MNO 2334

கவிஞர் வாலி பதிவு செய்த 4 சம்பவங்கள்:

அடக்கமாகும் வரை...
அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4 நபர்கள்:

1) #முதல்_நபர்.

தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்...
அவருக்கா இப்படியொரு சிரமம்.

2) #இரண்டாவது_நபர்.

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி ..!"
என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!
உன் டிரைவரை விட்டு,
ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555.
அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''
எவ்வளவு பெரிய நடிகர்..!
எம்.ஜி.ஆர்..சிவாஜி படங்களில்
நடித்த போது,
அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!

படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்!
எங்கே போனது..
அந்த வாழ்வும் வளமும்..!

3) #மூன்றாவது_நபர்.

என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது.
ஒரு நடிகை.
ஒரு காலத்தில்,
தமிழ்த்திரையுலகின் முடிசூடா அரசி.

பல பெரிய தயாரிப்பாளர்கள்
அவரிடம் கால்ஷீட் கேட்டு, வருடக்கணக்கில் காத்திருந்த
காலம் உண்டு.

என்னைப்பார்க்க வந்தவர்,
'"வாலி சார்..
எனக்கு ஒரு நாடகம் எழுதிக்கொடுங்க. ஒரு ட்ரூப் வெச்சு,நடத்தலாம்னு இருக்கேன்'"என்று மெல்லிய குரலில்
சொன்னார்.

4) #நான்காவது_நபர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.
சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.
இன்றைய தலைமுறைக்கு அவரைத்தெரியவில்லை.

நான் கவனித்து விட்டேன்.
ஓடிப்போய் அவரருகே சென்று,
"நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில
பாட்டு எழுதிண்டிருக்கேன்.
என் பேரு வாலி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு,
அவரை வணங்கினேன்.
'ஓ நீங்கதான் வாலியா..?’ என்று
என் கைகளை பற்றுகிறார்.
அவர் தொட மாட்டாரா.. என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த
காலம் ஒன்று உண்டு.
இன்று அவர் என்னைத் தொடுகிறார்.
நான் சிலிர்த்துப் போனேன்.
"அவர் தொட்டதால் அல்ல".

எந்த ரயில் நிலையத்தில்..
ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினார்களோ..
அதே ரயில் நிலையத்தில்,
இன்று கவனிக்க ஆளில்லாமல்..
தனியாக அமர்ந்திருந்த அவரது நிலையைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன்.
காலம் எப்படியெல்லாம்..
தன் ஆளுமையைக் காட்டுகிறது.
அந்தப் பழைய நிகழ்வுகளை
எண்ணிப்பார்க்கிறேன்.

1) கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகப்புகழ் உரையாடல்களை எழுதிய பிரபல எழுத்தாளர்
திரு.#இளங்கோவன்.

2) என்னிடம் சிகரெட் கேட்டவர்..
திரு.#சந்திரபாபு அவர்கள்.

3) நாடகம் எழுதித்தரக் கேட்டவர்...
நடிகையர் திலகம் திருமதி.#சாவித்திரி அவர்கள்.

4) எழும்பூர் ரயில் நிலையத்தில்..
எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர்.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார்..
திரு. எம்.கே.#தியாகராஜ_பாகவதர்.

இவர்களை விடவா நான் மேலானவன்.*

அன்று முதல் நான்,
#நான்
இல்லாமல்
வாழப்பயின்றேன்.

எதுவும் மரணம் வரைதான்...
இதுதான் மனிதன் வாழ்க்கை

வாழ்ந்து கெட்டவர்களின் துயரம்..
மரணத்தை விட கொடூரமானது...

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@threadreaderapp unroll

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சித்தெறும்பு

சித்தெறும்பு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chiterumbu

Feb 28
விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கு கிலோ ஒன்றிற்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூபாய். 2060 ஐ (கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய், 60 காசுகள்) முழுமையாக மத்திய அரசு வழங்கி வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் நிலையங்களை அமைத்து குறைந்த பட்ச ஆதார விலைக்கு
வாங்கும் பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது. தமிழகத்தில் வருடத்திற்கு சுமார் 30 லட்சம் மெட்ரிக் டன் (அதாவது 300 கோடி கிலோ) நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், கொள்முதல் செய்வதற்கான அனைத்து செல்வுகளையும் அரசே ஏற்கிறது. விளைவித்த பொருளுக்கு ஒரு பைசா கூட விவசாயிகள்
செலவு செய்ய தேவையில்லை.

ஆனால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு கிலோ நெல்லுக்கும் ரூபாய். 1/- லஞ்சமாக பெறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு வருடமும் ரூபாய் 1/- லஞ்சப்பணமாக 300 கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுகிறது. இந்த பணத்தை இடைத்தரகர்களும், அதிகாரிகளும், ஆளும்
Read 5 tweets
Feb 28
⚪இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism..

⚪இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism.

⚪இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism.

⚪இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism.

⚪இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism.
⚪இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism...

⚪இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism...

⚪இட்லி உனக்கு கிடையாதுன்னா Facism.

⚪இட்லி ஒரு ரூபான்னு அம்மா மெஸ்ல எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.

