#சங்கரராமன்_கொலைவழக்கு

காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் மேனேஜர் சங்கரராமன்
செப்டம்பர் 3, 2004 அன்று கோவில் வளாகத்தில் வெட்டி கொல்லப்பட்டார்

ஜெயந்திர சரஸ்வதி கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் படி ஜெயலலிதா
அவரை கைது செய்தார்

நாம் மறந்த கதையை
சங்கிகள் நினைவுபடுத்தி விட்டார்கள் Image
ஜெயந்திரர் நடவடிக்கை பிடிக்காமல் 1994ல், மடத்தை பிரிந்து காஞ்சி கோவில் மேலாளராக சேர்ந்தார்.

கோவில் அர்ச்சகர்கள் திருடிய போது ₹105,000 நஷ்ட ஈடு செலுத்தும் வரை பணிநீக்கம் செய்தார்

மடத் தலைவர் கடல் கடக்க கூடாது என்பதால் 2000ல் ஜெயந்திரர் சீன விஜயத்தை எதிர்த்து வழக்கு போட்டார்
பயணத்தை ரத்து செய்தார் ஜெயந்திரர்

2001 இல் சங்கரராமன் குடும்பத்தினருடன் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல முயன்ற போது அதிகாரிகள் தடுத்தனர்

மடத்தில் நிகழ்வதை கடிதங்களாக அரசுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வந்த சங்கரராமன்

5 பேர் கும்பலால் கோவிலில் கொல்லப்பட்டார் Image
ஜெயேந்திர சரஸ்வதி A1
விஜயேந்திர சரஸ்வதி A2

கிருஷ்ணசாமி என்ற அப்பு
கூலிப்படை தலைவன்

மடத்தின் கட்டிட காண்ட்ராக்ர்
ரவி சுப்பிரமணியம் கூலிப்படையை ஏவியவன்

கொலைக்கான நிதியை ஏற்பாடு செய்த மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர்

குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர் Image
எஸ்பி பிரேம்குமார் தலைமையிலான போலீஸ் படை
நீதிமன்றத்தின் வாரண்ட் பெற்று, தெலுங்கானா,
மகபூப் நகரில் தங்கி இருந்த
ஜெயேந்திரரை அள்ளி வந்தது

2005இல் விஜயந்திரம் மடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்

போலீஸ் காவலில் ஜெயந்திரர் அளித்த வாக்குமூலம் அவர் மீது ஜெயா கொண்ட கோபத்தை காட்டியது Image
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரிடம் இருந்து வந்த அழுத்தத்தால்,

ஜெயேந்திரர் ஜாமினில் செல்ல அனுமதிக்கப்பட்டார்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பாண்டிச்சேரிக்கு மாற்றப்பட்டது

இறுதியில் குற்றவாளிகளை சாட்சிகள் அடையாளம் காட்டவில்லை என விடுதலை ஆனார் Image
சம்பவம் நிகழ்ந்தது ஜெயலலிதா ஆட்சி..

ஜெயேந்திரர் விடுதலையானது கலைஞர் ஆட்சி

கொல்லப்பட்டது, கொன்றது, கைது செய்தது
வாதாடியது எல்லாம் பிராமணராக இருக்க

கலைஞரை குற்றம் சாட்டுவது ஏன்?

சோனியாவின் மத அடையாளத்தை இழுப்பது ஏன் Image


எஸ் எஸ் எடுத்து போட்ட சங்கியின் பதிவு @VIS1976AL அவர்கள் காவல்துறைக்கு tag செய்ததன் மூலம் டெலீட் செய்ய பட்டது

அவனை அள்ளி வந்து கவனித்தால் கவனிக்கும் விதமாக கவனித்தால்

அவதூறு பரப்ப சங்கிகள் அஞ்சுவர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மகோரா ரசிகன்

மகோரா ரசிகன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @magorarasigan

Apr 14
#அரசியல்கோமாளி_அண்ணாமலை

மகோரா ஒரு வடிகட்டிய முட்டாள் என்பதை திரும்பத் திரும்ப பதிய வைக்குதுகள் சில அரைவேக்காடுகள்

