#வெற்றிலைபாக்கு_மகிமை பெண்கள் செய்யக்கூடிய தாம்பூல தானம் லக்ஷ்மி தேவியை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று. வெற்றிலையும் பாக்கும் இணைந்ததே தாம்பூலம் ஆகும். வெற்றிலையில் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என மூன்று தேவியும் இருப்பதால் அதை தானம் செய்வோருக்கு பல நன்மைகளை தரக்கூடியதாக உள்ளது. Image
என்ன தானம் செய்தாலும் அந்த தானத்துடன் தாம்பூலமும் இணைத்து கொடுப்பது உத்தம பலனை தரும். வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் குங்குமமாவது கொடுக்க வேண்டும். வெற்றிலை காமதேனுவின் அம்சம். அதனால் தான் இன்றும் நிச்சயதார்த்த நிகழ்வின் Image
போது வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். தெய்வத்தை ஆதாரமாகக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது பெரும் பாவத்தைத் தேடித் தரும். எல்லா தெய்வ பூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்கு வெற்றிலை பாக்கு மிகவும் அவசியம். வெற்றிலை, பாக்கு, Image
மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, வஸ்திரம் முதலானவை தானம் செய்யக் கூடிய முக்கியமான மங்கள பொருட்கள் ஆகும். இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலனை சொல்லும். மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு சுமங்கலித் Image
தன்மையை தரும். சீப்பு கணவனுக்கு ஆயுள் விருத்தியைத் தரும். கண்ணாடி கணவன் ஆரோக்கியத்தை அதிகப் படுத்தும். வளையல் மனம் அமைதியும் பொறுமையும் தரும். தேங்காய் பாவம் நீக்கும் (மட்டைத் தேங்காய் சிறப்பு). பழம் அன்னதானப் பலன் கிடைக்கும். பூ மகிழ்ச்சியைப் பெருக்கும். மருதாணி நோயிலிருந்து
காக்கும், சுபகாரியம் தடையின்றி நடக்கும். கண்மை திருஷ்டி தோஷங்களை நெருங்க விடாது. இரட்டை வஸ்திரம் புண்ணியம் சேர்ப்பதுடன் தானப்பலன் விரைவாக நிறைவுற உதவும். முடிந்த போதெல்லாம் வெற்றிலை பாக்குடன் தானம் செய்வோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 25
#விஷ்ணுசஹரநாமம் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சில நாமங்கள் குறிப்பிட்ட சில பிணிகளை நீக்க வல்லன. அவற்றை மட்டும் நாம் திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்ய அந்நோய்/அத்துன்பம் விலகும்.
படிப்பில் வல்லவனாக:
வேதோ வேதவிதவ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி

வயிற்று வலி நீங்க:
ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா Image
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ

உற்சாகம் ஏற்பட:
அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ மஹாபல

ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட:
மஹா புத்திர் மகாவீர்யோ
மகாசக்திர் மஹாத்யுதி

கண்பார்வை தெளிவுபெற:
ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்

பெருமதிப்பு ஏற்பட:
ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர்
ஜஹ்நுர் நாராயணோநர
எண்ணிய காரியம் நிறைவேற:
ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப:
ஸித்தித: ஸித்தி ஸாதன

கல்யாணம் நடக்க:
காமஹா காமக்ருத் காந்த:
காம: காமப்ரத: ப்ரபு

உயர்ந்த பதவி ஏற்பட:
வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந:
ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ

