தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்சி என்பது கலைஞர் போட்ட பிச்சை..

கலைஞர் என்ன கிழித்தார் என்று தெரிய வேண்டுமா இதை படிங்கடா 👇

ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார்.

#தினம்_ஒரு_கலைஞர்_சாதனை

சாதனை (2)
முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.

இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.

டாக்டர் ஆனந்தகிருஷ்ணனை இ கவர்னன்ஸ் ஆலோசகராக நியமித்துக் கொண்டார்.

அரசுத்துறையை கம்யூட்டர் மயமாக்க முனைந்தார்.
(2)
பள்ளிக் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்தை இணைத்தார்.

தமிழ் மென்பொருளை உருவாக்கிப் பரப்ப முனைந்தார்.

340 கோடியில் டைட்டல் பார்க்கை 2000ம் ஆண்டில் கட்டினார்.

கிண்டி முதல் கேளம்பாக்கம் வரை சைபர் கேரிடார் அமைக்க காரணம் ஆனார்.

(3)
டைட்டல் பார்க்கில் மின்சாரம் தடைபடாமல் இருக்க துணைமின்நிலையம் அமைத்தார்.

நாட்டிலேயே முதன்முதலாக தமிழ்நாடு மென்பொருள் நிதி உருவாக்கி மென்பொருள் முனைவோருக்கு முதலீட்டு நிதி கொடுத்தார்.

சிறுசேரியில் வன்பொருள்/ மென்பொருள் பூங்கா அமைத்தார்.
(4)
தரமணி முதல் பழைய மாமல்லபுரம் வரையிலான சாலையை ஐடி ஹைவே ஆக்கினார்.

வேர்ல்ட் டெல் நிறுவனத்துடன் பேசி சமுதாய மையங்கள் தமிழகம் முழுக்க அமைக்கத் திட்டமிட்டார்.

பூமிக்கடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதித்திடத் தனிக் கொள்கை வகுத்த மாநிலம் தமிழகம்.

(5)
கடலுக்கடியில் ஃபைபர் கேபிள் அமைக்கும் பேச்சைத் தொடங்கினார்.

தமிழ்நெட் 1999 மாநாடு நடத்தினார்.

யுனிக்கோட் கன்சோர்டியத்தில் இணைந்த முதல் இந்திய மாநிலம் தமிழகம்.

உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கினார்.

அரசு மேனிலைப்பள்ளிகளில் கணினி மையம் உருவாக்கினார்.

(6)
கல்லூரிகளிலும் கணினி பயிற்சி தொடங்கினார்.

தமிழ் இணைய ஆய்வு மையம் அமைப்பு.
டானிடெக் அமைத்தார்.

1996க்கு முன்னால் 34 ஐடி நிறுவனம் தான் தமிழ்நாட்டில் இருந்தது.

96 – 2000 காலக்கட்டத்தில் 632 நிறுவனங்கள் வந்தது.

(7)
94ம் ஆண்டு 12 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 2000ம் ஆண்டில் 1900 கோடி ஆனது.

ஒரே இடத்தில் அனைத்து தொழில்களும் நடக்கும் சிப்காட் உருவாக்கியவர் இவர்.

ராணிப்பேட்டை/ ஓசூர் /ஶ்ரீபெரும்புதூர்/ இருங்காட்டுக்கோட்டை/ கும்மிடிப்பூண்டியில் தொழில்வளாகம் அமைத்தார்.

(8)
ஹூண்டாய் வந்தது.
மிட்சுபிசி வந்தது.
ஃபோர்டு வந்தது.
சென்னை இந்தியாவின் டெட்ராய்டு என்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் எழுதியது.
இந்தக் கருணாநிதிக்கு இதெல்லாம் தேவையா? யாராவது அவரிடம் கேட்டார்களா? அனுபவிப்பவர்களாவது நன்றி சொல்கிறார்களா?
இவை எல்லாமே 22 ஆண்டுகளுக்கு முன்னால்

திருமாவேலன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌 ❣️

❣️𝐀𝐍𝐓𝐎𝐍𝐘 𝐏𝐀𝐑𝐈𝐌𝐀𝐋𝐀𝐌 ❣️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @IlovemyNOAH2019

Feb 12
"ஈழமும் கலைஞரும்" என்ற தலைப்பில் நியூஸ் 7 தொலைக்காட்சி நேர்மையான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஈழப்பிரச்சனைப் பற்றி அறியாத உடன்பிறப்புகள் கண்டிப்பாக இதை பார்க்க வேண்டும். உண்மை அறிந்துகொள்ளப் பாருங்கள்

(முதல் பகுதி)
1/11
"ஈழமும் கலைஞரும்" என்ற தலைப்பில் நியூஸ் 7 தொலைக்காட்சி நேர்மையான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஈழப்பிரச்சனைப் பற்றி அறியாத உடன்பிறப்புகள் கண்டிப்பாக இதை பார்க்க வேண்டும். உண்மை அறிந்துகொள்ளப் பாருங்கள்

(இரண்டாவது பகுதி)
2/11
"ஈழமும் கலைஞரும்" என்ற தலைப்பில் நியூஸ் 7 தொலைக்காட்சி நேர்மையான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

ஈழப்பிரச்சனைப் பற்றி அறியாத உடன்பிறப்புகள் கண்டிப்பாக இதை பார்க்க வேண்டும். உண்மை அறிந்துகொள்ளப் பாருங்கள்

(மூன்றாவது பகுதி)
3/11
Read 11 tweets
Feb 8
ஈழத்தமிழர் பிரட்சினையில் கலைஞரை குறை சொல்லும் கிறுக்கனுங்களுக்கு சில கேள்விகள்.