⚪இட்லி என்னடா சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா Racism.
⚪இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism...

⚪இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.

⚪இட்லி மெஷீன்லே பண்ணினா Modernism

⚪இட்லி Fork and Spoon வெச்சி சாப்பிட்டா Elitism

⚪இட்லி North India-la நல்ல இருக்காதோன்னு நினைச்சா Skepticism
Read 5 tweets
Feb 28
*BREAKING:*
The cabinet has given green signal to the New Education Policy.After 34 years,there has been a change in the education policy.The notable features of the new education policy are as follows:

*5 Years Fundamental*
1. Nursery @4 Years
2. Jr KG @5 Years
3. Sr KG @6 Years
4. Std 1st @7 Years
5. Std 2nd @8 Years

*3 Years Preparatory*
6. Std 3rd @9 Years
7. Std 4th @10 Years
8. Std 5th @11 Years

*3 Years Middle*
9. Std 6th @12 ​​Years
10.Std 7th @13 Years
11.Std 8th @14 Years

*4 Years Secondary*
12.Std 9th @15 Years
13.Std SSC @16 Years
14.Std FYJC @17years
15.STD SYJC @18 Years

*Special and important things*:
* Board will be in 12th class only, MPhil will be closed, college degree of 4 years *
* 10th board is over, MPhil will also be closed,*
* Now students up to 5th standard will be
Read 10 tweets
Feb 26
An interesting msg received...

President of India :- Odisha
Education Minister :- Odisha
Skill development -. Odisha
Enterpreneurship - Odisha
Railway Minister :-. Odisha
Communication. -. Odisha
IT Ministry -. Odisha
Electronics - Odisha
Tribal Affairs - Odisha
Jal Shakti ministry - Odisha
RBI Governor :- Odisha
CAG of India :-. Odisha
NCB Chief :- Odisha
IMD chief :-. Odisha
IOCL ,Director :- Odisha
NDRF chief - Odisha

... The Principal Secy in PMO is also from Odisha, Pramod Mishra ji... The most powerful post in India. 😊
They are only 3.3 % of the population and don't have any political clout ..have a non BJP Govt in the state. However it seems that merit,
Read 4 tweets
Feb 26
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி தரக்கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டுக்கு போயிருக்கீங்களே... அந்த மனுவுல 'இது பெரியார் மண். இங்கு ஆர்எஸ்எஸ்க்கு அனுமதி இல்லை'ன்னு சொல்லி இருக்கீங்களா?

அது எப்படிங்க சொல்ல முடியும்?

அப்போ ஆர் எஸ் எஸ் ஒரு தீவிரவாத இயக்கம் அப்படின்னு வழக்கமா
சொல்ற பொய்ய அந்த மனுவுல சொல்லி இருக்கீங்களா??

அப்படியெல்லாம் பொய்யா மனுவுல சொன்னா நீதிமன்ற அவமதிப்பு வருமே...

இல்லன்னா ஆர்எஸ்எஸ் மக்களை மத ரீதியாக பிரிக்கிறது அப்படின்னு ஏதாவது சொல்லி இருக்கீங்களா..?

அப்படி எல்லாம் சொன்னா அங்க செருப்படி விழுமே...
அப்ப அப்பீல் மனுவுல என்ன தான் சொல்லி இருக்கீங்க..?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தை தடை செய்த போது ஆர் எஸ் எஸ் பிரமுகர்கள் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. எனவே இப்போது ஆர் எஸ் எஸ் ஊர்வலம் போனா அவங்க மேல தாக்குதல் நடக்கலாம். ஆர் எஸ்
Read 6 tweets
Feb 24
#என்_மனவானில்

#Target_China

சத்தமில்லாமல், ஊமைக் குத்தாய், வெளியில் தெரியாதபடி, சீனாவை துவம்சம் செய்ய துவங்கி உள்ளது இந்தியா. பாத்ரூமில் வழுக்கி விழுந்த கைதி போல, வெளியே சொல்ல முடியாமல் துடிக்கிறார் ஜீபிங். எங்கே அடித்தார்கள், எப்படி அடித்தார்கள் என்று உலகம்
பரபரப்பாக நோக்கிக் கொண்டு உள்ளனர்.

சமீபத்தில் G20 தலைமை இந்தியாவிடம் உள்ளது தெரிந்த விஷயமே. இதன் மாநாடு கடந்த வெள்ளி கிழமை, பெங்களூருவில் இந்திய ஷெர்பா அமிதாப் காந்த் தலைமையில் நடந்தது. இதில் IMF, Paris Club மற்றும் சீனாவை, உலகில் உள்ள இவர்களிடம் கடன் வாங்கியுள்ள 75 ஏழை
நாடுகளுடன் பேச்சு வார்த்தை இந்திய தலைமையில் நடத்தி வைக்கப் பட்டது.

அதில் அதிக கடன் கொடுத்த, இந்த 3 அமைப்புகளும், தங்கள் கடனில் கொஞ்சம் சதவிகித்ததை (Haircut) குறைத்து கொள்வதும், வட்டி விகிதத்தை குறைக்கவும்,திருப்பி அளிக்கும் தவணையை நீட்டிக்கவும் அறிவுறுத்தப் பட்டது. இதில் IMF,
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(