சிந்தனை Profile picture
May 3 5 tweets 2 min read Twitter logo Read on Twitter
#பார்ப்பனியம் #பார்ப்பன_தந்திரங்கள்

பெட்டிக்கடை வைப்பது அவமானமா என்று நம்மை நோக்கித்தான் கேட்பார்கள். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்.

#UPSC தேர்வுகூட எழுதாமல் அரசு செயலர் ஆவார்கள். மக்கள் மன்றம் செல்லாமல் மந்திரி ஆவார்கள்.

சூத்திர அண்ணாமலையை வேலையை விடச் சொல்லி
முன்னுதாரணம் காட்டுவார்கள். ஆனால் ஒரு பார்ப்பானும் தன் வேலையை விட மாட்டான்.

உங்களைப் பக்கோடாக் கடை போடச் சொல்லுவான். ஆனால் வெளிநாட்டு தூதரகங்கள் முழுக்க அவனே உட்கார்ந்திருப்பான்.

படித்தால் வேலை கிடைக்குமா சுயதொழில் தொடங்குங்கள் என்பார்கள். ஒரு பார்ப்பனர் எவரும் படிப்பதைக்
கைவிடவே மாட்டார்கள்.

தேசபக்தியைப் பற்றிப் பாடம் நடத்துவார்கள். கால்வான் பள்ளத்தாக்கில் நாடகம் போடுவார்கள்.

சமஸ்கிருதம் படிக்கச் சொல்லுவார்கள். ஆனால் அதை வைத்துப் பிழைக்கும் கருவறையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள்.

தப்பித்தவறி நீ படித்து முன்னேறினாலும் உன்னைத் தகுதி நீக்கம்
அங்கே அவனே உட்கார்ந்திருப்பான்.

எல்லோரும் இந்துக்கள் என்பார்கள். நீ உட்கார்ந்து சென்ற திண்ணையை கோமியம் ஊற்றிக் கழுவி விடுவார்கள்.

நாங்களும் தமிழர்கள் என்பார்கள். ஆனால் சமஸ்கிருதத்தை வளர்க்க அள்ளியும், தமிழை வளர்க்கக் கிள்ளியும் கொடுப்பார்கள்.

நம்மள பார்த்து நீங்க என் விவசாயம்
பண்ணாம #IT ல வந்து கஷ்டப்படுறீங்க கேப்பானுங்க ஆனா விவசாயத்தை திரும்பி பாக்காம அதிகாரத்திற்காக நகரங்களை நோக்கி படையெடுத்தவர்கள் பார்ப்பனர்கள்...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சிந்தனை

சிந்தனை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mdunis59

May 4
கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு...

இந்த 2023-24 கல்வியாண்டில்
கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து
வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

🔵 2023ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 08 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம்.

🔵 மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அவற்றை
டிஜிட்டல் வடிவிலும் வாங்கி வைத்துக்கொள்ளவும்.

🔵 மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில் [Nationalized bank] சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ளவும், வங்கி கணக்கு துவங்க பான் கார்டு PAN CARD இல்லாதவர்கள் விடுமுறையில் விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளவும்.
Read 13 tweets
May 4
சிம்லா மாநகராட்சி தேர்தல் முடிவுகள் - (34/34)

காங்கிரஸ் - 24
பாஜக - 9
CPM - 01

10 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்லா மாநகராட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் 🔥
இமாசல பிரதேசத்தின் சிம்லா மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 34 வார்டுகளுக்கான வாக்கு பதிவு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன

5 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது என சிம்லா தேர்தல் அதிகாரியான ஆதித்யா நேகி கூறியுள்ளார். கடந்த செவ்வாய் கிழமை Image
நடந்து முடிந்த இந்த தேர்தலில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இது 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை விட 1.2 சதவீதம் அதிகம் ஆகும்.
Read 6 tweets
May 4
மாவீரன் திப்பு சுல்தான்...!!!!

நீ இறந்த போதும் உன் பெயரை எப்போது கேட்டாலும்
குலைநடுங்கும் கூட்டம் இருக்கிறது ....!!

மாவீரன் திப்பு சுல்தான் ..!!!!!

மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர்,

திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு Image
சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து,

தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து உறுதியுடன் போராடிய மாவீரன்.

இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும்,
நிர்வாகியாகவும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.

‘உயிர் பிரியும் நேரம் கூட தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும்’ என்று ஆங்கிலேயர் கூறியபோது, ‘முடியாது’ என மறுத்து,

கர்ஜனையோடு “ஆடுகளைப்போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்”
Read 4 tweets
May 4
இந்திய மக்களை பழமை வாத சிந்தனைகளும் மூடநம்பிக்கைகளும் சூழ்ந்திருந்த காலத்தில் தமிழ்நாட்டை முற்போக்கு சிந்தனையில் பயணிக்க செய்த சித்தாந்தமே திராவிடம்.

அந்த வகையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், உள்ளிட்ட துறைகளில் இன்றளவும் Image
தலைசிறந்து விளங்குகிறது.

இதன் உச்சமாக உதித்தது தான் நம் முதலமைச்சர் தளபதி கட்டமைத்துள்ள #திராவிடமாடல் ஆட்சி.

இதன் மூலம் தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் மறுமலர்ச்சி பெற்றுள்ளது என்பது மக்கள் அறிந்த உண்மை.

ஆனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத #பாஜக, பல்வேறு வகையிலும் சித்து
வேலைகளை செய்து வருகிறது.

ஆளுநரை பயன்படுத்தி சனாதன சிந்தனைகளை விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எனினும் அந்த முயற்சிகள் எள்ளளவும் பலிக்காததால், அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் ஆர்.என். ரவி, திராவிட மாடல் கொள்கை, காலாவதியான கொள்கை என்றும் அதை புதுப்பிக்க முயற்சி
Read 9 tweets
May 4
*ஹிந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்வது என்பது பற்றி பார்ப்போம்*
==============================================
I. என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ?
------------------------------------------------------------
1.கள்ள தொடர்பு
2. தொழு நோய்
3. கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)
4. பாலுறவு நோய்
5. ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.
6. துறவறம் செல்லுதல்
7. மதம் மாறி செல்லுதல்
8. கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.
9. மன நல பாதிப்புக்கு
உள்ளாகி இருந்தால்.
10. இணைந்து வாழாமல் இருத்தல்.
மேலே சொன்னது, இருவருக்கும் பொதுவானது.

II. மனைவி, கணவர் மேல் விவாகரத்து கேட்க, கூடுதலான காரணங்கள் :

1. கணவர் வேறு பெண்ணை கற்பழிப்பு செய்கை செய்திருந்தால், விலங்குகளோடு உடலுறவு கொண்டால், மல வாய் மூலம் ஒரு ஆணுடனோ, பெண்ணுடனோ
Read 21 tweets
May 4
பாரதிய ஜனதா செய்த சாதனைகள் என்ன என்று கேட்பவர்களுக்கு இத அனுப்புங்கள்..!!!

1 - Vodafone 50,000 கோடி இழப்பு..!

2 - Airtel 23,000 கோடி இழப்பு..!

3 - BSNL 14,000 கோடி இழப்பு..!

4 - MTNL 755 கோடி இழப்பு..!

5 - BPCL 750 கோடி இழப்பு..!

6 - SAIL 286 கோடி இழப்பு..!
7 - AIR INDIA 4600 கோடி இழப்பு..!

8 - Spice Jet 463 கோடி இழப்பு..!

9 - Indigo 1062 கோடி இழப்பு..!

10 - BHEL 219 கோடி இழப்பு..!

11 - India Post 15,000 கோடி இழப்பு..!

12 - GMR Infra 561 கோடி இழப்பு..!

13 - YES Bank 600 கோடி இழப்பு..!

14 - Union Bank 1190 கோடி இழப்பு..!
15 - PNB Bank 4750 கோடி இழப்பு..!

16 - Axis Bank 112 கோடி இழப்பு..!

17 - Jet Airways மூடப்பட்டது..!

18 - BSNL 54,000 அதிக வேலைகளை குறைக்கலாம்..!

19 - HAL ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை..!

20 - ஆட்டோ துறையில் 1 மில்லியன் பணிநீக்கம் செய்யப்பட உள்ளது..!
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(