அந்தச் செத்த பாம்பை அடிக்க @teamasterdiary கிட்ட பொறுப்பை விட்டாலும்,

#மக்கு_மலை சம்பந்தப்பட்டது என்பதால் நாம 1972 க்கு மீண்டும் பயணப்படுவோம் Image
உலகம் சுற்றும் வாலிபன் எடுத்து ஊறுப்பட்ட அந்நிய செலவாணியை அபேஸ் செய்திருந்தான் மகோரா

அதை வைத்து சங்கர மட
சூழ்ச்சியால்
இந்திராவின் எடுபிடி ஆக்கி விட்டார் பக்தவச்சலம்

பயந்த மகோறா
கலைஞரை காட்டி கொடுத்து
கட்சியை உடைத்து விட்டு

எவனோ பதிந்த அதிமுகவுக்கு
இனிசியல் போட்டுக் கொண்டான் Image
கலைஞர் மேல் 27 குற்றச்சாட்டு
சுமத்தி கத்தை கத்தையா

வெத்து தாள்களை ஒரு தகர பெட்டியில் தூக்கிக் கொண்டு
ஊர்வலம் கிளம்பினான்

"உள்ளே என்ன இருக்கு?"
பத்திரிக்கையாளர் கேட்டனர்

உண்மையைச் சொன்னால் அவதூறு ஆகிவிடும்

"ஊழல்* என்று உளறினான்

"வழக்கு போட வேண்டியதுதானே?" விடாமல் கேட்க Image
Read 8 tweets
Apr 13
உனக்கு Pilesஆ அண்ணாமலை?

அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் நாள் குறிச்சிருக்கறதா தினமும் செய்தி வெளியாகிக்கிட்டிருக்கு. மோசடி நிறுவனங்களுடன் கைகோர்ப்பது, குற்றவாளிகளை அரவணைப்பது, கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு நச்சரிப்பு என தொடர்ந்து அண்ணாமலை மீது அணிவகுத்து வருகின்றன புகார்கள்.
இந்த நேரத்துல தான் ரபேல் கெடிகாரத்துக்கு பில்லையே இன்னும் காட்டாத அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அறிவிச்சார்

ஏதோ சின்னப்பய உளற்றான்னு யாருமே கண்டுக்கல.

இதனால் ஏப்ரல் 14ம் தேதி (நாளை) காலை 10.15 மணிக்கு திமுக ஊழல் பட்டியலை வெளியிடப்பபோவதாக ஏழரை அண்ணாமலை சொன்னாரு
கலைஞர் குடும்பம் தொடர்பான வீடியோவை வெளியிட்டு அதற்கு DMK FILES என ஹேஸ்டேக் வச்சிருக்காரு

அதிலயும் ஒரு குழப்பம். ஊழல் பட்டியலை வெளியிடப்போவதா சொல்லிட்டு, இப்ப சொத்துப் பட்டியல்னு நழுவுறார் அண்ணாமலை.

யாருமே சொத்து வச்சுக்கக்கூடாதுங்கிறாரு அண்ணாமலை? கெட்டிக்காரன் புழுகு எட்டு
Read 9 tweets
Apr 12
#வேட்டையும்_கோட்டையும்

கர்நாடக மக்களுக்கு புலிகள் மீது பற்று அதிகம்

"மைசூர் புலி" திப்பு சுல்தான் பாடம் நீக்கியதால் ஊரே கொந்தளித்தது

நம்ம கரகாட்டம் போல ஊர் திருவிழாவில்
புலிவேஷம் கட்டி ஆடுவர்

எனவே ஜி புலி வேசம் கட்டி
#KarnatakaElections2023
ல் அறுவடை செய்ய திட்டமிட்டார்
கன்னடர்களின் விருப்பமான கதை பாத்திரம் ஷிக்காரி சாம்பு
கெட்டப்பில் அந்தக் கால மைசூர் ராஜா நினைப்பில் படை பரிவாரங்களோடு பந்திப்பூர் காட்டுக்குள் 22 கிலோமீட்டர் சுற்றினார்.
பொழுது போகணுமே?
அங்கிருந்த விலங்குகளை எண்ணினார்.
30 யானைகள் 250 மான்கள் இருந்தன.
ஆனால் புலியை காண முடியலை.
டென்ஷன் ஆனார் ஜி.
முதலில் சபாரி வாகனம் ஓட்டிய மதுசூதனனை அள்ளின பிஜேபி தலைகள். அவரோ அந்தப் பாதையில் புலி போனதால் தான் குழு அதனை தேர்வு செய்தது.
என் இஷ்டப்படி எல்லாம் வண்டி ஓட்ட முடியாது என்றார்.
உடனே உள்ளூர் பிஜேபி வண்டியின் ரெஜிஸ்ட்ரேஷனை நீக்க வேண்டும் எனக் குதிக்க
Read 8 tweets
Apr 12
#ஒரு_வெங்காய_ஆராய்ச்சி

