாடுகளின் நிலையை நாம் அடைந்திருக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
நான் பாரத அன்னையின் நலம் விரும்புபவன்.
நலம் விரும்பி என்று நீங்கள் நினைக்கும் ஒருவருக்கு இதை அனுப்பவும்.
🙏🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆன்மீகவாதியான சுகிசிவமே முருகன் வேறு சுப்ரமணியன் வேறுனு சொன்ன பிறகு இருவரும் ஒன்றுனு நீ எப்படி சொல்லலாம்???
உங்க ஐயா என்ன ஐயா🤦500 ஆண்டுகளுக்கு முன்பே ஆகச்சிறந்த முருக பக்தரான அருணகிரிநாதரே முருகனை சுப்ரமணியன் என்று அழைக்கும்போது நேற்று வந்த சுகி சிவம் சொல்லிட்டா நாங்கள் அதை மாத்திக்கணுமா? போவியா அங்குட்டு🤦
வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச விழாவில், ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடலூரில் உள்ள வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 வது தைப்பூச விழாவில் 7 திரை நீக்கி காலை 6:00 மணிக்கு ஜோதி தரிசனம் ஆரம்பித்தது. ”அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”என்று ஜோதி வடிவான வடலூரில் 7 திரை நீக்கி ஆறு முறை ஜோதி தரிசனம்.
மனிதருக்குள் ஆசை, கோபம், தன்னலம், பொய்மை, வன்மம் ஆகிய பொல்லாத குணங்கள் மனிதனை பாழாக்கி விடுகிறது. இதனால் இந்த கெட்ட குணங்கள் நீங்கினால் தான் ஜோதி தெரியும் என்று கருப்பு, நீளம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு திரை நீக்கி மனிதனுக்குள் இருக்கும்
இன்றைய தமிழகம் நாசமாகி நிற்பதற்கெல்லாம், மாபெரும் சீரழிவில் இம்மாநிலம் சிக்கி இங்கு கோவில் முதல் அரசியல் வரை சரிந்து கிடப்பதற்கெல்லாம், இங்கு எல்லா இடத்திலும் ஊழலும் லஞ்சலாவண்யமும் பெருகி எல்லாமே எல்லை மீறி காண சகிக்கா அளவு சாக்கடையாக கிடப்பதற்கெல்லாம் அவர்தான் காரணம்.
4 படம் நடிப்பதற்குள் அவனவன் முதல்வர் கனவில் அலைவதற்கும், தமிழக அரசியலுக்கு வர சினிமாதான் தகுதி என விதி எழுதியதற்கும் அவர்தான் காரணம்.
அந்த சந்தர்ப்பவாதியின் குழறுபடியால், நிலையில்லா புத்திகொண்ட, எதிலுமே வெற்றிபெறாமல் மக்களை வீண் குழப்பத்திலும் பயத்திலும் ஆழ்த்தி,
பொய் ஒன்றே தன் மூலதனமாக கொண்டு , நாளுக்கொரு பொய் வேளைக்கொரு வேடம் என இட்டு தமிழத்தை நாசக்கியது சாட்சாத் அவரேதான்.
இன்றிருக்கும் பிழைப்புவாத பெரும் அரசியலை தொடங்கி வைத்ததும் அவர்தான்
1. தியாகப்பிரம்மத்தின் அரிதான படம்!!!!
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஶ்ரீ தியாகராஜர் உருவத்தில் எப்படி இருந்திருப்பார் என்று பலர் நினைத்திருப்பார்கள்.
இங்கே உள்ள நிழற்படம் 1847ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவரால் (William Russell) படம் பிடிக்கப்பட்டதென அறிகிறோம்.
2) சந்நியாச தீட்சையை வாங்கிக்கொண்ட பிறகு உஞ்சவிருத்தி எடுத்து ஜீவனம் செய்தவர். பணத்தைப் புகழை விரும்பாதவர். ராம நாமத்தை இறுதிவரை கோடி ஜெபம் செய்தவர். அப்படி இருந்த அவர் திருமண் நாமம் தரிக்காமல் விபூதி பூசியுள்ளாரே என்று
நீங்கள் நினைக்கலாம்.
3)அவர் வைணவர் அல்ல, சைவர்தான். தெலுங்கு முலக்கநாடு பிரிவு ஸ்மார்த்த ஐயர். சரபோஜி மன்னர் காலத்தில் வாழ்ந்தவர். "அபிராமி அந்தாதி" சுப்ரமணிய பட்டருக்குச் சமகாலத்தவர்.
சஞ்சயன் திருதராஷ்ட்டிரனிடம் இந்த அரசனைப் பற்றி இவ்வாறு வர்ணிக்கிறான்:
"வில் வித்தையை முழுவதுமாக அறிந்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் ஏழு பேர் - பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, கர்ணன், அர்ஜுணன், கிருஷ்ணர் ஆகியோர்தான்.
இந்த ஏழு பேர்களையும் கூட தன் வீரத்தால் அவமதிப்பவன் இந்த அரசன்.
தனக்கு நிகரென ஒரு அரசனையும் அவன் தனது மனதில் கருதவில்லை.
கிருஷ்ணர், அர்ஜுணர் ஆகியோரைத் விட தான் குறைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் யுத்தத்தில் முனைபவன் இந்த மன்னன்"
17 ஆம் நாள் யுத்தத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அப்போது கௌரவர் சேனையில் பெரும் நாசங்களை விளைவித்துக்கொண்டிருந்தான் அந்த அரசன்.
அவன் அந்த யுத்தத்தில் பெரும் சாகஸங்களை புரிந்து கொண்டிருந்தான்.
ஆயுள் முடியும் நேரம் நெருங்கிவிட்டவர்களை யமன் ஒரே க்ஷணத்தில் கொல்வதைப் போல
2023 ஜனவரி 14 அன்று இரு சினிமா கதாநாயகர்களின் திரைப்படம் வெளியீடு.
எல்லா இடங்களிலும் போட்டி போட்டுக்கொண்டு யார் வாரிசு?
யார் துணிவு? எனது ஹீரோவா? உனது ஹீரோவா? வசூலில் சாதனை யார்?
இவர்களா ஹீரோக்கள்?
உண்மையான ஹீரோக்கள் பற்றி தெரிய கீழே படியுங்கள்.
அதே நாளில் அன்று மாலை 5.40 மணிக்கு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோஷில்லா சுரங்கப்பாதையில் வேலை செய்து வந்த "மெகா இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸை" சேர்ந்த 172 பேர்கள் மிகப்பெரிய பனிச்சரிவில் மாட்டிக் கொண்டார்கள் .
அந்த கம்பெனி உடனே நமது இந்திய ராணுவத்தை தொடர்பு செய்து உதவி கோரினர்.
"சேவா பரமோ தர்ம:"
என்ற தனது குறிக்கோளுக்கு இணங்க
ராணுவம் உடனடியாக அஸ்ஸாம் ரைபிள் ரெஜிமெண்ட்டை சேர்ந்த தேர்ந்தெடுக்கப் பட்ட வீரர்களை களத்தில் இறக்கியது.
அந்த காரிருள் சூழ்ந்த மைனஸ் 15 டிகிரி கடும் பனிக் குளிரில் மோப்ப நாய்களின் துணையுடன்...