மரண பயம் நீங்க:
வைகுண்ட: புருஷ: ப்ராண:
ப்ராணத: ப்ரணவ: ப்ருது:
Read 5 tweets
Feb 25
#நாகலாபுரம்_ஸ்ரீவேதநாராயண_பெருமாள்
முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, ஆந்திர மாநிலத்தில் உள்ள நாகலாபுரத்தில் காணலாம். இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ ImageImage
மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே. கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான். அசுரனை கண்டுப்பிடித்த திருமால் மச்சவடிவில் அவராதம் Image
செய்து கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார் என்று மச்ச புராணம் சொல்லுகின்றது. நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக இங்கு அருளும் பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் ஆகும்.
மூலவர் வேதநாராயணப் பெருமாள், Image
Read 9 tweets
Feb 25
#GlimpsesFromBhagavadGita Being a great teacher, Krishna looks out for facial reactions and body language of his student. He finds that Arjuna is having difficulties in understanding what has been taught so far. So, the Lord says, “Arjuna, even if you are unable to understand the Image
subtle spiritual approach discussed so far, do not worry. I will explain to you from the practical angle. You know that everyone of us who is born must die. Also, one who dies will have to be born. This is an inevitable situation and no one can have a choice here. This means,
Bhishma, Dhrona and others will have to perish when their time is up. You are helpless before these factors which function as per Nature’s prescriptions. So, why worry?
Please understand that before birth, all living beings are unmanifest to our sense organs and after death
Read 13 tweets
Feb 25
#நாளந்தா_பல்லலைக்கழகம்
நாளாந்தா என்பதற்கு #அறிவை_அளிப்பவர் என்று பொருள். இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள #நாளந்தா என்ற பகுதியில் பொ.யு ஐந்தாம் நூற்றாண்டில் #குப்தப்_பேரரசர் #முதலாம்_குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் இது நிறுவப்பட்டது. பின்வந்த ஹர்ஷவர்தனரும் Image
இப்பல்கலைகழகத்தை ஆதரித்தார்.
அம்மாபெரும் அறிவு பொக்கிஷம் அழிந்த துயர வரலாற்றை பார்ப்போம்.
முதலையும், மூர்க்கனும் கொண்டது விடாது, விஷப் பாம்பிற்குப் பால் வார்க்காதே போன்ற பழமொழிகளை நாம் படித்திருப்போம். ஆனால் இத்தகைய அரிய தத்துவங்களை நாம் பின்பற்றாமல் கொடிய விஷப் பாம்புக்குப் Image
பால் வார்ப்பது போன்ற ஒரு செயலை செய்ததால் இப்பேரழிவை சந்தித்துள்ளோம். உலகியே மிகத் தொன்மையானதும் மிகப்பெரியதுமான நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் நூற்றாண்டில் #மகேந்திராதித்யா எனப்படும் முதலாம் குமார குப்தரால் நிறுவப்பட்டது. ஆனால் தொல்லியல் துறை நாளந்தா பல்கலைக்கழகம் பொ.யு 1200லேயே Image
Read 23 tweets
Feb 24
#Samithu Samithu are the wooden sticks used while performing homam. These sticks are collected from various holy trees. Samithu sticks are one of the integral parts of any rituals. They are twigs used in oblations, sacrifices to deities during homa agni karya or invocation of ImageImageImageImage
deity in the fire. The sticks of Erukku, Purasu, Karungali, Arasu, Athi, Vanni that fall down themselves and get dried are collected and bundled for offering to God by invoking fire. Also, the dried grasses like Nayuruvi, Arugan, etc. also forms part of Samithu. Samithu sticks Image
are dipped in the ghee and offered for the homam. It gives a good positive energy. The smoke from the homam by burning the samithu sticks increases the aura of the place. The Samithu that are special to various Gods:
Vilva/Bilva - Shiva and Mahalakshmi
Thulasi/Besil- Sri Narayana
Read 7 tweets
Feb 24
#உன்னத_பக்தி
#ஆந்திரா_ஸ்ரீமட்டபள்ளி_நரசிம்ஹ_க்ஷேத்திரத்தில் நடந்த நிகழ்வு.
#முக்கூர்ஸ்ரீலட்சுமிநரசிம்மாச்சார்யார் எழுதிய புத்தகத்தில் இருந்து எடுத்தது.
காடுகள் சூழ்ந்து, அழகான இயற்கை எழில் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்த இத்திருத்தலத்திற்கு அருகில் காட்டு வாழ் மக்கள் Image
வசித்து வந்தனர். லம்பாடி இனத்தைச் சேர்ந்த அவர்கள் தற்போதும் வசித்து வருகின்றனர். முன்பு ஒரு சமயம், அந்த லம்பாடி இனத்தைச் சேர்ந்த வயதான கிழவர் ஒருவர், மிகவும் ஏழை, தனக்கு காட்டில் கிடைத்த தேன், தினை மாவு, கொஞ்சம் அரிசி, பருப்பு, பழங்கள் இவைகளை சிறிய மூங்கில் கூடையில் எடுத்துக் Image
கொண்டு, அக்காட்டு வழியே இரவு 11 மணிக்கு மேல் ஸ்ரீ மட்டப்பள்ளி மஹாே சக்திரத்தை வந்தடைந்தார்.ஊரே அடங்கி நிசப்தமாய் இருக்கின்றது. வெளியிலுள்ள மண்டபத்தில் வந்து அமர்ந்து கொண்டார். என் செய்வார்? அவரது பஞ்சடைந்த கண்கள் குளமாயின. கதறுகிறார். "ஸ்வாமி, உன்னைக் கண்களார சேவிக்க வேண்டும்
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(