வெங்காய தோலை உரிக்க உரிக்க கடைசியில் ஒன்றுமே மிஞ்சாது. சிலதுகளின் விசய ஞானமும் அப்படி தான்

வாய் இருக்கு,வெள்ளக்காரன் கொடுத்த பட்லர் இங்கிலீஷ் இருக்கு என உளறி வைக்கும்

அறிவுக்குடி என்பதால் அடிமைக் கூட்டம் ஒன்று அதை ஆயிரம் விதமாக வியாக்யானம் செய்யும்
இன்றைய தேதிக்கு இந்தியாவை விட பாகிஸ்தானை விட பணக்கார நாடு எது தெரியுமா?

பங்களாதேஷ்.
நம்ப முடியவில்லையா?

வெங்காய விலை தெரியாதது
வித்தை காட்டும் நாட்டிற்கு இது வியப்பு தான்

ஒரு முஸ்லிம் நாட்டின் பொருளாதார அமைப்பில் 4 பெண்களை இணைத்து இதனை சாதித்தார் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா
எதிர்ப்பு தெரிவித்த மதவாதிகளை, நாட்டின் அரசியல் அமைப்பு மாநில கட்டமைப்பிலிருந்து அப்புறப்படுத்தினார்

முல்லாக்களை மதரஸாக்களுக்குள்ளும் மௌலவிகளை மசூதிக்குள்ளும் கட்டுப்படுத்தினார்

ஜிஹாதிகளை பயங்கரவாதிகள் என அறிவித்தார்

உன் நாட்டின் பொருளாதாரம் எப்படி?
என்று கேட்ட கேள்விக்கு
Read 9 tweets
Apr 12
கேள்வி: கடவுள் இருக்கிறாரா?

கடவுள் என்ற ஒன்று இருக்கவே முடியாது.

அப்படி இருந்தாலும் அதுவும் இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

கேள்வி: கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள் ?

அந்த கடவுள் எந்த துகள்களால் ஆனது அதன் மூலக்கூறுகள் என்ன என்று ஆராய்வேன்.
எல்லாம் முன்னரே எழுதப்பட்டுவிட்டது நம்மால் ஒன்றையும் மாற்ற முடியாது என்பவர்கள் கூட சாலையை கடக்க இருபக்கமும் கவனிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு மிகச்சிறிய நட்சத்திர குடும்பத்தின் ஒரு மிக சாதாரணமான ஒரு கிரகத்தில் வாழும் சற்றே மேம்பட்ட குரங்கினம் தான் நாம்.
கேள்வி: கடவுள் மேல் பயம் இல்லையா?

கடவுளின் மேல் எல்லாம் பயம் இல்லை. அவரை நம்புகிறவர்கள் மீதுதான் பயமே.

கேள்வி : கடவுள் இந்த உலகத்தை படைப்பதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார்.

இந்த கேள்விகளை கேட்பவர்களுக்காக ஒரு நரகத்தை படைத்துக் கொண்டிருந்தார்.
Read 5 tweets
Apr 11
ஊழல் பெருச்சாளி இடியூரப்பா மகன் சிக்காரிப்பூர் தொகுதியில் பிஜேபி சார்பில் போட்டி

இந்த பிராடு பயலுக தான் ராகுல் காந்தியை இளவரசர் கிண்டல் அடித்துக்கொண்டு திரிகிறார்கள்
@magorarasigan 40 /=பர்சென்ட் கமிஷன் ல பாதி
அடிப்பானா.

இது வாரிசு அரசியல் இல்லையா
அமிட்ஷா.
கர்நாடக பிஜேபி ஜோலி முடிஞ்சு
தமிழ்நாட்டில் பிஜேபியை ஒத்த ஓட்டு வாங்க வக்கில்லாத ராசி இல்லா ராசாவ கூட வச்சுக்கிட்டு கன்னடத்தை உச்சரிக்க தெரியாத வடக்கன விட்டு தப்பு தப்பா வாசிச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கானுங்க
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(