அன்பெழில் Profile picture
Apr 29 4 tweets 1 min read Twitter logo Read on Twitter
#ஆன்மீகத்_தகவல் #ராமநாம_மகிமை

ஸ்ரீராம_ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே
என்ற ஸ்லோகத்தை மூன்று தடவை
சொன்னால் விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுதாக சொன்ன பலன் கிடைக்கும்.

வில்வ மரத்தடியில் சொன்னால்1000 தடவை சஹஸ்ரநாமம் சொன்ன பலன்.

பசு நிறைந்து இருக்கும் Image
இடத்தில் சொன்னால் பலகோடி முறை சொன்ன பலன்.

ராம நாமத்தை நாம் முழு பக்தியுடன் ஜபித்தால் நமக்கு மோட்சம் உண்டு. ராம நாமம் எல்லா நாம ஜபங்களை விட இனிமையானது.

ராம நாமம் சொல்வது மகா விஷ்ணுவின் மற்ற 1000 நாமங்களை சொல்வதற்குச் சமம். நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும் பாவமும்
சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராம" என்ற இரண்டு எழுத்தினால்.

ஆலயங்களில், ஸ்ரீராம நாமம் சொன்னால் மறு பிறவி இல்லாது நம் சந்ததிகள் எல்லா நன்மைகளும் அடைவார்கள் என்று காஞ்சி மகாபெரியவர் சொன்ன அருள் வாக்கு.

ஸ்ரீராம ஜெய ராம
ஜெய ஜெய ராம
ஸர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 30
#சிங்கப்பூர்_சாங்கி_ஶ்ரீராமர்_ஆலயம்
ராமருக்கு பாரதத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதும் புகழ் உண்டு. தாய்லாந்து நாட்டின் மன்னர்கள் தங்களை ராமா என்று அழைத்துக் கொள்கின்றார்கள். தாய்லாந்தில் ஒரு சில ஊர்களுக்கு அயோத்தி, லவபுரி, காஞ்சனபுரி் என்றெல்லாம் பெயர் சூட்டியுள்ளார்கள். Image
சிங்கப்பூரில் கடற்கரையை ஒட்டிய இடமாய் விளங்குவது சாங்கி. இந்த இடத்தில் தான் அமைந்துள்ளது பெருமைகள் நிறைந்த ஸ்ரீ ராமர் ஆலயம். இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலக்கட்டத்தில் சிறிய கிராமமாக இருந்த சாங்கியில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் மரத்தடியின் கீழ் ஒரு சிறு கோவிலாகத் Image
தான் ஸ்ரீ ராமர் ஆலயம் முதன் முதலில் இருந்தது. அச்சமயத்தில் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு அது ஒரு மிகச் சிறந்த வழிபாட்டு தலமாக விளங்கியது. இந்திய ராணுவத்தில் அவசர காலங்களில் பாலங்கள் அமைத்திடும் பொறியியல் பிரிவில் பணியாற்றிய திரு. ராம்நாயுடு என்பவர் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு
Read 14 tweets
Apr 30
#MahaPeriyava
Author: Sivasri Jagadeesa Shivacharya, Pandanainallur
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol. 2

Devotees saw with their own eyes that water was coming from the corner of Sri Vishnu Durga's eyes in the Pandaadu Nayaki Sameta Pasupatinatha Swami temple at
PandanaiNallur. This happened on 19th Feb.1986. They rushed and reported the matter to me. I went and had a look. Tears were coming out of Ambal's both eyes! There were no words to describe the agony of our heart. I arranged to bestow worship on a young girl, treating her as
Durga, submitting saubhagya dravyas, and performing the Navakshari mantra japam in front of the Kannika Durga.

"Why is this flaw, mother?" I asked her.