(1)MGR ரிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு கலைஞர் தந்த நன்கொடையை வாங்க பிரபாகரன் மறுத்தது ஏன்?

(2) சகப் போராளிகளை கொல்ல வேண்டாம் என கலைஞர் கோரியும் பிரபாகரன் அதை மதிக்காதது ஏன்?

(1)
(3) 1976 க்கு பின் 14 வருடம் கழித்து தமிழகத்தில் 1989 ல் திமுக ஆட்சி அமைத்த நேரத்தில் பத்மநாபாவை 1990 ல் கோடம்பாக்கம் வந்து கொன்றது ஏன்?

(4) ராஜீவ் கொலைப்பழி கலைஞர் மேல் விழுந்த போது பிரபாகரன் அமைதியாக இருந்தது ஏன்?

(2)
(5) வைக்கோவை மட்டும் தனியாக அழைத்து திமுகவை பிரபாகரன் கூறுபோட நினைத்தது ஏன்?

(6) ராஜபக்சேவுக்கு மறைமுக ஆதரவளிக்கும் நோக்கத்தோடு
தேர்தலை புறக்கணித்ததால்தானே
ரணில் விக்ரமசிங்கே தோற்றார்

ராஜபக்சே ஆட்சிக்கு வர மறைமுக புலிகள் ஆதரவு தந்ததேன்?

(3)
Read 10 tweets
Feb 7
ஈழத்தாய் ஜெயா 20 வருடங்கள் தந்த செருப்படிகளும்
சொரணைகெட்ட ஈழக்குஞ்சுகளும்**

1) ராஜீவ் கொலைக்கு பின் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார்.  ஈழத்தில் கடும் பஞ்சம்.தமிழகத்தில் இருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து தடுத்தார் ஜெயலலிதா.

(1)
2)1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார்.

3)ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார்.

(2)
அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.
4)ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும்,

(3)
Read 20 tweets
Feb 6
மதுவிற்பனை பெருக.. குடிகாரர்கள் பெருக யார் காரணம்?

(1) 1971 ல் திறக்கப்பட்டு 1974 ல்
கலைஞரால் மூடப்பட்ட மதுக்கடைகளை 1981ல் மீண்டும் திறந்தது யாரு?

#எம்ஜிஆர்*

(1)

twitter.com/i/spaces/1djGX…
(2)1982-83 ல் MGR அரசு தனியார் துறையில் மது வகைகள் உற்பத்தி செய்ய அனுமதி அளித்தது யார் ?
#எம்ஜிஆர்*

3) 1983 டாஸ்மாக் தொடங்கியது யார்?

#எம்ஜிஆர்*

(2)
4) வெளிநாட்டு மதுவகைகளை தயாரிக்க 10 நிறுவனங்களுக்கு தயாரிப்பு உரிமங்களை யார்?

#எம்ஜிஆர் *

5) கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காக 1989ல் மலிவு விலை சாராயத்தை கொண்டு வந்தது யார்?

#கலைஞர்*

(3)
Read 6 tweets
Feb 6
யார் ஈழத் துரோகி?

திமுக நண்பர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

பகுதி (1)
யார் ஈழத் துரோகி?

திமுக நண்பர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

பகுதி (2)
யார் ஈழத் துரோகி?

திமுக நண்பர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ

பகுதி (3)
Read 6 tweets
Oct 23, 2022
சமஸ்கிருதமாக்கி அழிக்கப்பட்ட, தமிழ்ச் சொற்கள்...!

பூவை புஷ்பமாக்கி,
அழகை சுந்தராக்கி,
முடியை கேசமாக்கி,
தீயை அக்னியாக்கி,
காற்றை வாயுவாக்கி,
பிணத்தை சவமாக்கி,
கெட்டதை பாவமாக்கி,
முகத்தை வதனமாக்கி,
அறிவைப் புத்தியாக்கி,
அவையை சபையாக்கி,
ஆசானைக் குருவாக்கி,
(1)
இசையை சங்கீதமாக்கி,
குண்டத்தை யாகமாக்கி,
பெரியதை மஹாவாக்கி,
மக்களை ஜனங்களாக்கி,
நிலத்தை பூலோகமாக்கி,
அமிழ்தை அமிர்தமாக்கி,
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி,
ஆடையை வஸ்திரமாக்கி,
உணர்வற்றதை சடமாக்கி,
ஓவியத்தை சித்திரமாக்கி,
கலையை சாஸ்திரமாக்கி,
விண்ணை ஆகாயமாக்கி,
(2)
குளியலை ஸ்நானமாக்கி,
தொழுதலை பூஜையாக்கி,
தண்ணீரைத் தீர்த்தமாக்கி,
மாணவனை சிஷ்யனாக்கி,
வேண்டுதலை ஜெபமாக்கி,
முறைகளை ஆச்சாரமாக்கி,
பத்தாம் நாளை தசமியாக்கி,
திருவிழாவை உற்சவமாக்கி,
பருவமடைதலை ருதுவாக்கி,
உறக்கத்தை நித்திரையாக்கி,
திருமணத்தை விவாகமாக்கி,
பயணத்தை யாத்திரையாக்கி,
(3)
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(