The girl who was sitting as Durga told us that she had a vision of a divine girl who wore a green skirt telling her, "Reduce
Read 13 tweets
Apr 30
சில பெரியோர்களை, எளிய ஆனால் அரிய மனித தெய்வங்களை அவர்கள் மறைவுக்குப் பின் தான் தெரிந்து கொள்கிறோம். இவரை வாழுங்காலத்தே அறிந்து போற்றி வணங்குவோம்.
#பாலம்_கல்யாணசுந்தரம் (பிறப்பு: ஆகஸ்ட்1940) அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். Image
ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கல்யாண சுந்தரம். 35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் Image
ரூபாய் முப்பது லட்சத்தையும் முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா. உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்”
Read 18 tweets
Apr 30
#ஶ்ரீகிருஷ்ணன்_கதைகள்
குசேலர் என்னும் சுதாமா கிழிசல் துணியில் அவலை முடிந்து வந்தார். அதை ஒரு பிடி வாயில் போட்டுக் கொண்ட அடுத்த நிமிடம் அந்த ஏழையின் குடிசை, மாட மாளிகையாக மாறியது. அவருக்குச் செல்வத்தைக் கொடுத்தார்.

திரௌபதியின் வஸ்திரத்தை துச்சாதனன் உருவிய போது சேலைகளைக் கொடுத்து Image
அவள் மானத்தைக் காத்தார்.

துரியோதணனும் அர்ஜுனனும் போருக்கு உதவி கேட்டு வந்தனர்.
துரியோதனன் எல்லா படைகளையும்
கேட்டான். எடுத்துக் கொள் என்று சொல்லி எல்லா ஆயுதங்களையும் படைகளையும் துரியோதணனுக்குக் கொடுத்தார். கண்ணன் மீது பரிபூரண பக்தி கொண்ட அர்ஜுனனுக்கு
தன்னையே கொடுத்தார். Image
அவனுக்கு சாரதியாக அமர்ந்தார். ஆக உடல் உழைப்பைக் கொடுத்தார்.

கோபியர்கள் மட்டற்ற, மாசு மருவற்ற, தூய, மனம் திறந்த அன்பைப் பொழிந்தனர். அதைப் பன்மடங்கு அவர்களுக்கு திருப்பித் தந்து புல்லாங்குழல் இன்னிசையால் அவர்களை மகிழ்வித்தார்.

பெரும் மழை வந்தபோது பயந்து நடுங்கிய இடைச் Image
Read 6 tweets
Apr 29
#மகாபெரியவா
நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் செய்த உரையை தழுவியது. எழுதியவர்-கார்த்தி நாகரத்தினம்.
#சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் நிகழ்த்தப் போகும் ஓர் உபன்யாசகர், அறிஞர், பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு போய், நமஸ்காரம் செய்தார்.

“என்ன செய்யப் போறே?” Image
என்றார் ஐயன்.
பத்திரிக்கையிலேயே போட்டிருக்கே, சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் என்று. அப்புறம் ஏன் பெரியவா கேட்கிறார்?
வேறு ஒன்றும் இல்லை. சுந்தரகாண்டம் என்று பெரிதாக போடவில்லை. நூறாவது உபன்யாசம், இன்னார் செய்கிறார் என்பது பெரிதாக, சுந்தரகாண்டம் என்பது சிறிய எழுத்துக்களில்
இருந்ததால், சூசகமாக தெரிவித்தார் பெரியவா. புரிந்து கொண்டார் உபன்யாசகர்.
“நூறு தடவை சுந்தரகாண்டம் சொன்ன உன் கிட்ட தான் கேட்கணும். ஆஞ்சநேயர் அசோக வனத்திலே எந்த மரத்தின் மேலே உக்காந்துண்டு சீதையை தேடினார்?”

“தெரியலேயே பெரியவா”

“சிம்சுபா மரம்”

அசோக வனத்திலே என்ன மாதிரி விருக்ஷம்
Read 8 tweets
Apr 29
#SitaNavami2023 also known as ‘Sita Jayanti’ or ‘Janaki Navami’ is an important Hindu observance that is dedicated to Goddess Sita, consort of Lord Rama. Sita Navami is today April 29. This day celebrates the birth day of Devi Sita and is observed on the ‘Shukla Paksha’ (the Image
waxing phase of moon) ‘Navami’ (9th day) tithi in the lunar month of ‘Vaishaka’ as per the Hindu calendar. It is believed that Devi Sita was born on Pushya Nakshatra. Lord Rama was also born on the same tithi in the ‘Chaitra’ month and the celebrations of Rama Navami take place a
month in advance of Sita Navami. Sita Navami holds great religious significance for Hindu devotees as she is an incarnation of Goddess Lakshmi. She is the mother of all mortals and other living creatures. Devi Sita was found by King Janaka and raised by him. So she was also Image
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(